மேற்படி சித்திர தேருக்கான திருப்பணி வேலைகள் திருகோணமலை கமலாலயம் கலைக்கூடத்தின் ஸ்தபதி விஸ்வஸ்ரீ K.சந்திர மோகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
வவுனியா மாவட்ட த்தில் நடைபெறுகின்ற
இந்துமத கலாசார நிகழ்வுகள்
ஆன்மீக நிகழ்வுகள்
ஆலயங்கள்
உற்சவங்கள்
விழாக்கள்
தொடர்பான தகவல்களை உலகறியச் செய்வதே எமது நோக்கம் !
இணையம் :www.vavuniyakovilkal.blogspot.com