;
Athirady Tamil News

வலுக்கும் ரஷ்யப்போர்: எட்டு வருடங்களின் பின் உக்ரைன் வசமான முக்கிய பகுதி !!

கருங்கடலில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த போய்கோ கோபுரங்களை உக்ரைன் தற்போது தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. கிட்டத்தட்ட 19 மாதங்களாக உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில், ஆரம்ப கட்டங்களில் உக்ரைனின்…

வனக்காவலரை கொன்ற காட்டுயானை!!

கேரள மாநிலம் கொல்லம் திருமேடு வனச்சரகத்தில் வனக்காவலராக பணிபுரிந்தவர் இரிம்பன் குமரன் (வயது55). சம்பவத்தன்று திருச்சூர் மாவட்டம் வாழச்சல் வனப்பிரிவுக்கு உட்பட்ட கரடிப்பாரா அருகே உள்ள ஊலச்சேரி பகுதியில் புகுந்த காட்டுயானையை விரட்டும்…

சீனாவின் கனவு திட்டத்திற்கு முற்றுப்புள்ளி..! ஜி20 மாநாட்டில் எதிரொலி !!

கடல் வழி மார்க்கமாக ஆசியா ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைக்கும் பெல்ட் அன்ட் ரோடு என்ற சீனாவின் பட்டு பாதை திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி7 அமைப்பில் இருந்த இத்தாலி…

மதுபானத்தை பேட்டரி தண்ணீரில் கலந்து குடித்த கட்டிட தொழிலாளி பரிதாப பலி!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அரக்குளம் பகுதியை சேர்ந்தவர் மோகனன்(வயது56). கட்டிட தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று தோப்ரன்குடி என்ற இடத்தில் கட்டிட வேலைக்காக தங்கியிருந்தார். அப்போது அவர், தண்ணீர்…

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு !!

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மருத்துவமனைக்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி: பிரதமர் மோடி 17-ந்தேதி புதிய திட்டம் தொடக்கம்!!

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிவைத்து பேசுகையில் 'பி.எம். - விஸ்வகர்மா' என்ற பெயரில் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு நிதி உதவி செய்யப்படும் என அறிவித்தார். இதை தொடர்ந்து இந்த திட்டத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி…

மனித உரிமைகள் குறித்து மோடியிடம் வலியுறுத்தினேன்! – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவில் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்து உள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து…

தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்: வாகனங்கள் உடைப்பு- ஆந்திராவில் 144 தடை உத்தரவு!!

ஆந்திர மாநிலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக முன்னால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. போலீஸ்சார் கைது செய்தனர். பின்னர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடுவை ஆஜர் படுத்தினர்.…

புதுவகை கொரோனா தொற்று: தடுப்பூசியை வேகப்படுத்த பிரிட்டன் அரசு மும்முரம்!!

இங்கிலாந்தில், கொரோனா பெருந்தொற்றின் அடுத்த மாறுபாடு (BA.2.86) பரவுவதாக அந்நாட்டு சுகாதார துறை கண்டறிந்தது. இதனையடுத்து அத்துறை, குளிர்காலத்தில் எளிதாக வைரஸ் தொற்றால் பாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை…

பிரதமர் மோடியுடன் இன்று சவுதி இளவரசர் சந்திப்பு!!

சவுதி அரேபிய பிரதமரும், சவுதி இளவரசருமான முகமது பின் சல்மான் அல் சவுத் ஜி.20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்தார். அவர் 2-வது முறையாக இந்தியாவுக்கு வந்தார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம்…

கிம் ஜாங் உன் – விளாடிமிர் புதின் விரைவில் சந்திப்பு: கவலையில் அமெரிக்கா, தென்…

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபரை வரும் நாட்களில் அங்கு சென்று சந்திக்க போவதாக ரஷியாவின் அதிகாரபூர்வ செய்தி தளமான கிரெம்ளின் இணையதளமும், வட கொரியாவின் அதிகாரபூர்வ கே.சி.என்.ஏ.…

மலைப்பாம்பில் வாழும் ‘ஒட்டுண்ணி புழு’ பெண்ணின் மூளைக்குள் எப்படி வந்தது?…

உலகில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் மூளையில் 8 செ.மீ நீளமுள்ள புழு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு கான்பெராவில் அறுவை சிகிச்சையின் போதுபிரிட்டனில் பிறந்த இந்தப் பெண்ணின் சேதமடைந்த…

உதடுகள் சிவப்பாக மாற சில வழிகள்!! (மருத்துவம்)

சிலருக்கு உதடுகள் கருமையாக இருப்பது பெரும் கவலையாக இருக்கும். அதனை போக்க, பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும். மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேன், உதட்டில் உள்ள…

இந்த ஆண்டும் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை- சுற்றுச்சூழல் மந்திரி தகவல்!!

டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளிக்கும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியில்…

ஒரு சிலரின் தீய செயல்களை ஒட்டு மொத்த சமூகத்தின் கருத்தாக கொள்ள முடியாது – ஜஸ்டின்…

சுதந்திர இந்தியாவில், 1940களில், வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கென தனி நாடு கேட்டு பிரிவினைவாதிகள் போராட தொடங்கினர். தங்களுக்கென "காலிஸ்தான்" என பெயரிட்டு ஒரு தனி நாடு கேட்டு போராடி வந்த இவர்களின் போராட்டம், 1980களில்…

வீட்டை விற்பதில் தகராறு: மனைவியை கொன்று, வீட்டிலேயே ஒளிந்து கொண்ட கணவன்!!

புது டெல்லியை சேர்ந்த உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர், ரேணு சின்ஹா. இவர் தனது கணவர் நிதின் நாத் சின்ஹாவுடன் டெல்லியின் நொய்டா பகுதியில் செக்டார் 30ல், அவர்களது சொந்த பங்களாவில் வசித்து வருகிறார். இவர்களது மகன் அயல்நாட்டில் வசிக்கிறார்.…

22 வருடங்கள் கடந்தும் உலகம் மறக்காத 9/11 பயங்கரவாதம்!!

2001ல் செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களின் மீதும், அமெரிக்க ராணுவ தலைமையகம் இருக்கும் பென்டகன் கட்டிடம் மீதும், கடத்தப்பட்ட விமானங்களை கொண்டு பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்…

கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ்ராஜை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்!!

பிரபல கன்னட நடிகரான பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீப காலமாக தனது சமூக வலைதள பக்கங்களில் பரபரப்பு கருத்து தெரிவித்து வருகிறார். நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என ஒரு…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவர் கைது!!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 4.5 மில்லியன் சிகரெட்டுகளுடன் இருவரை சுங்க மத்திய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 110 மில்லியன் ரூபா என சுங்கப்…

மருதானையில் சாகரிகா ரயில் தடம்புரள்வு!!

மருதானையில் இருந்து பெலியத்த வரை இயக்கப்படவிருந்த சாகரிகா ரயில் மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. ரயில் மருதானை ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது தடம் புரண்டதாக ரயில்​வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயிலை…

மனிதபுதைகுழி விவகாரம்:ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்?

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக…

சந்திப்புக்கு வராமல் நடைபயணம் சென்றனர்!!

மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து மலையக அரசியல் வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம்." என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,…

சீனாவை தனிமைப்படுத்துகிறோமா? அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விளக்கம்!!

1955 முதல் 1975 வரை வட வியட்னாம் மற்றும் தெற்கு வியட்னாம் ஆகியவற்றுக்கிடையே நீண்ட போர் நடந்தது. இப்போரில் சீனாவும், ரஷியாவும் வட வியட்னாமிற்கு ஆதரவு வழங்கின. தெற்கு வியட்னாமிற்கு அமெரிக்கா மற்றும் கம்யூனிஸத்திற்கு எதிரான நாடுகள் கூட்டாக…

பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுக்கு பெருமை – நடிகர் ஷாருக்கான்!!

கிங் கான் என்று அறியப்படும் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜவான் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து…

ஸ்பெயினில் ரெயில் என்ஜின் மோதி 4 பேர் பலி!!

ஸ்பெயின் பார்சிலோனியா கட்டலான் மாண்ட மெலோ பகுதியில் நேற்று 7 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் என்ஜின் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானார்கள். ஒருவர்…

மகாராஷ்டிராவில் சோகம் – லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!!

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள பால்கம் பகுதியில் சமீபத்தில் 40 மாடி கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பணிகளை முடித்துவிட்டு தொழிலாளர்கள் கீழே இறங்கிக்…

நைஜீரியாவில் படகு விபத்து : 24பேர் பலி !!

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நைஜர் மாகாணத்தின் மொக்வா நகரில் உள்ள ஆற்றில் நேற்று (10) 100 பேர் படகில் பயணித்துள்ளனர். பக்கத்திலுள்ள நகருக்கு விவசாயப் பணிக்காக இவர்கள் நைஜர்…

கனடா பிரதமர் செல்லும் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு – டெல்லியில் பரபரப்பு!!

டெல்லியில் நடைபெற்ற ஜி20உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்துள்ளார். மாநாடு நிறைவுற்ற நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் நாடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட வேண்டிய…

முறைகேடுகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பில் 1905 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என அமைச்சு…

நாசாவின் புதிய திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி!

நாசா விண்வெளி ஆய்வு மையத்தின், சந்திரன் - செவ்வாய்க் கிரக ஆராய்ச்சி திட்டத்தினுடைய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொறியியலாளரான ஷாக்ட்ரியா என்பவரே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்…

செப்டம்பர் முதல் 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள்!!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவலின்படி, செப்டம்பர் முதல் 10 நாட்களில் கிட்டத்தட்ட 900 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர். டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைந்துள்ள போதிலும், தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால்,…

ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில ரயில் ஊழியர்கள் இன்று (11) முன்னெடுத்த தொழிற்சங்கப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.…

சிங்கப்பூரில் மனைவியை கொன்ற இலங்கையர்?

சிங்கப்பூரில் கட்டோங்கில் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயது மதிக்கத்தக்க இலங்கையரான ஈஷான் தாரக கூட்டகே தனது மனைவி தியவின்னகே செவ்வந்தி மதுகா குமாரியை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.…