மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிலுலைப் பாதையில் நகரில் உள்ள வீதிகளில் 14 இடங்களில் அவரது பாடுகளை நினைவு கூரும் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
தேவாலயத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம் பங்கு மக்கள் சகிதம் கோவிந்தன் வீதி உள்ளிட்ட நகர வீதிகளில் நடைபெற்றன.