;
Athirady Tamil News

பெண் மீது அசிட் வீச்சு!!

ஆந்திராவில் பெண் ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் அசிட் வீச்சு தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. வேலை முடித்து வீட்டுக்கு சென்ற குறித்த பெண் மீது மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த மர்ம நபர்களினால் அசிட் தாக்குதல்…

சிறுமி துஷ்பிரயோகம் ; காதலன் உட்பட மூவர் கைது!!

16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 24 வயதுடைய இளைஞன் உட்பட மூவரை கடந்த செவ்வாய்க்கி​ழமை (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செவனகல பிரதேசத்தை ​சேர்ந்த 16 வயதுடைய நோயுற்ற சிறுமியை பாழடைந்த வீடொன்றுக்கு…

கேரளாவுக்கு விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கம் பறிமுதல்!!

கேரளாவுக்கு வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் கேரளா வரும் விமானங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் நெடும்பாச்சேரி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில்…

திருப்பதி மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க கூடுதல் கேமராக்கள்!!

திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. கடந்த 2 மாதங்களில் அதிக விபத்துக்கள் நடந்தது. இதனால் நேற்று மலை பாதையில் விபத்தை தடுக்க அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில்…

உ/த, புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் தீர்மானம்!!

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரீட்சைகளை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்த சட்டரீதியாக குறித்த ஒரு மாதத்தை அறிவிக்கவுள்ளதாகவும், அதனை மாற்றுவதானால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற…

மாணவியை அச்சுறுத்திய சிப்பாய் கைது!!

17 வயது பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதி​வேற்றுவதாக அச்சுறுத்திய 23 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுகஸ்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சந்தேக நபர் அநுராதாபுர பிரதேசத்தை…

மீண்டும் டொலர் உச்சத்தைத் தொடுகிறது!!

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் குறைந்துள்ளது. அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ. 311 ஆகவும் விற்பனை விலை ரூ. 328 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!! (PHOTOS)

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், எமது மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்…

நியூசிலாந்தில் பொருளாதார மந்தநிலை: முக்கிய காரணியாக அமைந்த இயற்கை சீற்றங்கள்!!

கொரோனா வைரஸ் தொற்று பரவிய 2020-ம் ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் எல்லைகளை முன்னெச்சரிக்கை காரணமாக மூடியது. முக்கியமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் எல்லைகளை மூடுவதில் அதிதீவிரம் காட்டின. ஒரு பகுதியில் ஒருவருக்கு…

கடிதம் எழுதி வைத்து விட்டு கணவர் இறந்த துக்கத்தில் 2 மகள்களுடன் பெண் தற்கொலை!!

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை சேர்ந்தவர் சூரிய நாராயணா. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 55). மகள்கள் சந்திரகலா (33). எம்.பி.ஏ. பட்டதாரி. சவுஜன்யா (29). மாற்றுத்திறனாளி. மகள்கள் இருவருக்கும்…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் மணிலாவில் இருந்து தென்மேற்கே 140 கி.மீ. தொலைவில் உள்ள ஹூகேவில் இன்று காலை நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது என்றும் 120 கி.மீ. ஆழத்தில் மையம்…

20 வருடங்களின் பின் சிக்கிய மரண தண்டனை கைதி!!

சுமார் 20 வருடங்கள் தலைமறைவாக இருந்த 54 வயதுடைய மரண தண்டனை கைதி ஒருவர் ராகமவில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் மற்றும் அவரது சகோதரருமாக இருவரும் நபர் ஒருவரை கடந்த 2001 ஆம் ஆண்டு கூரிய ஆயுதங்களால் தாக்கி, அவரை அடித்துக் கொன்றதாக குற்றம்…

வெடிப்பு சம்பவத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் பலி!!

கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வயல் நிலமொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெடிப்பிற்காக பயன்படுத்தப்படும்…

வாகன இறக்குமதியில் சிக்கல்!!

டொலர் நெருக்கடிக்கு வாகன இறக்குமதி முக்கிய காரணம் எனவும் அதனால் வாகன இறக்குமதி பல முறைகள் சிந்தித்து செய்ய வேண்டிய விடயம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ”கடன்முறையின் மூலம் வாகனங்களை இறக்குமதி…

88 தடவைகள் இரத்ததானம் செய்து சாதனை படைத்த நயினாதீவைச் சேர்ந்த துரைமணி ரமணன்!! (PHOTOS)

உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பு தேசிய இரத்த மத்திய நிலையத்தில் கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் இதுவரை 88 தடவைகள் இரத்ததானம் செய்து சாதனை படைத்த நயினாதீவைச் சேர்ந்த துரைமணி ரமணன் தேசிய ரீதியாக…

பீகாரில் இரண்டு இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அதிசய குழந்தை !!

பீகார் மாநிலம், சாப் ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்தவர் பிரசுதா பிரியா தேவி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம்…

சர்வதேச மாணவர்கள், பட்டதாரிகளை வெளியேற்றுவதாக செய்தி: உண்மை இதுதான் என்கிறார் கனடா…

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கனடாவில் படித்து வருகின்றனர். பட்டதாரியான பிறகு அங்கேயே குடியேற விண்ணப்பித்தும் வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து கனடாவிற்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.…

அற்புத சக்தி இருப்பதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- தெலுங்கானாவில் தமிழக போலி…

தமிழகத்தை சேர்ந்த 58 வயது சாமியார். இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள வாரங்கல் ஏனுமாமுலா மார்க்கெட் பகுதியில் வசித்து வருகிறார். தன்னிடம் அற்புத சக்தி உள்ளது. மேலும் சூனியம் செய்யக்கூடிய சக்தி இருப்பதாக கூறி மாந்திரீக வேலைகளில்…

அமெரிக்க நவீன டிரோன்களை இந்தியா வாங்குகிறது- ஒப்பந்தம் குறித்து இன்று முடிவு!!

அமெரிக்காவின் நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து நவீன டிரோன்களை (ஆளில்லா விமானம்) வாங்குவது தொடர்பாக இந்தியா இன்று முடிவு செய்ய…

ஆந்திராவில் சோகம் – லாரி மோதியதில் 3 யானைகள் உயிரிழப்பு !!

ஆந்திர மாநிலத்தின் ஜகர்மலா பகுதியில் லாரி மோதிய விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. சித்தூர் - பலமனேரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. 2 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து வனத்துறையினர்…

கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் -இலவசமாக வழங்கப்படவுள்ள கடவுச்சீட்டு !!

கனடாவில் காட்டுத்தீ பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணம் இன்றி கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காட்டுத்தீ பரவுகை காரணமாக கடவுச்சீட்டுக்களை தொலைத்தவர்கள் அல்லது கடவுச்சீட்டு…

இன்று முதல் இணையவழியில் கடவுச்சீட்டு !!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஹோமாகம…

ஒரே இரவில் வெண்மையாக்கும் கிரீம்கள்? மக்களுக்கு எச்சரிக்கை !!

இணையங்களில் பரவலாக விற்பனை செய்யப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சருமத்தை…

மன்னாரில் திடீரென தீப்பற்றிய வாகனம் !!

மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் நேற்று புதன்கிழமை (14) வாகனம் ஒன்று முழுமையாக பற்றியெறிந்த நிலையில், சாரதி மற்றும் உதவியாளர் உயிர் தப்பியுள்ளனர். மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, இசைமாலைத்தாழ்வு…

அதிதீவிர புயல் பிபோர்ஜோய் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!!

அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கடரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில்…

கனடா ஒன்றாரியோவில் பயங்கரம் -இளைஞர்கள் மீது கத்திகுத்து தாக்குதல் !!

கனடா தலைநகர் ஒன்றாரியோவில் இரண்டு இளைஞர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஒன்றாரியோவின் சட்பரி பகுதியின் கார்சன் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

மேற்கு வங்காள வன்முறையை உக்ரைன்- ரஷியா போருடன் ஒப்பிடும் பா.ஜனதா தலைவர்!!

உள்ளாட்சி தேர்தல் வன்முறை குறித்து அக்னிமித்ரா பால் கூறியிருப்பதாவது:- வேட்புமனு தாக்கல் செய்ய 5-6 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகளுடன் எந்தவித ஆலோசனை நடத்தாமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆலோசனைகள் பெறாமல்…

கிரேக்க கடலில் படகு கவிழ்ந்து விபத்து – பலி எண்ணிக்கை 79 ஆக உயர்வு !!

கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. தகவலறிந்து கடற்படைக் கப்பல்களுடன் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த விபத்தில் சிக்கி 59…

கர்நாடகத்தில் ஒரே நாளில் 51.52 லட்சம் பெண்கள் இலவச பயணம்!!

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 13-ந் தேதி (நேற்று முன்தினம்) மாநிலம்…

போப் பிரான்சிஸ் விரைவில் ‘டிஸ்சார்ஜ்’: வாடிகன் தகவல்!!

போப் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சை…

குஜராத்தில் பலத்த காற்றுடன் மழை தொடங்கியது: மரங்கள் சரிந்தன- போக்குவரத்து நிறுத்தம்!!

அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் வடக்கு திசை நோக்கி கடந்த சில தினங்களாக…

கனடா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல் – புதிய நடைமுறை !!

கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவித்தல் ஒன்றை IDP Education வெளியிட்டுள்ளது. அதாவது, படிப்பு, இடம்பெயர்வு அல்லது வேலைக்கான மிகவும் பிரபலமான ஆங்கில மொழித் தேர்ச்சி சோதனைகளில் ஒன்றான IELTS தேர்வின் புள்ளிகள் குறித்து…

கேரளாவில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை- பஞ்சாயத்து கவுன்சிலர் கைது!!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த மூளியார் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் முகமது குன்ஹி (வயது 58). இவர் அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு போதை பொருள் கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறுவனின்…

இந்தியாவை விட்டு ஓடும் பெரும் பணக்காரர்கள் !!

இந்த ஆண்டு(2023) குறைந்த பட்சம் 6500 பணக்கார இந்தியர்கள் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்கு குடியேறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. Henley நிறுவனம் வெளியிட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கை(Henley Private Wealth Migration Report )மூலம்…