;
Athirady Tamil News

ஸ்ரீலங்கன் விமான சேவை உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும்!!

ஸ்ரீலங்கன் விமான சேவையை உடனடியாக மறுசீரமைக்காவிட்டால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 6,000 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சகம் கூறுகிறது. சர்வதேச நிதி நிபுணர்களின் உதவியுடன்…

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தீர்மானத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

பணி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளரை தனது ஜீப்பில் அழைத்து சென்று வீட்டில் விட்ட நகராட்சி…

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ளது கூடலூர் நகராட்சி. இந்த நகராட்சியில் கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். அவர் தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார். இவர் பணியாற்றிய 30 வருடங்களில் எந்தவிதமான…

செவ்வாய் கிரகத்துக்கு சென்ற சிறிய ரக ஹெலிகாப்டரை தொடர்பு கொண்ட நாசா- விஞ்ஞானிகள்…

செவ்வாய் கிரகத்தின் மொத்த அளவு என்பது பூமியின் பாதி அளவு தான். அளவில் சிறியது என்றாலும் பூமியின் நிலப்பரப்புக்கு நிகரான நிலப்பரப்பை கொண்டது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா? என்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா…

அண்ணாமலை தலைமையில் 4-ந்தேதி பா.ஜனதா மாவட்ட தலைவர்கள் கூட்டம்!!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண்... என் மக்கள்' என்ற கோஷத்துடன் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார். ராமேசுவரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்கும் இந்த பாத யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இதையொட்டி மாவட்ட…

பேட்டரி துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை: புது திட்டம் வகுத்த ஜப்பான்!!

உலகின் பெரும்பாலான நாடுகள் சீனாவிடம் இருந்து உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளை தயாரித்து வாங்குவதால் தங்களுடைய நாட்டில் சொந்தமாக அதை தயாரிக்கும் திறன் குறைந்து விட்டதாக எண்ணுகின்றன. தற்போது மின்சார வாகனங்களுக்கு உலகெங்கும் ஒரு சந்தை உருவாகி…

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு- ரூ.5.40 ஆக நிர்ணயம்!!

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி…

வாக்னர் கலகத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவுமில்லை: சி.ஐ.ஏ. இயக்குனர் திட்டவட்டம்!!

ரஷியாவில் வாக்னர் குழு எனும் கூலிப்படை அமைப்பு ரஷிய ராணுவம் மற்றும் அதிபர் புதினுக்கு எதிராக ஒரு கலகத்தை தொடங்கியது. இதுபெரும் கிளர்ச்சியாக மாறும் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் இதனை அடக்கி விட்டார். இந்த குழுவின்…

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி- மாத்திரை வழங்கிய மருந்து கடைக்கு…

திருப்பூர் அருகே உள்ள முத்தணம்பாளையம் தேவநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20-ந்தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.…

அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை – சஜித் பதில் !!

சிறிலங்காவில் மக்களை வீதிக்கு கொண்டுவரவும், நாட்டின் வங்கி முறையை அழிக்கவும் எதிர்க்கட்சி செயற்பட்டு வருவதாகவும், இந்நாட்டின் வைப்பு நிதியை அழிக்க செயற்படுகிறது என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என எதிர்க்கட்சித்…

மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடிக்கு உச்சநீதிமன்றம் தடை: மாற்று வழியை தேடும் ஜோ பைடன்!!

அமெரிக்காவில் மாணவர்கள் தங்களது கல்லூரி படிப்பிற்கான செலவுகளுக்கு வங்கிகளிலும், அரசாங்க அமைப்புகளிலும் கடன் பெற்று படித்து வந்தனர். மந்தமான பொருளாதார சூழ்நிலையுடன் வேலையின்மை அதிகரித்து வருவதாலும், விலைவாசி உயர்வினாலும், இந்த கடன்…

மீனவகிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன் குப்பத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் மீன்பிடித்து வந்து தங்களது படகுகளை தந்திராயன்குப்பம் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி…

மைத்திரிபால சிறிசேன யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் , முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்தார். மைத்திரிபால சிறிசேன அவர்களை போதனா…

இன்று தேசிய மருத்துவர் தினம்- புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து!!

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய மருத்துவர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்…

பெண் விண்ணப்பதாரர்களிடம் அந்தரங்க கேள்விகள்: பில் கேட்ஸ் அலுவலகம் மீது குற்றச்சாட்டு!!

அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான "மைக்ரோஸாஃப்ட்" நிறுவனத்தின் நிறுவனர், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ். தற்போது அவர் அதிலிருந்து விலகி உலகளவில் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது…

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்!!

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானங்களின் விலையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கலால் வரி அதிகரிப்புடன் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்படுவதாக நிதியமைச்சின்…

இலங்கையில் மீண்டும் பூமியதிர்ச்சி; அதிர்ச்சியில் மக்கள்!!

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் பூமியதிர்ச்சி ஒன்று பதிவாகி உள்ளது. 5.8 ரிக்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த…

செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரம்- கவர்னரின் முடிவு 2 நாட்களில் தெரியும்!!

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 81 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு சுப்ரீம்…

கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி வாகனங்கள் மீது மோதி விபத்து – 48 பேர் பரிதாப…

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் நெடுஞ்சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையிலும், அதில் பயணிக்கும் அந்நாட்டு வாகனங்கள் கடும் வேகத்தில் செல்வது வழக்கம். கென்யா நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு பல ஆயிரம் பேர்…

கலை அறிவியல் கல்லூரிகளில் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பின: முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு…

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. இக்கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களுக்கு ஆன் லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலந்தாய்வு 2 கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நேற்று…

பிரான்சில் கலவரத்தை பயன்படுத்தி கடையை உடைத்து திருட முயன்ற வாலிபர் உயிரிழப்பு!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நான்டேன் பகுதியில் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது. இதில் வன்முறைகள் வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்கள் தீ வைத்து…

யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம்!! (PHOTOS))

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்கவேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…

திருப்பூரில் போலி ரசீது தயாரித்து ரூ.83 கோடி மோசடி- பட்டய கணக்காளர் கைது!!

திருப்பூர், விருதுநகர், சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள சில வணிக நிறுவனங்களின் பெயரில் போலி ரசீது தயாரித்து ரூ.83 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி செய்த பட்டய கணக்காளர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

சிங்கப்பூரில் கடந்த 22 வருடம் இல்லாத அளவிற்கு தற்கொலை அதிகரிப்பு!!

உலகின் சுத்தமான நகரங்களில் ஒன்றான சிங்கப்பூரில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாத வகையில், தற்கொலை செய்து கொள்வோரின் விகிதம் சென்ற ஆண்டு 26% அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்கொலை தடுப்பு அமைப்பான சமாரிட்டன்ஸ் ஆஃப்…

யாழ்.நகரில் பழக்கடை வியாபாரியைக் கடத்திச் சென்று தாக்குதல் – நால்வர் கைது!!

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து…

பூண்டி ஏரிக்கு 2 மாதங்களில் 1.5 டி.எம்.சி. கிருஷ்ணாநீர் வரத்து!!

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது…

அஸ்வெசும தொடர்பில் இலட்சக்கணக்கில் முறைப்பாடுகள் !!

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 4 இலட்சத்து 89 ஆயிரத்து 953 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் டீ.விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 6…

“கூத்தரசன் “ சவிரிமுத்து மிக்கேல்தாஸின் குமரிக்கண்டமும் சங்கத் தமிழும் நூல் வெளியீட்டு…

கூத்துக்கலைச்செம்மல் சவிரிமுத்து மிக்கேல்தாஸ் அவர்களின் ‘குமரிக்கண்டமும் சங்கத் தமிழும் ‘ நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் கடந்த புதன்கிழமை (28) நடைபெற்றது. பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா தலைமையில்…

யாழ் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.!!

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கட்டண மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரச அதிபர், முச்சக்கர வண்டி…

மின் கட்டணம் 14.2 வீதத்தால் குறைந்தது!!

ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலைகளில் திடீர் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.. இதற்கமைய, பெற்றோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து 328 ரூபாவாகவும், பெற்றோல் 95 ஒக்டேன் 20 ரூபாய் குறைந்து 365 ரூபாவாகவும்,…

6,000 ஊழியர்கள் தொழிலை இழக்கும் நிலை!!

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை, விரைவில் மறுசீரமைக்கத் தவறினால் அந்த நிறுவனத்தின் சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் தொழிலை இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

சிகரெட் விலை அதிகரிப்பு!!

சகல விதமான சிகரெட்டுகளின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.