;
Athirady Tamil News

அமேசான் காட்டிற்குள் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: பெற்றோர் பலி- 17 நாட்களுக்கு பிறகு 4…

உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் வனப்பகுதியில் இருந்து தம்பதி தனது 11 மாத கைக்குழந்தை உள்பட 4 குழந்தைகளுடன் ஹெலிகாப்டரில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த மாதம் 1ம் தேதி சென்றுள்ளனர். அமேசான் அடவனப்பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டர்…

ரூ.3 ஆயிரம் பரிசு கூப்பனை கொடுத்து காங்கிரஸ் என்னை தோற்கடித்தது: நிகில் குமாரசாமி பகீர்…

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) மூத்த தலைவர் குமாரசாமி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் சென்னப்பட்டணாவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் குமாரசாமி, நிகில்…

பாகிஸ்தானின் பெஷாவரில் குண்டு வெடித்து ஒருவர் பலி- 3 பேர் படுகாயம்!!

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் மாகாண தலைநகரில் நேற்று ஒருவரின் மோட்டார்சைக்கிள் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது. மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும்,…

கார் மீது டிராக்டர் மோதியது: திருப்பதி கோவிலுக்கு சென்று வந்த கணவன்-மனைவி பலி!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 50). இவரது மனைவி மகேஸ்வரி (48). நேற்று முன்தினம் தம்பதி இருவரும் காரில் திருப்பதிக்கு சென்றனர். காரை அதே பகுதியை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் ஓட்டினார். நேற்று மதியம்…

சீனாவில் பிரபல காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.16 கோடி அபராதம்!!

சீன தலைநகர் பீஜிங்கில் சியாகுவோ என்ற காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார். அப்போது அவர் சீன ராணுவம் குறித்து அவதூறான வார்த்தைகளை…

தேர்தல் தோல்வியால் நாங்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை: பசவராஜ் பொம்மை பேட்டி!!

தற்காலிக முதல்-மந்திாி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சட்டசபை தேர்தல் முடிவு வெளிவந்து 6 நாட்களுக்கு பிறகு முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியை காங்கிரஸ் தேர்ந்தெடுத்துள்ளது. புதிய…

இத்தாலியில் கனமழையால் வீடுகள் சேதம்: 8 பேர் உயிரிழப்பு!!

இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியான எமிலியா ரோமக்னாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் அங்கு…

வருகிற நவம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும்: குமாரசாமி பரபரப்பு…

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டார். இதில் அவர் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன்…

வாகன பதிவில் மாற்றம் !!

மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் மாற்றம் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மோட்டார் வாகனப் பதிவுச்சான்றிதழில் வாகனம் ஒன்றின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முந்தைய உரிமையாளரின் பெயர்களை மட்டும் சேர்க்க…

திருகோணமலையில் இந்திய கடற்படைக் கப்பல் !!

இந்தியக் கடற்படைக் கப்பலான பற்றி மால் திருகோணமலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது, இலங்கை கடற்படையினரால் கடற்படை பாரம்பரியத்துக்கு அமைவாக இக்கப்பலுக்கு மனப்பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2. இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக…

வசந்த முதலிகே கைது !!

அனைத்து பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின்…

அமெரிக்காவின் அறிக்கையை எதிர்க்கும் இந்தியா..! !

சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் கடந்த ஆண்டிற்கான அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறை இருந்து வருகிறது…

ரஷ்யாவை முடக்கும் முயற்சியில் ஐரோப்பிய தலைவர்கள்! !!

உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்கு ரஷ்யாவை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சியில் ஐரோப்பிய தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா ஒன்றியத்தின் குறித்த கூட்டத்திற்காக ஐரோப்பிய தலைவர்கள் இந்த வாரம் ஐஸ்லாந்தில்…

ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்டத்துறை…

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி…

கனேடிய பாட்டிக்கு தேடிவந்த அதிஷ்டம் – ஒரே நாளில் கோடிக்கணக்கான பணம் !!

கனடாவின் நோர்த் யோர்க் பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பெருந்தொகை பணப்பரிசு வென்றுள்ளார். ஸியோமின் ஹான் என்ற பெண்ணே 6/49 லொட்டோ சீட்டிலுப்பில் ஜாக்பொட் வென்றுள்ளார். இந்தப் பெண் லொத்தர் சீட்டிலுப்பில்…

புதிய சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம்!!

மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற பிரதமர் மோடி முடிவு செய்தார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஏற்று அவர் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற ஒப்புதல் அளித்தார். அதன்படி புதிய…

இடிந்து விழும் அபாயத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடம்! !

பிரிட்டன் நாடாளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மறுசீரமைப்புத் திட்டம் தாமதமானால், 147 ஆண்டுகள் பழமையான அந்த வளாகம் இடிந்து விழுந்து பேரழிவு ஏற்படலாம் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த எச்சரிக்கையை…

மும்பையில் தினமும் ரெயிலில் பயணம் செய்யும் நாய்!!

மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மெட்ரோ அல்லது பயணிகள் ரெயிலில் வாடிக்கையாக செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் மும்பையில் தெரு நாய் ஒன்று தினமும் பயணிகள் ரெயிலில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்: காங்கிரஸ்…

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில்…

உக்ரைனின் பதிலடியால் ஆட்டம் கண்ட ரஸ்யா..! !

உக்ரேன் மீது ரஷ்யா ஏவிய 30 ஏவுகணைகளில் 29 ஏவுகணைகளை தான் வீழ்த்தியதாக உக்ரேன் கூறியுள்ளது. எனினும், தாம் திட்டமிடப்பட்ட அனைத்து இலக்குகளும் அழிக்கப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யா முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் எண்ணிக்கையான…

ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை – பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி…

ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் ஒடிசா மாநிலத்தின் பூரியில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா வரை செல்லும் மேலும், 8,200 கோடி ரூபாய்…

கனடாவில் தனிநகரங்களாகும் இரண்டு பகுதிகள் !!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிரம்டன் மற்றும் மிஸ்ஸிசாகா ஆகிய இரண்டு பகுதிகளும் தனி நகரங்காக அறிவிக்கப்பட உள்ளன. பீல் பிராந்தியத்தின் மூன்று நகர மேயர்களுடனும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளதாக மாகாண நகராட்சி…

அரியானா மாநிலம் அம்பாலா தொகுதி பாரதிய ஜனதா எம்.பி. மரணம்!!

அரியானா மாநிலம் அம்பாலா பாராளுமன்ற தொகுதி பாரதியஜனதா எம்.பி ரத்தன்லால் கட்டாரியா உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. ரத்தன் லால்…

சீனாவின் மீன்பிடி கப்பல் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்தது: மாயமான 39 மீனவர்களை தேடும் பணி…

சீனாவின் மீன்படி கப்பல் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாயமான 39 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சீனாவுக்கு சொந்தமான மீன்பிடி கப்பல் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து…

இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்த டி.கே.எஸ்.!!

கர்நாடக காங்கிரசில் வலிமை மிக்க தலைவராக திகழ்பவர் டி.கே.சிவக்குமார். இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இவர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். இவர் 1962-ம் ஆண்டு மே 15-ந்தேதி கனகபுராவில் தொட்டலஹல்லி கெம்பே கவுடா,…

7 உலக அதிசயங்களை 7 நாட்களில் சுற்றி பார்த்த சாதனையாளர்!!

வாழ்க்கையில் ஒவ்வொரும் ஏதாவது வித்தியாசமாக செயலை செய்து சாதனை படைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சிலர்தான், குறிக்கோளை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெறுகிறார்கள். அதிலும் சிலர் வழக்கத்திற்கு மாறான செயல்களை செய்து…

கல்வியில் உச்சம் தொட்ட வடக்கு மக்கள்! திட்டமிட்டு சிதைத்த சிங்களம் – நில அபகரிப்பை…

நாம் வாழும் இந்த பரந்த உலகு நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. ஆரம்பகாலகட்டம் தொடக்கம் தற்போது வரை புதுப் புது மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் பல அதிசயங்களாகவும், பிரம்மிப்பூட்டும் ஆச்சர்யங்களாகவும், இன்னும்…

சிங்கள இடதுசாரிகளின் மௌனமும் பௌத்தமயமாக்கலும் !! (கட்டுரை)

உலக அரசியலில் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்தவரும் நிலையில், இடதுசாரிகளின் செல்வாக்குகளும் ஆதரவும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களில் இடதுசாரிகள் அடுத்தடுத்து ஆட்சியை அமைத்து…

3 நாட்களில் வீடு தேடி வரும் கடவுச்சீட்டு !!

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் புதிய முறை ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இன்று (18) தெரிவித்தார். இதற்காக 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய…

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை நீடிக்கிறது – அரசு கோரிக்கையை ஏற்க சுப்ரீம்…

பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்து 2-வது கட்ட பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, 'சமத்துவத்துக்கான…

இந்த மருந்தால் மரணம் ஏற்படும்; மக்களுக்கு அவசர எச்சரிக்கை !!

காய்ச்சல் நீடித்தாலோ அல்லது நோய்க்கான காரணத்தை பரிசோதிப்பதற்கு முன்போ, Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs) மருந்தை எடுத்துக்கொள்வதை தவிர்க்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இன்று ஊடகங்களுக்கு…

இத்தாலியில் பலத்த மழை: பாலம் இடிந்து விழுந்து 9 பேர் பலி!!

இத்தாலியின் வடக்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதனால்…

ரெயில்வே பணி நியமன ஊழல் வழக்கு அமலாக்கத்துறை முன்பு ராப்ரிதேவி ஆஜர்!!

ராஷ்டிரிய ஜனதாதள (ஆர்.ஜே.டி.) கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது ரெயில்வேயில் பலருக்கு வேலை வாய்ப்பு…

ஜி-7’ உச்சி மாநாடு; பிரதமர் மோடியை ஜோ பைடன் சந்தித்து பேசுவார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு!!

ஜி-7 ’உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் ‘ஜி-7’ என்ற அமைப்பின் கீழ்…