;
Athirady Tamil News

பிறக்கும் போதே அழகை தேடும் குழந்தைகள் !!

தாயின் வயிற்றில் இருக்கும் போதே குழந்தைகளின் மூளையில் அழகுணர்ச்சி பதிவாகுவதாக இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைகள் மற்றும் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைகளிடமே இவ்வாய்வு…

தமிழக முதல்வருடன் ஜீவன் கலந்துரையாடல்!!

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் நேற்று (29) காலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழக முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டிற்கு தமிழக அரசாங்கத்தின்…

தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களுடன் டக்ளஸ் சந்திப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலி வடக்கு, தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களை நேற்றைய தினம் சனிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, திஸ்ஸ விகாரைக்கு விஜயத்தின் போது பேசப்பட்ட விடயங்கள்…

ஜார்க்கண்டில் மொகரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!!

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி அருகே உள்ள பெட்டர்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெட்கோ கிராமத்தில் மொகரம் ஊர்வலம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் அந்த கிராமத்து இளைஞ்சர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் இரும்பிகளில் கொடிகளை…

ஐரோப்பாவிற்குள் ஊடுருவும் வாக்னர் கூலிப்படை – எல்லைகளை மூடுவதற்கு முடிவு !!

பெலாரஸ் நாட்டுடனான எல்லைகளை மூடும் முடிவுக்கு வந்துள்ளதாக போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகள் அறிவித்துள்ளன. குறித்த தகவலை லிதுவேனியா துணை உள்விவகார அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

மும்பை: 2 ஆம்னி பஸ்கள் மோதல்- 6 பேர் பலி!!

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலை பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஒரு ஆம்னி பஸ்சில் அமர்நாத் யாத்திரைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஹிங்கோலிக்கு திரும்பினர். பஸ் மல்காபூர் பகுதியில் உள்ள நந்தூர் நாகா மேம்பாலத்தில் வந்தபோது அந்தவழியாக நாசிக்…

வைரலாகும் துபாய் ஷேக்கின் ஹம்மர் கார்!!

கார் தொடர்பான வீடியோக்கள் இணைய தளத்தில் கொட்டி கிடக்கிறது. அவற்றில் துபாய் ஷேக்கின் பிரமாண்ட ஹம்மர் கார் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. துபாயில் ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் என அழைக்கப்படும் ரெயின்போ ஷேக்கிடம் 200-க்கும்…

மணிப்பூரில் இருந்து திரும்பும்போது.. எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களுக்கு பா.ஜ.க. சவால்!!

மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. அத்துடன், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில்…

சீனாவை எதிர்கொள்ள தைவானுக்கு அமெரிக்கா ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் ராணுவ உதவி!!

கிழக்காசிய ஜனநாயக நாடான தைவானை, சீனா தனது தேசத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது. ஆனால், தைவான் இதனை ஏற்க மறுத்து வருகிறது. தேவைப்பட்டால் ராணுவ ஆக்ரமிப்பு மூலம் தைவானை கைப்பற்ற போவதாகவும் சீனா கூறி வருகிறது. கடந்த ஆண்டு, சீன இராணுவம்…

மணிப்பூர் கலவரத்தில் சீனா தலையீடு?: முன்னாள் ராணுவ தளபதி கருத்து!!

ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக பணியாற்றியவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே. ஓய்வு பெற்ற ராணுவ தளபதியான நரவானே, இந்திய சர்வதேச மையத்தில் 'தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டம்' என்ற தலைப்பில் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். அப்போது அவர்,…

பாகிஸ்தானில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து தீ பிடித்தது- 8 பேர் பலி!!

பாகிஸ்தான் கில்கிட் பலுஸ்திஸ்தான் பகுதியில் சுற்றுலா மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்று கொண்டு இருந்தது. இந்த வேனில் 16 பேர் பயணம் செய்தனர். டைமர் மாவட்டம் பாசார்பாஸ் என்ற பகுதியில் சென்ற போது அந்த வேன் டிரைவரின்…

கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொடூரமான தாக்குதல்: உயிருக்கு போராடும் 11 வயது சிறுமி!!

மத்திய பிரதேச மாநிலம் சத்னா பகுதியை சேர்ந்தது மைஹார் நகரம். இங்கு பிரபலமான அன்னை சாரதா தேவி ஆலயம் உள்ளது. நேற்று மாலை 11-வயது சிறுமி, அன்னை சாரதா கோயிலில் தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அவரை ரவி சவுத்ரி (31) மற்றும் அதுல் பதோலியா…

திருமணத்திற்காக தாடி: நியூயார்க்கில் சீக்கிய போலீஸ்காரருக்கு அனுமதி மறுப்பு!!

அமெரிக்காவில் காவல்துறையினரும் ராணுவத்தினரை போன்றே தோற்றம் தரும் விதத்தில் இருக்கும்படி 20-ம் நூற்றாண்டில் சட்டங்கள் கடுமையாக இருந்தன. இவற்றை மீறியவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படி நேர்ந்தது. சமீப ஆண்டுகளில் இத்தகைய…

காதலனை தேடி பாகிஸ்தான் செல்ல முயன்ற இளம் பெண்- விமான நிலையத்தில் அதிகாரிகள் மடக்கினர்!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சு என்ற இளம்பெண் தனது பேஸ்புக் காதலன் நஸ்ருல்லாவை தேடி பாகிஸ்தான் சென்றார். கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற அஞ்சு மதம் மாறி நஸ்ருல் லாவை திருமணம் செய்து கொண்டதாக பரப்பரப்பான…

ஜெட்வேகத்தில் அதிகரித்த X பயனர்களின் எண்ணிக்கை: அதிரடி நடவடிக்கைகளுக்கு பலன்?!!

அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதனை அவர் "எக்ஸ்" என பெயர் மாற்றமும் செய்திருக்கிறார். முகநூல் நிறுவனத்தினரின் "திரெட்ஸ்" எனும் புதிய சமூக…

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பா.ஜ.க. துணைத்தலைவராக நியமனம்!!

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தாரிக் மன்சூர், பாஜக துணைத்தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமை குறித்த முகலாய இளவரசர் தாரா ஷிகோவின் போதனைகளை பரப்பும் திட்டத்தில் ஆர்எஸ்எஸ் உடன்…

ஏவுகணை தாக்குதல் நடத்திய உக்ரைன்: நடுவழியில் தடுத்து அழித்த ரஷியா!!

520 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் ரஷிய- உக்ரைன் போரில் இருதரப்பும் மாறிமாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் அதிக உயிர்கள் பலியாகியது. தவிர, பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், உக்ரைனின் தெற்கு ரோஸ்டோவ்…

எனக்கு இந்த உதவியாவது செய்யுங்கள்.. எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின்…

மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வன்முறையின்போது இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊருக்குள் இழுத்து வந்தனர். அவர்களின் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.…

கடனில் உள்ள நாடுகளுக்கு நாங்கள் கடன் கொடுக்க மாட்டோம் – ஜப்பானின் பிரதிப்…

ஜப்பானின் பரிசீலனைக்காக இலங்கை அரசாங்கத்தினால் பல முதலீட்டு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, ஜப்பானின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் யுகிகோ ஒகானோ கூறினார். இரு நாடுகளுக்குமிடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…

பல்கலையில் பட்டம் பெற்ற யுவதி தவறான முடிவெடுத்து மரணம் – யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு (28) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி சப்ரமுகவ…

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு- அமெரிக்காவில் குளிரூட்டும் மையங்கள் திறப்பு!!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தினமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெப்பஅலையில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் நோய்…

ஜனநாயகம் செயல்பட வலுவான, அறிவார்ந்த சிவில் சமூகம் அவசியம்: சி20 கூட்டத்தில் ராஜ்நாத் சிங்…

ஜி20 தலைமை பொறுப்பை ஓராண்டுக்கு இந்தியா ஏற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜி-20 சார்ந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிவில் சமூகங்களுக்கான கூட்டம் (சி20 கூட்டம்) இன்று…

சியாட்டில் நகர சமூக விழாவில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி!!

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது சியாட்டில் நகரம். அங்குள்ள ரெய்னர் பீச் பகுதியில் உள்ள 'சேஃப்வே' கடையில் சியாட்டில் சமூக பாதுகாப்பு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இலவச உணவு, இசை என இந்நிகழ்ச்சியில் மக்களை ஒன்றிணைக்கும்…

கலாநிதி திருமதி தனேஸ்வரி இரவீந்திரன் பேராசிரியராகப் பதவி உயர்வு!

பேராசிரியராகப் பதவி உயர்வு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப்…

சருமம் வறண்டு போதல் பற்றிய கவலை இனி வேண்டாம் !! (மருத்துவம்)

இன்று பலருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று தான், சருமம் வறண்டு போதலாகும். வறண்ட சருமத்தினால், உடனடியாக சருமப் பொலிவை இழக்க நேரிடுவதுடன், மனவுளைச்சலுக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர். இத்தகைய பிரச்சினையை போக்குவதெற்கென, பலர் அலங்கார…

சத்தீஸ்கர் என்கவுண்டரில் 6 நக்சலைட்டுகள் உயிரிழப்பு ? தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு…

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள்…

உண்ணி கடித்ததால் அபாயகரமான நோய் பாதிப்பு.. கைகளை இழந்த அமெரிக்கர்!!

அமெரிக்காவில், 35 வயதான மைக்கேல் கோல்ஹோஃப் என்பவருக்கு ஆபத்தான வகையை சேர்ந்த 'உண்ணி' ஒன்று கடித்ததால், ஒரு பயங்கர நோய் ஏற்பட்டு அவரது 2 கைகளும், 2 கால்களின் சில பகுதிகளும் துண்டிக்கப்பட்டது. டெக்சாஸ் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.…

மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் ஈனச் செயல்!!

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடையில் உள்ள பொது நீரோடையை மறித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரச அமைச்சர் ஒருவரின் ஆதரவில் இடம்பெறும் மீன் வளர்ப்பு திட்டத்தினை இன்றைய தினம் தமிழரசுக்கட்சி…

மன்னாரில் நலன்புரி நன்மைளை பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உடனடியாக வங்கி கணக்கை ஆரம்பித்து சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும்…

அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு!!

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் அரச துறையின் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சியளிக்க…

மட்டு மாவட்டத்தில் கடந்த 6 மாத்தில் 79 பேர் தற்கொலை!!

மட்டக்களப்பு வெல்லாஅவளி, கொக்குவில் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 2 முதியவர்கள் நேற்று (28) தற்கொலை செய்துள்ளதுடன் மாவட்டத்தில் கடந்த 6 மாத காலப்பகுதில் 18 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 79 பேர் தற்கொலை செய்துள்ளதுடன் இந்த ஜூலை மாதம்…

ஜனாதிபதிக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்!!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இன்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால…

மணிப்பூர் விவகாரம்.. 7-வது நாளாக அமளி: பாராளுமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு!!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின. பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு மேல்சபை எதிர்க்கட்சி தலைவரான அவரது அறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் நிலைமை…