;
Athirady Tamil News

இலங்கை மக்களின் வருமானத்தில் கடும் வீழ்ச்சி

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் 2022 மார்ச் மாதத்திற்குப் பிறகு மொத்த வருமானத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள குடும்பங்கள் பொருளாதார…

நாய்களை விட வாத்துகளை அதிகம் நம்பும் நாடு., சிறைச்சாலையில் முக்கிய பொறுப்பு

சிறைகளை பாதுகாக்க நாய்களுக்கு பதிலாக வாத்துகளை பயன்படுத்தும் நாட்டைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? எந்த நாட்டிலும் சிறைகளில் பாதுகாப்பை பராமரிக்க கடுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏனென்றால், பெரும்பாலான சிறைகளில் கடுமையான குற்றங்களைச்…

மனிதன் உயிர் வாழ தகுதியற்றதாக மாறப்போகும் பூமி: இது தான் காரணமா!

அடுத்த 200 வருடங்களில் பூமி மனிதன் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறப்போவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் சுற்றுச்சூழல் மற்றும் நீரியல் மையத்தின் டாக்டர் நிக்கோலஸ் கோவன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த…

கனேடிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாரிய பின்னடைவு

கனடாவில் பணவீக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்டிகைக் காலத்தில் கனேடியர்கள் தங்களது செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சில கனேடியர்கள் நத்தார் மற்றும் புத்தாண்டு…

இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்….

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள்…

கிறிஸ்மஸ் ஆராதனைக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தென்னிலங்கையில் கோடீஸ்வரரான தேங்காய் மற்றும் இறால் பண்ணை வியாபாரி ஒருவரின் வீட்டில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் என்பவற்றை திருடர்கள் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (25) அதிகாலை உடப்புவ புனவிட்டிய…

தாய் செய்த செயல் – மின்கம்பத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கிய மகன்!

மகன், தனது தாயை கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிஃபிளவர் ஒடிசா, சரசபசி கிராமத்தை சேர்ந்தவர் சாரதா(70). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி அப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர்.…

நத்தாரைக் கொண்டாட பணம் இல்லை; உயிரை மாய்க்க முயன்ற 5 பிள்ளைகளின் தந்தை

மட்டக்களப்பில் நத்தாரைக் கொண்டாட பணம் இல்லாததால் 5 பிள்ளைகளின் தந்தையொருவர் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த குடும்பஸ்தர் நபர் நேற்றிரவு 11 மணியளவில் கல்லடி பாலத்தில் இருந்து…

காணாமல்போன மாணவிகள் மூன்று மாதங்களின் பின்னர் மீட்பு

மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்த குருணாகல் கலகெதர மற்றும் மாவத்தகம பகுதிகளைச் சேர்ந்த இரு மாணவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாணவிகள் இருவரும் இன்று திங்கட்கிழமை (25) காலை மாத்தறை உயன்வத்தையில்…

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிகோரி போராட்டம்

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில்…