;
Athirady Tamil News

லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தது!!

இன்று (6) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃவ் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாயினால் குறைக்கப்பட்டு 3,690 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை…

வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்கள் கோரிக்கை- மணல் புயல் தாக்கி புதையுண்ட கிராமம்…

சார்ஜா வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக பேசுவது வழக்கம். வானொலி நிகழ்ச்சியில் நேற்று ஆட்சியாளர் பங்கேற்று பேசும்போது, பொதுமக்கள் ஒருவர்…

வெளிநாட்டில் முதல் ஐ.ஐ.டி.: எங்கு அமைகிறது தெரியுமா?!!

தொழில்நுட்ப கல்வியில் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT) உலகப்புகழ் வாய்ந்தது. இந்நிறுவனத்தின் முதல் அயல்நாட்டு வளாகம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…

நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?!!

நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?உலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளது, கனடா,…

சிறுநீர் கழித்த சம்பவம்- பழங்குடியின வாலிபரின் காலை கழுவி வருத்தம் தெரிவித்த சிவராஜ்சிங்…

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு ஒரு நபர் அலட்சியமாக சிகரெட் பிடித்தவாறு பழங்குடியின வாலிபரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சி வீடியோ செவ்வாய்க்கிழமை சமூக…

தொடரும் ரஷிய- உக்ரைன் போர் மரணங்கள்: ரஷிய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் பலி!!

நீடிக்கும் ரஷிய- உக்ரைன் போரினால் இரு தரப்பிலும் பெரிய அளவில் உயிர்ப்பலிகளும், கட்டிட சேதங்களும் ஏற்படுகின்றன. உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் (Lviv) நகரின் மீது நேற்றிரவு நடைபெற்ற ஒரு ராக்கெட் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நகர…

ராகுல் காந்தியை திருமணம் செய்துகொள்ள சொன்னது ஏன்? – லாலுபிரசாத் விளக்கம்!!

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் பேட்டி அளித்தார். பிரதமர் மோடியை எதிர்கொள்ள, தான் உடல்தகுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.…

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு: தலைநகர் சம்பவத்தில் இரு சிறுவர்கள் உட்பட 9…

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், ஜூலை 4ம் தேதி, சுதந்திர தின கொண்டாட்டத்ததின் போது நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில், அதில் பங்கேற்றவர்களில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை வெளியிட்ட…

சிமெந்தின் விலை குறைப்பு!!

சிமெந்தின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சிமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய…

காவிரியின் உபரிநீரை தேக்கவே மேகதாதுவில் அணை- கர்நாடக மந்திரி கருத்து!!

கர்நாடக காங்கிரஸ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியதாவது:- காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணைகட்ட திட்டமிட்டுள்ளோம். யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ அணை கட்ட திட்டமிடவில்லை. மேகதாது அணை திட்டம் குறித்து…

மனித புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம் !!

முல்லைத்தீவு மாவட்டத்தின்கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது உடல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்களைக் கொண்ட உடைகள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றைய…

பஸ்ஸை எரித்த உரிமையாளர் !!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று கடந்த ஜூன் 30ஆம் திகதி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமான நிகழ்வு, பேருந்திற்கான முப்பது மில்லியன் ரூபா காப்புறுதித் தொகையை பெற்றுக்கொள்ள அதன் உரிமையாளர்…

உக்ரைனில் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல் !!

உக்ரைனின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள லிவிவ் நகரத்தில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது கடந்த…

சிவாஜி சிலை அவமதிப்பால் பதற்றம்.. தெலுங்கானா பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை தடுப்பு காவலில் வைத்தது…

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் கஜ்வேல் நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலையின் பீடத்தின்மீது கடந்த திங்கட்கிழமை இரவில் ஒரு நபர் போதையில் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுநீர் கழித்த நபரை அப்பகுதியைச்…

அமெரிக்காவில் பெண்ணை கடித்து கொன்று உடலை பாதுகாத்து வந்த முதலை!!

அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் உள்ள ஹில்டன் ஹெட் தீவில் வசித்து வந்த பெண் (69), கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்லப்பிராணியுடன் ஒரு கோல்ப் மைதானத்தின் எல்லையில் உள்ள குளத்தின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த…

பேரவை உறுப்பினர்களுக்கு அநோமதேய தொலைபேசி அழைப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேரவையின்…

யாழில். ஒன்றரை லீட்டர் கசிப்புடன் கைதானவருக்கு 15 ஆயிரம் தண்டம்!!

ஒன்றரை லீட்டர் கசிப்பு வைத்திருந்தவருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது மல்லாகம் நீதவான் நீதிமன்று. மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றரை லீட்டர் கசிப்புடன் , 28 வயதான இளைஞன் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால்…

சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தி- அவசர கட்சி கூட்டத்திற்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத்…

மகாராஷ்டிர மாநில அரசில் திடீர் திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் (சரத் பவார் அண்ணன் மகன்) 39 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சராக பதவி…

உக்ரைன் தலைநகர் கீவ் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு- உக்ரைன் அமைச்சர்!!

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைனின் உள்துறை அமைச்சர் இகோர் க்ளைமென்கோ கூறுகையில், " கீவ்வின் ஷெவ்சென்கிவ்ஸ்கி நீதிமன்றத்தில் அவசரநிலை நிலவுகிறது.…

எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது: சலசலப்பிற்கு மத்தியில் ஷிண்டேவுக்கு கட்சி தலைவர்கள்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஸ்திரதன்மையற்ற நிலை இருந்து கொண்டே வருகிறது. முதலில் பா.ஜனதா, அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சியமைத்தார். அது உடனடியாக…

தென் ஆப்பிரிக்காவில் எரிவாயு கசிவு- குழந்தைகள் உள்பட 24 பேர் பலி!!

தென் ஆப்பிரிக்காவில், ஜோகன்னஸ்பர்க் அருகே தென்னாப்பிரிக்க குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே போக்ஸ்பர்க் மாவட்டத்திற்கு அருகில்…

83 வயதான உங்களுக்கு ஓய்வுபெற விருப்பம் இல்லையா?: சரத்பவாருக்கு, அஜித்பவார் கேள்வி!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சரத்பவாரின் விருப்பம் இன்றி அஜித்பவார் மகாராஷ்டிரா பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்துள்ளார். அஜித்பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு…

பிரான்சில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்- இருவர் பலி!!

பிரான்சின் கிழக்கு ஹவுட்- ரின் பகுதியில் ஒரு சிறிய சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் இறந்தனர் என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெர்மனியில் உள்ள கார்ல்ஸ்ரூஹே நகரிலிருந்து பயணித்த விமானம் காணாமல் போனதால்,…

இதுவரை 11 வெளிநாட்டவர்கள் கஞ்சா வளர்ப்புக்கு முதலீடு செய்ய விருப்பம்!!

கட்டுநாயக்க வர்த்தக மற்றும் முதலீட்டு வலயத்தில் (BOI) கஞ்சா வளர்ப்பு முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதுவரை 11 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சுற்றுலா இராஜாங்க…

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் இரட்டிப்பு : வெரிட்டே ரிசேர்ச்சின் ஆய்வில் தகவல்!!

வெரிட்டே ரிசேர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ஆய்வு சுற்றின் 'தேசத்தின் மனநிலை' கருத்துக்கணிப்பின்படி, 2023 பெப்ரவரி மற்றும் 2022 ஆக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களினதும் 10% ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்கள் அங்கீகாரத்தின்…

யாழ். பல்கலைக்கு தெரிவாகும் துணைவேந்தர் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும் – அங்கஜன்…

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெற உள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரியுள்ளார். இது தொடர்பில்,…

ராஜஸ்தான் கோஷ்டி பூசலை தீர்க்க காங்கிரஸ் மேலிடம் தீவிரம்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அங்கு இரு கோஷ்டிகளாக…

யாழ்ப்பாணம் நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய மஹாகும்பாபிஷேகம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் இன்று(06.07.2023) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

வடக்கில் பதிவு செய்யப்படாத தனியார் சுகாதார சேவை துறையினரை பதிவு செய்ய அறிவுறுத்தல்!!…

தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை கூட்டமானது (Private Health Services Regulatory Council - PHSRC ) வடமாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை செயலாளர்…

மீண்டும் தாய்லாந்திலிருந்து புதுவரவு!!

விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் தாய்லாந்திலிருந்து, இலங்கைக்கு மூன்று 'Double Wattled Cassowaries' என்ற பறக்க முடியாத பறவை இனங்கள், நேற்றிரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெறப்பட்டன. தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்காக இந்தப்…

LRT திட்டத்தை மீண்டும் கையில் எடுத்தார் ஜனாதிபதி!!

இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் தொடர்பில் ஜப்பானுடன் இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…

கொள்கை வட்டி வீதம் குறைப்பு!!

வங்கி வட்டி வீதங்களை நிர்ணயிக்கும் கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நிலையான வைப்பு வட்டி வீதம் (Standing Deposit Facility Rate - SDFR) மற்றும் நிலையான கடன் வசதிக்கான வட்டி…

மெக்சிகோவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து- 27 பேர் உயிரிழப்பு!!

மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு…

எங்களுக்கு அதிகாரப் பசி கிடையாது, மக்களுக்காக உழைக்கிறோம் – சரத் பவார்!!

மும்பையில் தனது எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்தில் தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் பேசியதாவது: மகாராஷ்டிராவில் கடந்த 24 ஆண்டுகளாக தேசியவாத காஙகிரஸ் கட்சி வலுவான தலைமையை உருவாக்கியுள்ளது. மக்கள் நலன்களைப் பற்றி…