;
Athirady Tamil News

சுங்க அதிகாரிகளுக்கு துப்பாக்கிகள் !!

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபடும் சுங்க அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 118 துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கபில குமாரசிங்க…

யாழ் பல்கலைக்கழக இளம்பொருளியலாளர் மன்றத்தினால் குருதிக்கொடை!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, கலைப்பீடத்தைச் சேர்ந்த பொருளியல் துறையின் இளம்பொருளியலாளர் மன்றத்தினால், ஜுன் 14 ஆம் திகதி உலகக் குருதிக்கொடைத் தினத்தையொட்டி குருதிக்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பொருளாளர் டெல்சியா கிறிஸ்டியன்…

திங்களன்று கொழும்பில் கூடுகிறது தமிழரசு!!

தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் திங்கட்கிழமை (19) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளதோடு இதில் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா…

இனி இயற்பியலுக்கு முன்னுரிமை எம்பிபிஎஸ் கவுன்சலிங் விதிமுறையில் மாற்றம்: தேசிய மருத்துவ…

நீட் தேர்வில் இரு மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், இயற்பியல் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வழங்கும் வகையில் விதிமுறையில் திருத்தம் செய்ய தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவு செய்துள்ளது. பட்டதாரி மருத்துவக் கல்வி…

21 இளநீகளைப் பார்த்த பெண் மரணம் !!

21 இளநீர் காய்களைப் பார்த்த 48 வயதான பெண்ணொருவர் மயங்கிவிழுந்து மரணமடைந்த சம்பவமொன்று லக்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாஸ்கிரிய எனுமிடத்தில் சனிக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. அப்பிரதேசத்தில் உள்ள…

கிரிமியாவை குறிவைக்கும் உக்ரைன் – சுட்டு வீழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த டிரோன்கள் !!

ரஷ்யாவின் தெற்கு எல்லைப்பகுதியான பிரையான்ஸ்க் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்க வந்த 3 டிரோன்களை ரஷ்யா அழித்ததாகக் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரையான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ்…

வழிதவறி வந்து குடியிருப்பில் தஞ்சம் புகுந்தது: குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர்…

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது அட்டப்பாடி பாலூர் குடியிருப்பு. இது கோவை மாவட்டத்தை ஒட்டிய பகுதியாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு குட்டி யானை ஒன்று அந்த பகுதிக்கு வந்தது. அந்த யானை மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதுகுறித்து…

கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் “திடீர்” தாழ்வு- படகு போக்குவரத்து தாமதமாக…

அமாவாசை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஒரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி…

பல்லடம் அருகே தொழில்போட்டியில் பொக்லைன் எந்திரத்தை ஏற்றி பா.ஜ.க., நிர்வாகியை கொல்ல…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், பா.ஜ.க., ஓ. பி .சி. அணி நிர்வாகி.மேலும் பொக்லைன் எந்திரம் சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். பொங்கலூர் எஸ்.ஏ.பி., ரெசிடென்சி குடியிருப்பு பகுதியை…

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரழிவு -வெளியான தகவல்களால் அதிர்ச்சி !!

உக்ரைனின் படையினர் ஒரே நாளில் 12 ரஷ்ய டாங்கிகள் மற்றும் 22 பீரங்கி அமைப்புகளை அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் 16-17 அன்று நடந்த மோதலில் 670 ரஷ்ய படையெடுப்பாளர்களைக் கொன்றதுடன் அவர்களின் 12 டாங்கிகள் மற்றும் 23…

கியாஸ் சிலிண்டர் கிடங்கு அமைக்க எதிர்ப்பு : வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம…

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், எட்டிப்பட்டி அழகிரி நகரில், கியாஸ் சிலிண்டர் கிடங்கு அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெறுகிறது. இந்த கியாஸ் சிலிண்டர் அமைக்கும் இடம் அழகிரி நகரில் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் இருப்பதாக…

நிதி மோசடி: இந்திய பிரஜை கைது !!

3 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மோசடி செய்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கொம்பனிதெருவில்…

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம் !!

மினுவாங்கொட, பொரகொடவத்த பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் பொலிஸ் பாதுகாப்புடன், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில்…

“95 ஒக்டேன் பெற்றோல் இல்லை” !!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 95…

புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர்.. வசமாய் சிக்கிய 13 பேர்.. என்ஐஏ குற்றப்பத்திரிகையில்…

விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் செயல்பட்டதாக என்ஐஏவால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 13 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் விடுதலைப்…

உகாண்டாவில் பள்ளி மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதல்: 41 பேர் பலி!!

மேற்கு உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லையில் உள்ள போண்ட்வே பகுதியில் லுபிரிரா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்குள் நுழைந்த கூட்டணி ஜனநாயகப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.…

இலக்கு செந்தில் பாலாஜி அல்ல! மு.க.ஸ்டாலின்தான்…!-திருமாவளவன்!!

கோவையில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசும் போது, "பா.ஜனதாவின் இலக்கு செந்தில் பாலாஜி அல்ல. மு.க.ஸ்டாலின்தான். அவருக்கு நெருக்கடி கொடுக்கத்தான் மோடியும், அமித்ஷாவும் கணக்கு…

பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியது சீனா!!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கே மக்கள் அங்கு தவிப்பதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. Powered By VDO.AI பாகிஸ்தானில் குறைந்தளவே அந்நிய செலாவணி கையிருப்பாக…

திருநாவுக்கரசருக்கும் ‘அந்த ஆசை’…!!

அரசியலில் இருப்பவர்களுக்கு தலைவராக வேண்டும், எம்.எல்.ஏ., எம்.பி.யாக வேண்டும், வாய்ப்பு கிடைத்தால் முதல்வராக கூட ஆக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருப்பதுதான். இதில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் மட்டும் விதிவிலக்கு ஆகிவிடுவாரா என்ன?…

நேர்மறையான சமூக தளமாக டுவிட்டரை மாற்றியுள்ளேன்: எலான் மஸ்க்!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா தலைவருமான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், சமீபத்தில் உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை விலைக்கு வாங்கி அதன் நிர்வாகத்தில் பல அதிரடி முடிவுகளையும் எடுத்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான…

அமலாக்கத்துறையே அவருக்கு பாதுகாப்பு!- எச்.ராஜா சொல்கிறார்!!

பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரான எச்.ராஜா கூறியதாவது:- அமித் ஷாவின் தூண்டுதலால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்ததாக சொல்வது அபத்தமானது. அமித்ஷா சென்னைக்கு வருவதற்கு முன்பே செந்தில் பாலாஜி தொடர்பான பல இடங்களில்…

3 மகன்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டுக்கொன்ற தந்தை: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் !!

அமெரிக்காவிலுள்ள ஓஹியோ மாநிலத்தில் சாட் டோர்மேன் (வயது 32) என்பவர், தனது மனைவி, மூன்று மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார். திடீரென டோர்மேன் துப்பாக்கியால் தனது மூன்று மகன்களை வரிசையாக நிற்க வைத்து சுடத் தொடங்கினார். இதில் இரண்டு மகன்கள்…

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத்துறை- இன்று கையெழுத்து பெற்றனர்!!

அமலாக்கத்துறையால் கைதாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.…

உக்ரைனின் மூன்று டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: ரஷியா தகவல்!!

ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் எதிர்தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், ரஷியாவின் தெற்கு எல்லைப்பகுதியான 'பிரையான்ஸ்க்' பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்க வந்த 3 டிரோன்களை ரஷியா அழித்ததாகக்…

முன்னணிக்கு எதிரான அச்சுறுத்தலும் இன்னும் சிலவும் !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழுப்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாராளுமன்றத்தில் சிறப்புரிமை விடயத்தை எழுப்பி உரையாற்ற இருந்த…

ரெயிலில் நடைபெறும் திருட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் பொறுப்பு ஆகாது – சுப்ரீம்…

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் போலா என்ற தொழில் அதிபர். இவர் காசிவிஸ்வநாத் ரெயிலில் 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதியன்று டெல்லிக்கு பயணம் செய்தார். ரெயில் பயணத்தின்போது அவரது இடுப்பு பெல்ட்டின் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம்…

சூடானின் உள்நாட்டு போரில் இரையாகும் சிறுவர்கள் – யுனிசெப் !!

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதலால் 330 ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நலப் பிரிவான யுனிசெப் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாத காலமாக நடைபெற்று வரும் இம்மோதலால், அந்நாட்டின் சிறுவர்களே…

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம்: நிதிஷ்குமார் !!

தேர்தல் நடத்தப்படலாம்: நிதிஷ்குமார் Byமாலை மலர்17 ஜூன் 2023 7:31 AM பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை 23-ந்தேதி கூட்டி உள்ளார். பா.ஜ.க.வுக்கு கலக்கத்தை அளித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பாட்னா : Powered By VDO.AI…

சாதித்த உக்ரைன் விமானப்படை வீரர்கள் -கலக்கத்தில் ரஷ்யபடை !!

அமெரிக்காவின் F-16 ரக போர் விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சியை உக்ரைன் விமானப்படை வீரர்கள் நான்கு மாதங்களில் நிறைவு செய்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் Oleksii Reznikov தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று உக்ரைனிய பாதுகாப்பு…

சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது!! (PHOTOS)

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமாக இடம்பெற்ற துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது வருடமாக நாடாத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டி இன்று சனிக்கிழமை(17) காலை 9…

யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா!!

யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா ஜுன் 19 ஆம் திகதி (நாளை மறுதினம்) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை 04ஆம் திகதியன்று தெப்போற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது. இக்காலப்பகுதியில் அம்பாளைத்…

மங்களூரு அருகே ரூ.7¾ லட்சம் மின் கட்டணம் வந்ததால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி!!

மங்களூரு அருகே நடந்த இ்ந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:- கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஜூலை 1-ந்தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையே மின்கட்டணத்தை அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு…

பிரதமர் மோடி அமெரிக்க பயணம் – வெள்ளை மாளிகை வளாகத்தில் பறக்கும் இந்திய கொடி!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 24-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு ஜூன் 22-ல் 7,000 இந்திய அமெரிக்கர்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அமெரிக்க முதல் பெண்மணியும்…

8 வயது சிறுமியின் புகாரால் டெலிவரி பாய்க்கு தர்மஅடி: சிசிடிவி-யால் வெளிவந்த உண்மை!!

பெங்களுருவில் உள்ள எலாக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் உள்ள அப்பார்ட்மென்டில் உணவு டெலிவரி பாய், ஆர்டர் செய்தவருக்கு உணவுப் பார்சலை வழங்க சென்றுள்ளார். அப்போது, அந்த டெலிவரி பாய் தன்னை மொட்டைமாடிக்கு அழைத்துக் சென்றார். தான் அவரது கையை…