யாழில். பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் உயிர்மாய்ப்பு!!
பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் , தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த…