;
Athirady Tamil News

தேசிய அரசாங்கம்: மறுக்கிறார் மனோ !!

தேசிய அல்லது எந்தவோர் அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூடிப்பேசவும் இல்லை என்றும் எந்தவித முடிவும் எடுக்கவும் இல்லை என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற…

உயிர்பிரியும் நிலையில் காப்பாற்றப்பட்ட பிரித்தானிய தம்பதி !!

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய தம்பதி தவறுதலாக கடலில் வீழ்ந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஹிக்கடுவை கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஹிக்கடுவை…

கட்சி அந்தஸ்து குறித்து அமித்ஷாவுடன் போனில் பேசியதை நிரூபித்தால் பதவி விலகுவேன் –…

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் திரும்ப பெற்றது. இதற்கிடையே, கட்சி அந்தஸ்து விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி…

முதல் முறையாக உளவு செயற்கைகோளை ஏவும் வடகொரியா!!

வடகொரியா-தென் கொரியா நாடுகள் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் மோதலால் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இதில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, அணு ஆயுதம் சுமந்து…

விவசாயிகளைப் பந்தாடும் யானைகள் !! (கட்டுரை)

“மனிதர்களின் வாழ்வுரிமையை யானைகள் பறிக்கின்றன. ஆனால், யானைகளைத் துன்புறுத்துவதும் கொல்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும். வெடிகள் போன்றவற்றுக்கு யானைகள் பழக்கப்பட்டு இருப்பதால் இவற்றை விரட்ட வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டி உள்ளது.…

ஜலதோஷத்தை உடனே போக்கும் திரிகடுக தேநீர் !! (மருத்துவம்)

ஜலதோஷம், சளி, காய்ச்சல், இருமல் என மருந்துகளை அதிகமாக வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெற்றுகொள்ளலாம். ஜலதோஷம் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகமாகப் பாடுபடுத்திவிடுகின்றது. மூக்கை சிந்திக்கொண்டு…

இது தாங்க சீஃப் கெஸ்ட்டு – உணவகத்தை திறந்து வைத்து அசத்திய பசுமாடு!!!

உத்திர பிரேதச மாநிலத்தின் லக்னோவில் உணவகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் மாடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதோடு மாடு அந்த உணவகத்தை திறந்து வைத்து இருக்கிறது. லக்னோவின் முதல் பசுமை உணவகமான இது,…

நேபாள அதிபருக்கு உடல்நலக்குறைவு- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்!!

நேபாள அதிபர் ராம்சந்திர பவுதல் (வயது 78) கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 1ம் தேதி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து காத்மாண்டுவில்…

கண்ணாடியில் திடீர் விரிசல்: டெல்லி ஏர்போர்ட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இருந்து இன்று மாலை டெல்லி நோக்கி 180 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து டெல்லி…

அமெரிக்காவின் நியூயார்க்கில் கார் பார்க்கிங் பகுதி இடிந்து ஒருவர் பலி !!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மான்ஹாட்டனில் ஒரு கட்டிடத்தில் கார்களை நிறுத்தும் பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. கீழ் தளத்தின் மீது விழுந்ததில் கார்கள் கடும் சேதமடைந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர்…

அதிரடி அறிவிப்பை விடுத்தார் ஜனாதிபதி !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிரடியான அறிவிப்பொன்றை சற்றுமுன்னர் விடுத்துள்ளார். அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள்களை மதிப்பிட மறுத்தால் அவசரகால சட்டத்தின் கீழ் கல்வியை அத்தியாவசிய சேவையாக…

தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்பு படை வீரரொருவர் யாழ் போதனா வைத்தியசாலையில்…

யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்பு படை வீரரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது. இது குறித்து…

வடக்கு கிழக்கு தழுவிய கடை அடைப்பு போராட்டத்திற்கு யாழ் வணிகர் கழகமும் ஆதரவு!!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெற உள்ள வடக்கு கிழக்கு தழுவிய கடை அடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இன்றைய தினம் யாழ் வணிகர் கழகத்திற்கும் தமிழ்…

கொழும்புத்துறையில் வெடிமருந்துகள் மீட்பு!!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இருந்து 25 ஜெலட் நைட் குச்சிகள் இன்றைய தினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்கரைக்கு அண்மையாக இருந்த பற்றைக்காடு…

நான் பந்தய குதிரை.. எனக்கு எதுவும் தடையில்லை – தேர்தல் களத்தில் மல்லுக்கட்டும் 91…

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வாக்குப் பதிவு மே 10 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள்…

இலவசத்தை நம்பியதால் வீங்கிய உதடு- அமெரிக்க மாடல் அழகியின் அறிவுரை!!!

அமெரிக்காவை சேர்ந்தவர் மாடல் அழகி ஜெசிக்கா புர்கோ. இவர் தனது உதட்டை அழகாக்குவதற்காக லிப் பில்லர் எனப்படும் சிகிச்சையை ஒரு மையத்தில் எடுத்து வந்துள்ளார். இதுவரை 6 முறை அந்த சிகிச்சையை எடுத்த நிலையில், அவருக்கு டாக்டர் போன் செய்து தற்போது…

கர்நாடகாவில் 4வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்: ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு…

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று நான்காவது வேட்பாளர்…

100 மனிதர்களை ஒரே நேரத்தில் விண்வெளிக்கு அழைத்து செல்லும் உலகின் மிகப்பெரிய ராக்கெட் சோதனை…

உலகின் மிகப்பெரிய ராக்கெட்டின் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் மிகப்பெரிய விண்கலமான ஸ்டார் ஷிப் தனது முதல் சோதனை பயணத்தை மேற்கொள்ள இருந்தது. இதற்காக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்…

2022-23 நிதியாண்டில் இந்திய ரெயில்வேக்கு ரூ2.40 லட்சம் கோடி வருவாய்!!

இந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 2022-23 நிதியாண்டில் இந்திய ரெயில்வேக்கு ரூ2.40 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.49,000 கோடி அதிகமாகும். கடந்த…

புங்குடுதீவில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டு விழா!! ( படங்கள் இணைப்பு )

தமிழ் - சிங்கள புதுவருட பிறப்பு தினத்தினை முன்னிட்டு இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவு வல்லன் ஈஸ்ரன் மைதானத்தில் பாரம்பரிய மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டு நிகழ்வுகள் மிகச்சிறப்பாக நடைபெற்றிருந்தது . சூழகம் அமைப்பின்…

தான் வளர்க்கும் வளர்ப்புப் பிராணியான பூனையை கணவன் காப்பகத்தில் விட்டால் விவாகரத்து…

தான் வளர்க்கும் வளர்ப்புப் பிராணியான பூனையை கணவன் காப்பகத்தில் விட்டால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாராம் ஒரு பெண் தினுசு தினுசான காரணங்களை முன்வைத்து விவாகரத்து கேட்பது உலகம் முழுவதும் நடைப்பெற்று வருகின்றது. அப்படி ஒன்றுதான்…

மரத்தின் மீது கார் மோதி பயங்கர விபத்து- 3 இளைஞர்கள் பலி !!

இமாசலபிரதேசத்தின் டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ளது பலியாவல் கிராமம். இரவில் இந்த கிராமத்தின் அருகே சாலையில் வந்த ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 வாலிபர்கள் நசுங்கி…

யாழ் பல்கலைக்கழகத்தில் அன்ணை பூபதியின் நினைவேந்தல்கள்! (PHOTOS)

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்ணை பூபதியின் நினைவேந்தல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை…

ஒருபக்கம் நன்மை… மறுபக்கம் பெரும் தீமை.. செயற்கை நுண்ணறிவால் உலகிற்கே ஆபத்து: கூகுள் சிஇஓ…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உலகிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ‘கூகுள்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த…

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை!!

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பிரதி உபகாரமாக ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக…

மோசடி விண்ணப்பங்கள் எதிரொலி 5 ஆஸி. பல்கலை.யில் இந்திய மாணவர்களுக்கு தடை!!

ஆஸ்திரேலியாவில் உள்ள 5 பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் சேருவதற்கு தடை அல்லது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆண்டு தோறும் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் சேர்க்கையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில்…

மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு கொரோனா!!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசில், சிவில் விமானப் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர், ஜோதிர் ஆதித்யா சிந்தியா (வயது 52). இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட…

கனேடிய பிரதமர் அளித்த பதில் -குவியும் பாராட்டுகள் !!

கருக்கலைப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அளித்த பதிலால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளது. கனேடிய மக்கள் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் இந்தக் கேள்வியை பிரதமரிடம் எழுப்பியிருந்தார். வின்னிபிக்…

’மே ’யிலிருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும்!!

மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறையானது குடியேற்றம் அல்லாத விசா ( Non-immigrant ) விண்ணப்பப்படிவ செயலாக்க கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. வருகையாளர்…

கர்தினாலுக்கு அதிகாரம் இல்லை!!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தீர்ப்​பை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கும் பிரதம நீதியரசருக்குமே உள்ளது. அதுதவிர கர்தினாலுக்கு அந்த அதிகாரம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (19) கண்டி தலதா மாளிகைக்கு வருகை…

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று வேட்புமனு தாக்கல்!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை(வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்கனவே கடந்த 15-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் முதல்-மந்திரி…

‘ட்விட்டரை வாங்கியது தவறான முடிவு’ – எலான் மஸ்க் கருத்து!!

அமெரிக்க செய்தி நிறுவனமான ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொகுப்பாளர் டக்கர் கார்ல்ஸனுக்கு எலான் மஸ்க் சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது “ட்விட்டரை விலைக்கு வாங்கியது பலன் மிக்கதாக உள்ளதா” என்று கார்ல்ஸன் கேள்வி எழுப்பினார். அதற்கு எலான் மஸ்க்…

பா.ஜனதாவுடன் செல்வதாக கூறுவது வதந்தி: அஜித்பவார் பரபரப்பு பேட்டி!!

288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலை அடுத்து பரபரப்பு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்…