;
Athirady Tamil News

வேப்பேரி-புரசைவாக்கத்தில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

சென்னை வேப்பேரி, புரசைவாக்கத்தில் இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த அமைப்பின் முன்னாள் நிர்வாகி ஒருவர் புரசைவாக்கம் தாக்கர் தெருவில் வசித்து வருகிறார்.…

இந்திய பெண் ஓடியது போல சீன பெண்ணும், காதலனை தேடி பாகிஸ்தானுக்கு ஓட்டம்!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் அஞ்சு. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே அஞ்சு, தன் குடும்பத்தினரிடம் எதுவும் கூறாமல்…

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!!…

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று(28) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கடற்றொழில் அமைச்சர்…

மழைநீர் கால்வாய் பணியின்போது போலீஸ் குடியிருப்பில் 100 அடி நீளத்துக்கு சுற்றுச்சுவர்…

புதுவண்ணாரப்பேட்டையில் போலீசார் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பை சுற்றி சுமார் 7 அடி உயரத்தில் சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் போலீஸ் குடியிருப்பு அருகே கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.…

மகளுக்கு முதலிரவு: தந்தை கைது!!

திருமணத்தின் பின்னர் முதலிரவு அன்று கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அப்பெண்ணின் தந்தை 9 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூவக்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய…

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!!…

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். கடற்படையின் விசேட படகு மூலம் நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக…

யாழ்ப்பாண மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. யாழ் நகர், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் வர்த்தக நடவடிக்கைகள் போக்குவரத்து செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.…

பிலிப்பைன்சில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பயணிகள் பலி!!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே லகுனா ஏரியில் உள்ள தலிம் தீவுக்கு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. பினாங் கோனான் நகராட்சியில் இருந்து புறப்பட்டு வந்த அந்த படகில் 70 பேர் பயணம் செய்தனர். அந்த படகில் 42 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.…

கமல்ஹாசன் போட்டியிட 12 தொகுதிகளில் ஆய்வு- பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சியினர் தீவிரம்!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதற்காக குறிப்பிட்ட சில தொகுதிகளை அடையாளம் கண்டு வைத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதில் கமல்ஹாசனை களம்…

1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத வகையில் பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பு- ஆய்வில்…

பருவ நிலை மாற்றம் காரணமாக பூமியின் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறது. தற்போது ஐரோப்பா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீயும் பரவி…

பனம் பழத்தில் பஜ்ஜி, போண்டா செய்து சாப்பிடும் வட மாநிலத்தவர்!!

பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை. பனை மரத்தில் நுங்கு, பனம் பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலிய அனைத்துமே பயன்…

வாட்டும் வெப்பம், மக்கள் தவிப்பு: வரலாற்றில் பதியும் ஜூலை மாதம்!!

நிறைவடைய போகும் ஜூலை மாதம் வரலாற்றில் பதிவு செய்யப்படும் மாதமாக அமையப்போகிறது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களை வாட்டி வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியின் லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தின்…

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இன்று வருகை !!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (28) இரவு இலங்கை வரவுள்ளார். இலங்கையுடன் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர் வருவதாக…

விபத்தில் மாணவர் இருவர் உயிரிழப்பு !!

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பகல்ல ஏரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் இந்த…

மீண்டும் மெகா பொலிஸ் !!

மெகா பொலிஸ் அல்லது நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை தயாரிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்…

வடக்கில் பூரண ஹர்த்தால் !!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று (28) வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வடக்கில் யாழ் மாவட்டத்திலும் முழு அடைப்புப்…

நோயாளி மர்ம மரணம்; மௌனம் காக்கும் நிர்வாகம் !!

அங்கொட மனநோய்வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் இதுகுறித்து மௌனம் காப்பதாகவும் சிலோன்டுடே தெரிவித்துள்ளது. மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28 வயது நபர் ஒருவர் ஜூலை20…

அமரகீர்த்தி கொலை வழக்கில் 37 பேருக்கு பிணை !!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் தொடர்பில் னைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 37 பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வினால் இந்த உத்தரவு…

100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி !!

ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் 100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயது நபரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில் இடம்பெற்றது. சிங்கள மொழியை…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி வல்லை இந்து மயான களப்பு பகுதியில் தீ விபத்து!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - அச்சுவேலி வல்லை இந்து மயான களப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மரண சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது இளைஞர்களினால் வீசப்பட்ட பட்டாசு…

கல்வியங்காட்டில் சிறுமி உயிர்மாய்த்த சம்பவம் ; இரண்டு பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணையில்!!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரண்டு பொலிஸ் அணிகள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட…

யாழில். தனது வீட்டு பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

தனது வீட்டு, பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி – ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன் (வயது 67) எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…

வல்வெட்டித்துறையில் 5 முதலைகள் பிடிப்பட்டன!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன. தொண்டைமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில் நேற்றைய தினம்…

யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் திருச்சொரூபங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள விஷமிகள்!!…

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதிகளில் உள்ள 06க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சொரூபங்கள் மீது இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடாத்தி சேதம் ஏற்படுத்தியுள்ளது. ஆனைக்கோட்டை பகுதிகளில் வீடுகளுக்கு முன்னால் உள்ள திருச்சொரூபங்கள் மீது இன்றைய தினம்…

திருச்சியில் 30ம் தேதி பாரத பாரம்பரிய நெல் திருவிழா.. விவசாயிகளை தொழில் முனைவோர் ஆக்கும்…

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 'பாரத பாரம்பரிய நெல் திருவிழா' வரும் 30-ம் தேதி திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இது தொடர்பான, பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூரில் இன்று…

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் – டி.டி.வி.தினகரன்!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சாமிதரிசனம் செய்தார். அவருக்கு ஆண்டாள் கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு ஆண்டாள் கிளி, மாலை, பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பின் அவர்…

சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மீண்டும் ஒரு உயிர்பலி!!

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் விஜய். திருமணமான இவர் இன்று சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.…

கனடாவில் கோர விபத்து – நேருக்கு நேர் மோதிக்கொண்ட நான்கு வாகனங்கள் !!

கனடாவில் நியூபிரவுன்ஸ்வீக்கின் ஜெம்செக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சில வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த வாகன விபத்து காரணமாக…

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்படும் பாஜக- ஆர்எஸ்எஸ்: ராகுல் காந்தி தாக்கு!!

பாஜக- ஆர்.எஸ்.எஸ்க்கு அதிகாரத்தில் மட்டுமே ஆர்வம் இருப்பதாகவும், மக்களின் துயரம் மற்றும் வலியைப் பற்றி கவலைப்படாமல் நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து…

சீனாவிற்கு செல்லவிருக்கும் புடின் – இந்தியாவும் அழைப்பு!

தற்போது நிலவும் போர் பதற்றத்தின் மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவிற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளுடன் ஆசியாவை இணைக்கும் கட்டமைப்பு திட்டங்களை…

கைரேகை இயந்திரம் கட்டாயம்!!

மேலதிக கொடுப்பனவுகளைப் பெறும் சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர்கள் தமது நாளாந்த வருகை மற்றும் வெளியேறுகையை பதிவு செய்வதற்கு கைரேகை இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை ஒத்திவைப்பு!!

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபல் ஆஜராகி தொடர்ந்து தனது வாதத்தை முன்வைத்தார். அவர் கூறியதாவது:-…

இலவச தானிய ஏற்றுமதியை அறிவித்த புடின் !!

ஆறு ஆபிரிக்க நாடுகளுக்கு ரஷ்யா இலவசமாக தானிய விநியோகத்தை மேற்கொள்ளும் என்ற அதிரடியான அறிவிப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று வெளியிட்டுள்ளார். கருங்கடல் ஊடாக உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா…

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் சென்ற நிலையில், பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், ராஜஸ்தான் பயணத்தை முடித்துகொண்டு இன்று மாலை பிரதமர் மோடி குஜராத்துக்கு சென்றார். அங்கு ராஜ்கோட் நகர் அருகே புதிய சர்வதேச விமான நிலையத்தை…