;
Athirady Tamil News

அரண்மனையில் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு – சிறப்பு விருந்தில்…

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். அவருக்கு பாரிஸ் விமான நிலையத்தில் உற்சாக…

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த சொத்துகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க முடியாது:…

பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு உத்தரவிடக் கோரினார். இந்த…

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!!

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.…

திருப்பதி கோவிலில் சந்திரயான்-3 மாதிரியை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு!!

சந்திரயான்-3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. அதையொட்டி நேற்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது சந்திரயான்-3 மாதிரி மற்றும் ஆவணங்களை ஏழுமலையான் பாதத்தில்…

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்க செனட் கமிட்டியில் தீர்மானம்…

அருணாச்சல பிரதேசம் எல்லை குறித்து இந்தியா- சீனா இடையே மோதல் இருந்து வருகிறது அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து சீனா தங்கள் பகுதி என கூறி வருகிறது.

தனியார் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு…

நிதி ஒழுக்கம் இன்றியமையாதது: ஜனாதிபதி !!

நாட்டை கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அத்துடன், அரச செலவினங்களை கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும்…

“ நீதிமன்றத்தை நான் அவமதிக்க வில்லை” !!

பாராளுமன்றத்தில் வைத்து நீதிமன்றத்தை அச்சுறுத்தியதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர,…

வாக்னர் கலக முயற்சியின்போது வங்கிகளில் இருந்து அதிக அளவில் பணத்தை எடுத்த ரஷிய மக்கள்!!

உக்ரைன் மீது ரஷியப்படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. 500 நாட்களை தாண்டியும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. உக்ரைனை எப்படி வீழ்த்துவது என்று ரஷியா யோசித்து வரும் நிலையில், வாக்னர் கூலிப்படை திடீரென ரஷியாவுக்கு எதிராக திரும்பியது. மாஸ்கோவை…

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்கள், மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம், துணை…

வரி தொடர்பில் மற்றுமொரு அறிவிப்பு!!

வரிச்சுமையை குறைக்க தேவையான நடவடிக்கைகள், கிடைக்கப்பெறும் முதல் சந்தர்ப்பத்தில் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கையின் அண்மைய நிலவரத்தை…

சம்பந்தனை சந்தித்த அமெரிக்க தூதுவர்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்,…

தென்காசி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை- காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 ஓட்டுகள்…

60 ஆயிரம் பேர் மீட்பு- இன்னும் 10 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர்: இமாச்சல் முதல்வர் தகவல்!!

இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளக்காடானது. இதற்கிடையே, கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சல பிரதேசம் மிக மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது. 1,300…

22 வருடங்களுக்கு பின் கனடாவில் அதிகரித்த வட்டி வீதம் !!

கனேடிய வங்கி (Bank of Canada) நேற்று(12) தனது வட்டி வீதத்தை 5% ஆக உயர்த்தியுள்ளது. சுமார் 22 வருடகால இடைவெளிக்குப் பின்னர் இந்த வட்டிவீத அளவு மீண்டும் எட்டப்பட்டுள்ளதாக கனேடிய வங்கியின் (Bank of Canada) ஆளுநர் டிஃப் மக்லம் கூறியுள்ளார்.…

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் உணவில் மனித விரல் நகங்கள்- அபராதம் விதித்தது ஐஆர்சிடிசி!!

மும்பை- கோவா இடையேயான சிஎஸ்எம்டி- மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயணிக்கு வழங்கிய உணவில் மனித விரல் நகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வீடியோ எடுத்த பயணி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த…

ஓடுதளத்தில் மோதி இரண்டாக உடைந்த விமானம் – வெளியான காரணம்!!

சோமாலியா நாட்டில் விமானம் ஒன்று தரையிறங்கும்போது, ஓடுபாதையில் சறுக்கி, விமான நிலைய சுவரில் மோதி இரண்டாக உடையும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன. இணையத்தில் வேகமாக பரவிவரும் காணொளி ஒன்றில், அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து…

கடன் செயலி முகவர்களின் அராஜகம்: பெங்களூரூவில் கல்லூரி மாணவன் தற்கொலை!!

சீனாவை மையமாக கொண்டு செயல்படும் கடன் செயலிகளின் மூலம் கடன் பெறுவதும், அவற்றை திருப்பிச் செலுத்த முடியாமல் அந்த நிறுவன முகவர்களால் மிரட்டலுக்கு ஆளாவதும், அதனால் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது.…

ரஷ்யாவுக்கு பலத்த அடி..! 20 இற்கும் மேற்பட்ட வான்கலங்கள், ஏவுகணைகள் தாக்கி அழிப்பு !!

உக்ரைன் தலைநகர் கியேவ் வை இலக்குவைத்து ஆளில்லா விமானங்கள் மற்றும் குரூஸ் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது. ரஷ்யா அனுப்பிய 20 இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களையும் இரண்டு குரூஸ்…

‘சந்திரயான்-3’ கவுண்ட்டவுன் தொடங்கியது!!

'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும்…

ஊதிய உயர்வு கேட்டு டாக்டர்கள் ஸ்டிரைக்.. இங்கிலாந்தில் சுகாதார சேவை பாதிக்கும் அபாயம்!!

இங்கிலாந்தில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த சுமுக முடிவு எட்டப்படாததால், பல்லாயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் தங்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். 5 நாள் இப்போராட்டத்தில் ஈடுபட…

நிலக்கரி ஊழல் வழக்கு: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. குற்றவாளி- டெல்லி கோர்ட்டு தீர்ப்பு!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்றது. சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.…

10 வினாடி கூட அது நடக்கவில்லையாம்.. பாலியல் வழக்கில் ஒருவர் விடுதலை: நீதிபதியின்…

இத்தாலியில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை நீதிமன்றம் விடுதலை செய்தது. விடுதலை செய்ததற்கு நீதிபதி சொன்ன காரணம் அனைவரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. ரோம் நகரில் உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17 வயது சிறுமியை அந்த…

விஞ்ஞான ஆராய்ச்சிக்கு நிதியில்லையா..? மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர்கள் தாக்கு!!

இந்தியாவின் உயர்மட்ட ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகளுக்கு இந்த நிதியாண்டுக்கான நிதியை மத்திய அரசு இன்னமும் வழங்கவில்லை என்று தகவல் வெளியாகியது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து…

இந்தியாவில் ‘ஓல்ட் மாங்க்’ ரம்மை ஓரங்கட்ட வரும் விதவிதமான மது ரகங்கள் –…

வரைபட கலைஞரான (கிராஃபிக்ஸ் டிசைனர்) ராகுல் நாயர் மதுப்பிரியரும் கூட. 32 வயதான இவர் ஒவ்வொரு முறையும் மதுபான கூடத்தில் ‘டைகிரி’ (Daiquiri) ‘டார்க் என் ஸ்ரோமி’ (Dark ‘n’ Stormy) வகை ‘காக்டைல்’ மதுபான வகைகளை விரும்பி பருகும்போதும் அதில்…

தலை சுற்றல் வருவது ஏன்? (மருத்துவம்)

எட்டாம் தரத்தில் படிக்கும் மகனை, பாடசாலை முடிந்தவுடன், டென்னிஸ் பயிற்சிக்காக அப்பா அழைத்துச் சென்றார். பாடசாலையில் நடந்தவற்றைத் தந்தையிடம் சொல்லியபடி வந்தவன், “நேற்றைக்கு ப்​ரெக்டிஸின்போது தலை சுத்திடுச்சு... அப்படியே உட்கார்ந்துட்டேன்பா”…

நதீஷா ராமநாயக்கவிற்கு தங்கப் பதக்கம் !!

தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் நதீஷா ராமநாயக்க தங்கப்பதக்கத்தை வெற்றி கொண்டார். இதேவேளை, பிரான்ஸில் நடைபெறும் பரா மெய்வல்லுநர் உலக சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் சமித்த துலான் வெண்கலப்பதக்கத்தை…

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறப்பு விழா!! (PHOTOS)

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(16) மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின்…

21ம் நூற்றாண்டின் பல சவால்களை இந்தியாவும் பிரான்சும் சமாளிக்கின்றன – பிரதமர் மோடி…

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். அவருக்கு பாரிஸ் விமான நிலையத்தில்…

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு 24…

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று…

இளைஞன் உயிர்மாய்த்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்க யாழ்.பொலிஸ் நிலையம் சென்ற பெண்…

இளைஞன் உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் அளிக்க சென்ற வயோதிப பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய்…

அமர்நாத்தில் கூடுதல் பாதுகாப்பு: யாத்திரை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிஆர்பிஎப் தொடர்…

காஷ்மீரின் பாஹல்காமில் இருந்து சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோயில். இக்கோயிலில் குளிர்காலத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய, அமர்நாத் யாத்திரை என்ற புகழ்…

கூகுள், ஓபன் ஏஐ-க்கு போட்டியாக புது நிறுவனத்தை தொடங்கினார் எலான் மஸ்க்!!

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது'ஓபன் ஏஐ' எனும் மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, உலகெங்கிலும் மிகுந்த வரவேற்பையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இதற்கு போட்டியாக இது போன்றதொரு…