கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பின் எல்லைகளை மூடவேண்டும் என கொழும்பு நகரமேயர் ரோசி சேனநாயக்க வேண்டுகோள்விடுத்துள்ளார்.
நகரை கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்கு வெளியே வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு கொழும்பை முடக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் கொழும்பிற்குள் நுழைவதற்கோ கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கோ எவரும் அனுமதிக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தொடர்ந்தும் அபாயகரமான பகுதியாக காணப்படும் நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!
லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா!!
389 பேருக்கு நேற்று கொரோனா – தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக அதிகரிப்பு!!
கம்பஹாவில் களனி பகுதி முடக்கப்படுகின்றது – வத்தளை உட்பட ஆறு பகுதிகளின் தனிமைப்படுத்தல் தொடரும்!!
நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!!
நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது!!
கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!