போலீஸ் விசாரணை முடிந்தது: சந்திரபாபு நாயுடுவுக்கு காவல் நீட்டிப்பு!!
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவரை சி.ஐ.டி போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 14…