;
Athirady Tamil News

சூடானில் இருந்து 3,862 இந்தியர்கள் மீட்பு!!

சூடான் நாட்டில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆபரேஷன் காவேரி என்ற பெயரில்…

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி!!

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணைந்துகொண்டுள்ளார். பொதுநலவாய செயலகத்தில் இந்த மாநாடு இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலையான அமைதி மலர ஒன்றிணைந்து செயற்படுவோம்!

"அமைதியைவிட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறொன்றும் இல்லை" என புத்தபெருமான் போதித்துள்ளார். எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்து, நாட்டை மீட்கவும், இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்ககூடிய தீர்வைக்கண்டு இலங்கை…

புதிய உற்சாகத்துடன் பணியாற்றுவேன்.. ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் சரத் பவார் !!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 82) பதவி விலக விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க சரத்பவார் வேண்டும் என தொடர்ந்து…

இந்தியாவில் புதிதாக 3,611 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 3,962 ஆக இருந்த நிலையில் இன்று 3,611 ஆக குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 49 லட்சத்து 64 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 6,587 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 43…

தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம்!!! (கட்டுரை)

தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம் என்பன மிக நீண்டகாலமாக பேசாப்பொருளாகவே இருந்தது வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல், மதம் பற்றிப் பேசுவதும் இல்லை; சாதி பற்றி வௌிக்காட்டிக் கொள்வதுமில்லை. 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, சா.ஜே.வே…

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்!!

சினிமாவில் தான் மன்னர் ஆட்சி, பிரமாண்டமான அரண்மனை, குதிரை பூட்டிய சாரட் வண்டி போன்ற காட்சிகளை நாம் பார்க்கலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் இந்த காலத்திலும் பாரம்பரியமிக்க இது போன்ற காட்சிகள் நிஜத்தில் அரங்கேறி வருவது பெருமைப்பட கூடிய…

கர்நாடக சட்டசபை தேர்தல் – தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவாக பேசிய பிரதமர் மோடி!!

இந்திப்பட இயக்குனர் சுதீப்டோ சென், 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது…

ஓடும் காரில் சென்றபடி துப்பாக்கி சூடு.. 8 பேரை ஈவு இரக்கமின்றி கொன்ற நபரை கைது செய்தது…

செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள துபோனா என்ற கிராமத்தின் அருகில், நேற்று நள்ளிரவில் ஒரு மர்ம நபர், தானியங்கி துப்பாக்கி மூலம் கண்ணில் பட்ட பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டான். ஓடும் வாகனத்தில்…

பாதி பேர் பெயில், பாதி பேர் ஜெயில்: நீங்க ஊழலைப் பற்றி பேசலாமா? – ஜே.பி.நட்டா…

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. இந்நிலையில், கொப்பால் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: ராகுல் காந்தி ஜாமீனில் உள்ளார்.…

இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு !!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கம்பஹா மாவட்டத்தின் மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க வன்னிநாயக்க…

புடினைக் கொல்ல ஆளில்லா விமானத் தாக்குதல் – அமெரிக்கா மீது குற்றச்சாட்டு!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைக் கொல்லும் நோக்கில் அனுப்பப்பட்ட 2 ஆளில்லா விமானங்களுக்கு அமெரிக்காவே பொறுப்பு என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையை நோக்கி செலுத்தப்பட்ட குறித்த ஆளில்லா விமானத் தாக்குதலை ரஷ்யா…

தி.மு.க எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க எம்.பி. கனிமொழி, தனது வேட்பு மனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரது வெற்றியை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.…

மஹிந்த குடும்பத்தின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்!!

மஹிந்த ராஜபக்சவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.…

தொலைபேசியை பறித்த அதிபர் – தற்கொலைக்கு முயன்ற மாணவன்!!

பாடசாலை மாணவனின் தொலைபேசியினை அதிபர் பறித்தமையினால் மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா பூவரசங்குளத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,…

உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு எது தெரியுமா… இதுதான் காரணம்!

உலகில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் முதன்மையானது கிறிஸ்துவம். அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மதம் இஸ்லாம் ஆகும். இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் முஸ்லீம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உலகின் கணிசமாக…

மணிப்பூர் வன்முறை – போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு!!

மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து…

கஜுகம பகுதியில் கோர விபத்து !!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்களும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில்…

அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் ரூ.3.27லட்சம் கோடி முதலீடு!!

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் கார்செட்டி முன்னிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) நடத்திய ‘இந்திய வேர்கள், அமெரிக்க மண்’ என்ற ஆய்வு முடிவுகளை நேற்று முன்தினம்…

நொய்டாவில் பிரெஞ்சு தலைமை சமையல்காரர் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை!!

உத்தரப் பிரதசேம் மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டர் 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டர் 52ல் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பியர் பெர்னார்ட் நிவானன் (66). நொய்டாவில் உள்ள பேக்கரி ஒன்றில் தலைமை சமையல்காரராக…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,869,151 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.67 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,869,151 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 687,514,517 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,972,336 பேர்…

ஜெய்ப்பூரில் துப்பாக்கி முனையில் வங்கியில் இருந்து ரூ.5.66 லட்சம் கொள்ளை!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சாய்புராவில் ராஜஸ்தான் மருதாரா கிராமின் வங்கி அமைந்துள்ளது. இந்நிலையில், ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் வங்கிக்கு புகுந்து துப்பாக்கி முனையில் 3 வங்கி ஊழியர்களை பணயக்கைதியாக அழைத்து சென்று ரூ.5.66 லட்சத்தை…

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு!!

வருடாந்த சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவடைகிறது. சிவனொளிபாதமலை யாத்திரை நள்ளிரவு வரை தொடரும் என்றும் அதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் சிவனொளிபாதமலை முற்றத்தில் விசேட சமய வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டாலருக்கு ஆயுத உதவி – அமெரிக்கா அறிவிப்பு!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.…

யாழில் முச்சக்கர வண்டி சாரதிகளை மயக்கி கொள்ளை – ஒரே நாளில் இருவரிடம் கைவரிசை காட்டிய…

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் , முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி சாரதிகளின் நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நாளில் இரு முச்சக்கர வண்டி சாரதிகளிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து…

பா.ஜனதா அரசின் ஊழல் கொள்கையால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு: பிரியங்கா காந்தி !!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.…

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து: 17 பேர் பலி- 29 பேர் படுகாயம்!!

தென்மேற்கு எகிப்தில் நியூ பள்ளத்தாக்கு மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் 45 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர் கெய்ரோவுக்கு பயணிகள் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மெதுவாக ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்த லாரி மீது இந்த பேருந்து பயங்கரமாக…

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ். சிறையில் இருந்து 14 கைதிகள் விடுதலை!! (PHOTOS)

வெசாக் தினத்தினை முன்னிட்டு , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு , ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையிலையே அவர்கள் விடுதலை…

ஓரிரு நாட்களில் இறுதி முடிவை அறிவிப்பேன்: தொண்டர்கள் மத்தியில் சரத்பவார் பேச்சு!!

82 வயதான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், தான் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தடாலடி அறிவிப்பை வெளியிட்டார்.…

செர்பியாவில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி- 10 பேர் படுகாயம்!!

செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ள செர்பியா நகரம் அருகே மர்ம நபரால் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர்…

காங்கிரசுக்கு ஆதரவாக சோனியா காந்தி நாளை தேர்தல் பிரசாரம்!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர…

மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்ட விமானங்கள்!

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு கட்டுநாயக்க பிரதேசத்தில் கடும் மழை பெய்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

இம்ரான்கான் காலில் மீண்டும் எலும்பு முறிவு: கொலை முயற்சி என்று கோர்ட்டில் முறையீடு!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் (வயது 70) கடந்த நவம்பர் மாதம் நடந்த துப்பாக்கி சூட்டில் காலில் காயம் அடைந்தார். அதில் இருந்து மெதுவாக குணமடைந்து வந்த அவர், தன் மீதுள்ள வழக்குகளில் ஜாமீனை நீட்டிப்பதற்காக கோட்டுகளில் நேரில் ஆஜராகி…

வெசாக் பண்டிகையில் விசேட பாதுகாப்பு !!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பிரதான நகரங்களிலுள்ள வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் பொது மக்களினது பாதுகாப்பை உறுதி…