;
Athirady Tamil News

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா பங்களிக்க முடியும்: உக்ரைனுக்கான அமெரிக்க தூதர்!!

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா பங்களிக்க முடியும் என்று உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் டிரிட்ஜெட் ஏ பிரிங்க் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் டிரிட்ஜெட் ஏ பிரிங்க், இந்திய பத்திரிகையாளர்கள் சிலருடன் ஆன்லைனில்…

திருடனின் தாயிடம் சாஸ்திரம் கேட்பதாகும் !!

மக்கள் பிரதிநிதிகள் 225 பேரும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களித்துள்ளனர். ஆகவே, திருடனின் தாயிடம் திருடன் யார் என சாஸ்திரம் கேட்டும் பயனில்லை என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க…

சட்டவிரோதமான சொத்துக்கள் அரசுடமையாகும் !!

சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் பிற நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அந்த சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கும், முறைகேடான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதற்குமான அதிகாரம் உள்ளது என்று…

EPF, ETF திருட்டு கும்பலுடன் இணைவதா?

நாட்டில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் EPF, ETF பணத்தில் கை வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்பட வருமாறு எதிர்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பது மிகவும் வேடிக்கையான விடயம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட…

மதுபானசாலைக்கு இடைக்கால தடை !!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுபானசாலைக்கு, வியாழக்கிழமை (06) முதல் 14 நாட்கள் தற்காலிக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட முழங்காவில் பிரதேசத்தில்…

சர்வதேச நிபுணத்துவ மேற்பார்வை அவசியம் !!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை வியாழக்கிழமை (07) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையினை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி…

கவர்னர் பற்றி அண்ணாமலை கருத்து: காங்கிரஸ் அன்றே சொன்னதை பா.ஜனதா இன்று புரிந்துள்ளது-…

கவர்னர் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர் தனது கடமையை மட்டுமே செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து அரசியல் தளத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி…

பிரேசில் மகளிர் கால்பந்து அணி வந்த விமானத்தில் மாஷா அமினி புகைப்படம்: கவனம் ஈர்த்த…

உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த பிரேசில் மகளிர் கால்பந்து அணியினர் ப்ரிஸ்பேன் விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள்…

திண்டுக்கல் அருகே புகையிலைபட்டியில் மீன்பிடி திருவிழா உற்சாகம்!!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் மடூர் ஊராட்சியில் புகையிலைப்பட்டி உள்ளது. இங்கு உள்ள பெரிய குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் பெரியகுளம் நிரம்பியது.…

சீனாவின் வடக்குப் பகுதியை வதைக்கும் வெப்பம்: வீட்டில் இருந்து பணிபுரிய ஊழியர்களுக்கு…

சீனாவின் வடக்குப் பகுதியில் நிலவும் கடும் வெயில் காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சீனாவின் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை தொடுகிறது. இதனால்…

தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது: சென்னை ஐகோர்ட் அதிரடி!!

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவர் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே,…

தடையை மீறி விஷச்சாராயம் குடித்த இளம்பெண் மரணம் – இரானில் என்ன நடக்கிறது? !!

இரானில் மதுவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடு உள்ளது. இருந்தும், பல இளம் இரானியர்கள் மது அருந்துகின்றனர். மதுபானங்கள் அங்கு சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படுகின்றன, அல்லது வேறிடத்திலிருந்து கடத்திக் கொண்டுவரப்படுகின்றன. எப்படி…

கேரளாவில் கனமழைக்கு 135 வீடுகள் சேதம்- சிறப்பு முகாம்களில் 900 பேர் தஞ்சம்!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது. பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய…

சௌதி அரேபியா, ரஷ்யா கச்சா எண்ணெய் விலையை உயர்த்த விரும்புவது ஏன்? இந்தியாவை எப்படி…

கச்சா எண்ணெய் உற்பத்தியை ஜூலை மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல்களாக குறைக்க சௌதி அரேபியா முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதமும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் அந்நாட்டு அரசின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட்…

திருப்பதி கோவிலில் நவீன தொழில் நுட்பத்துடன் ஆக்டோபஸ் படை ஒத்திகை!!

திருப்பதி மலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முனி ராமையா தலைமையில் ஆக்டோபஸ், காவல் துறை, தீயணைப்பு, வருவாய், மருத்துவம் மற்றும் பொறியியல் பிரிவு அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. நவீன தொழில் நுட்பத்துடன் ஆக்டோபஸ்…

இஸ்ரேல் – பாலத்தீனம் பிரச்னை தொடங்கியது எப்படி?

நீண்ட காலமாக நீடித்து வரும் இஸ்ரேல் -பாலத்தீனம் இடையேயான மோதலை அதிகரிக்கும் விதத்தில் மற்றொரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. மேற்குக் கரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலத்தீன அகதிகள் முகாமில் பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிகப்பெரிய…

பைக்கில் கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றிய திருநங்கை- போலீசார் பாராட்டு!!

ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். சிறுமியிடம் முகவரி கேட்பது போல் அருகில் சென்றனர். திடீரென சிறுமியை தூக்கி…

ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இந்திய நர்சிங் மாணவியை உயிருடன் புதைத்த முன்னாள் காதலன்!!

ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த ஒரு கொடூரமான கொலை சம்பவம் அனைவரையும், குறிப்பாக இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்தியாவை சேர்ந்த 21-வயது நர்சிங் மாணவி ஜாஸ்மீன் கவுர், அவரது முன்னாள் காதலனால் கடத்தப்பட்டு, கிட்டத்தட்ட 650…

கனமழை எதிரொலி: கோவாவிற்கு சிகப்பு… மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!!

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கடலோர மாநிலமான கோவாவிற்கு 'ரெட் அலர்ட்' (சிவப்பு அபாய எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதன்படி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வலுவிழந்த மரங்கள் மற்றும் கட்டமைப்புகள் அருகில் மனிதர்கள் செல்ல வேண்டாம் என…

வாக்னர் படை தலைவர் மீண்டும் ரஷியாவிலா? – பெலாரஸ் அதிபரின் தகவலால் பரபரப்பு!!

ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின். இவர் சென்ற மாத இறுதியில் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட முயன்றார். ஆனால், அந்த முயற்சி தோல்வியுற்றது. இவருக்கு எதிராக புதின் அதிரடி…

புலிகள் சரணாலய பகுதியில் ‘செல்பி’ எடுத்தவர்களை விரட்டிய யானை கூட்டம்!!

உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் துத்வா புலிகள் சரணாலய பகுதி வழியாக 3 பேர் சென்றுள்ளனர். நேபாளத்திற்கு செல்லும் வழி பாதையான இப்பகுதி வழியாக வன விலங்குகள் கூட்டமாக செல்வது வழக்கம். இந்நிலையில் இவ்வழியாக சென்ற 3 பேர்…

விரைவில் வருகிறது டிரைவர் இல்லாத தானியங்கி கார்.. மஸ்க் தகவல்!!

டெஸ்லா நிறுவனம், இந்த ஆண்டின் பிற்பகுதியில் டிரைவர் இல்லாத தானியங்கி வாகனங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த வாகனம், டெஸ்லா நீண்ட காலமாக அடைய துடிக்கும் ஒரு சாதனை…

முதலில் சட்டத்தில் உள்ள 13ஐ அமுல் செய்து காட்ட வேண்டும் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகிறார். குறைவாகவே செய்கிறார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13ம் திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்,…

எலுமிச்சை தோலின் நன்மைகள் !! (மருத்துவம்)

எலுமிச்சை அருமையான மருத்துவக் குணங்களை தன்னுள் கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். இதுவரை எலுமிச்சை சாற்றில் மட்டும்தான் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கின்றது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அதன் தோலிலும்…

இது தீர்வா? நரகத்தின் இடைவேளையா? !! (கட்டுரை)

இம்மாதம் 29ஆம் திகதி முதல், ஐந்து நாள்கள் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டதாலேயே தொடர்ச்சியாக, வங்கிகளுக்கு ஐந்து நாள் விடுமுறை கிடைத்துள்ளது. 29ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள்; 30ஆம்…

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!!

இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறும்.…

புஷ்பக27 முழு நீளத் திரைப்படம் – குறுந்திரை முன்னோட்டம் வெளியீடு!! (PHOTOS)

புஷ்பக27 முழு நீளத் திரைப்படத்தின் குறுந்திரை முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வானது, நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 06.30 மணியளவில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள நித்திலம் கலையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக…

நம்ப முடிகிறதா…! ஐஸ்லாந்தில் ஒரே நாளில் 1600 நில அதிர்வுகள்!!

ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளது. 1600 நில அதிர்வுகள்…

பூட்டிய வீடுகளில் நகைகள் திருட்டு- விமானத்தில் பறந்து வந்து கொள்ளையடித்த ஆந்திர வாலிபர்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போர்ட் மற்றும் பேட்டை போலீஸ் நிலையங்களின் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது. அந்த வீடுகளில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள்…

துபாயில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மக்கள்தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிப்பு!!

துபாய் புள்ளியியல் மையம் கூறியிருப்பதாவது:- துபாய் உலகின் மிகவும் முக்கியமான வர்த்தக நகரமாக திகழ்ந்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் விமான போக்குவரத்து, வர்த்தகம், நிதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கடந்த 2021-ம் ஆண்டு முதல்…

4 மாநிலங்களில் பிரதமர் மோடி நாளை முதல் சூறாவளி சுற்றுப்பயணம்!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அங்கு நடைபெறும் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளையும் நாளை மறுநாளும் பிரதமர் நரேந்திர…

பெண் தொழிலாளியை கொன்ற மரத்தை வெட்டியவர் மரணம்!!

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி, தேநீர் பருகிக்கொண்டிருந்த போது, மரமொன்று முறிந்து விழுந்தத்தில் அத்தொழிலாளி மரணமடைந்த சம்பவம் வத்தேகம, மடுகலை நெல்லிமலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.…

இறக்குவானை யுவதியின் மரணத்தில் மர்மம்!!

இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் தனது காதலனுடன் விடுதியில் தங்கியிருந்த 22 வயதான யுவதி உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தபோதும் யுவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக அவரது காதலன் கூறியுள்ளார்.…