சென்னையின் தாகம் தீர்க்கும் பூண்டி ஏரி: இதன் வரலாறு தெரியுமா? (கட்டுரை)
சென்னைக்கு அருகே இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளாக இந்த ஏரி சென்னையின் தாகத்தைத் தணித்து வருகிறது.
காவிரி நீருக்காக கர்நாடகத்துடன் பல சச்சரவுகள் இருக்கும்…