கொவிட்-19 காரணமாக இறந்தவர்களை தகனம் செய்ய அரசாங்கம் பணம் செலவழிக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வறிவித்தலை வெளியிட்டார்.
பெரும்பாலான கொவிட்-19 இறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் நிகழ்வதையும் அவர்களது தகனத்துக்கு கட்டணம் அறவிடப்படுவதையும் சுகாதார அமைச்சர் அறிந்திருக்கிறாரா என பாராளுமன்ற உறுப்பினர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர், இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களே இறுதிச் சடங்குக்கு பணம் செலுத்த வேண்டும் என்றார்.
அவ்வாறு பணம் செலுத்த முடியாத குடும்பங்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!
சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
தனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!!
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம்!!
கொரோனாவுக்கு மற்றொருவரும் பலி – மரணமானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!!
பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!