;
Athirady Tamil News

‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ !! (கட்டுரை)

சர்வதேச ரீதியாக விமர்சிக்கப்பட்டு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அரசாங்கம் கொண்டு வரப்போகும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக, ஏற்கெனவே தெற்கிலும் வடக்கிலும் சர்வதேச ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர், தற்போது…

ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டேன்… பா.ஜ.க. தலைமைக்கு எதிராக அதிரடி முடிவு எடுத்த…

கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைய…

சீன தைவான் பிரச்சனையில் ஐரோப்பாவின் நிலைப்பாடு – இம்மானுவேல் மக்ரோன் விளக்கம் !!

தைவான் விவகாரத்தில் சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் எந்த கொள்கையையும் பின்பற்றாமல் ஐரோப்பா தங்களுக்கான தனி கொள்கையில் நிற்கும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தைவான் அதிபர் சாய் இன்-வென் கலிபோர்னியாவில்…

அனைத்து அரச நிறுவன தலைவர்களையும் கலந்துரையாடலுக்கு அழைக்க ஜனாதிபதி திட்டம்!!

தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களை சந்திக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுவரெலியா…

தேர்தல் அரசியலில் இருந்து விலகிய கர்நாடக பாஜக மூத்த தலைவர்!!

கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஆனால், ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல்…

45 நாட்களில் கனடா விசா என லட்சக்கணக்கில் ஏமாற்றிய கும்பல் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை…

கனடாவில் வேலை செய்வதற்கான வேலை விசாவை 45 நாட்களில் பெற்றுத்தருவதாக ஏமாற்றிய மோசடியாளர்கள் இருவர் மீது இந்தியாவில் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. இந்தியாவின் லூதியானாவில் வாழும் குல்வீர் சிங் என்பவருக்கு, 45 நாட்களில் கனடா பணி விசா…

பின்வாங்கி ஓடுகின்றனவா உக்ரைன் படைகள்..!

உக்ரைன் - ரஷ்யா இடையே இருக்கும் பிரச்சினை தான் என்ன? ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பதற்றங்கள் என்பது இப்போது தொடங்கிய ஒன்றல்ல. 2014 ல் உக்ரைனின் ரஷ்ய சார்பு அதிபர் விக்ட்டர் யானுகோவிச்சை புரட்சியில் இருந்து வெளியேற்றியபோது…

முழுத் திறனில் இயக்க முடியும்!!

நுரைச்சோலை லக் விஜய அனல்மின் நிலையத்தை முழுத் திறனில் இயக்குவதற்கு தேவையான நிலக்கரி இருப்பு தங்களிடம் இருப்பதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம்…

ஜனாதிபதி வேட்பாளராக பசில்?

சித்திரைப் புத்தாண்டையடுத்து தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு…

இலங்கையில் இராணுவத் தளம்?

இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதில் அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த…

புதுவையில் பா.ம.க. மாநில கட்சி அங்கீகாரம் ரத்து!!

புதுவையில் பா.ம.க. மாநில கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அரசியல் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு மாநிலத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாநிலத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 6…

பிரிட்டனின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா !!

பிரித்தானிய உளவு விமானமான வாபோவை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் பென்டகன் ஆவணத்தின்படி, ரஷ்ய போர் விமானம் ஒன்று கடந்த ஆண்டு பிரித்தானிய கண்காணிப்பு விமானத்தை கருங்கடலில் சுட்டு வீழ்த்தியது.…

வருவாய் அதிகாரிகளை பதவி இறக்கம் செய்யக்கூடாது- ராமதாஸ் அறிக்கை!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் வருவாய்த் துறை அதிகாரிகள் பதவி உயர்வில், பட்டப்படிப்பு படித்து பணியில் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கால் நூற்றாண்டுக்கு முன்…

இங்கி. மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் தங்கமுலாம் பூசிய சாரட் வண்டி வரலாற்று…

இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லசும், ராணியாக கமிலாவும் அடுத்த மாதம் முடிசூட உள்ள நிலையில் விழா ஏற்பாடுகள் குறித்த புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பரில் உடல் நலக்குறைவால்…

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி!!

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் இசை திறமையை வெளிக்கொண்டு வரும் முகமாக முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளது. சாவிகா சங்கீத அறிவாலயத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை…

மிருசுவிலில் குடும்பஸ்தர் கனவு கண்டு நிலத்தை தோண்டிய போது 12 விக்கிரகங்கள் மீட்பு!…

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரின் கனவில் வீட்டு வளாகத்தினுள் விக்கிரகங்கள் உள்ளதாக கண்டதை அடுத்து , அப்பகுதியை அகழ்ந்த போது 12 விக்கிரகங்கள் காணப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மிருசுவில்…

மருமகளை கொன்றுவிட்டு தியேட்டரில் படம் பார்த்த மாமனார்- இருசக்கர வாகனத்தை வைத்து போலீசார்…

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே உள்ள இட்டேரியை கேபிரியல்நகரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது30). ராணுவ வீரர். இவரது மனைவி முத்துமாரி (26). கடந்த 7-ந்தேதி முத்துமாரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த தமிழரசனின் தந்தை…

தூதரக தாக்குதல் எதிரொலி இந்தியா-இங்கி. வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம்?

லண்டனில் உள்ள தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலியாக இங்கிலாந்து உடனான வர்த்தக பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவிட்டதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை…

கலாஷேத்ரா விவகாரம்- நாளை மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!!

மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் போலீஸ்…

சீனாவில் 2 மனித உரிமை ஆர்வலர்களுக்கு 10 ஆண்டு சிறை!!

சீன அதிபராக கடந்த 2015ல் பதவியேற்ற ஜின்பிங் 200 வக்கீல்கள், சட்ட ஆர்வலர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அவர்களில் சிலர் சில மாதங்களிலும், சிலர் கட்டாய மன்னிப்பு கேட்க வைத்தும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், மனித உரிமைக்காக அரசுக்கு எதிராக…

மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்!!

திருப்பூர் மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் 2023-2024 ம் ஆண்டுக்கான நிதிநிலை…

தனியார் காணிக்குள் பந்தலை அமைத்து தொடர்ந்து போராட்டம்!! (PHOTOS)

அச்சுவேலியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் வீதியோரத்தில் பந்தல் அமைத்து தொடர்ந்து போராட தயாரான போது அதற்கு அச்சுவேலிப் பொலிஸார் அனுமதி மறுத்தமையால் அங்கு குழப்ப நிலை தோன்றியது. இந்நிலையில் தனியார் காணிக்குள் பந்தலை அமைத்து போராட்டம்…

ஆவரங்காலில் மோட்டார்ச் சைக்கிள் திருட்டு!!

ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த HT 5084 இலக்கமுடைய நீல நிற ஹொன்டா சூப்பர் கப் 90 வகை மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (10) ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்திற்கு முன்பாக…

யாழ்ப்பாணத்தில் உள்ள பல வியாபார மையங்களிலில் திடீர் பரிசோதனை!!

யாழ் மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள பல வியாபார மையங்களிலில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவ் வேளையில் வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும்…

புதிய எல்லை நிர்ணய குழு அறிக்கை பிரதமருக்கு!!

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று (11) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. குறித்த குழுவின் அறிக்கையை தயாரித்த பின்னர் அதனை கையளிப்பதற்கான திகதியை…

‘அரசு நிதியளிக்கும் ஊடகம்’ பிபிசியை அலற விட்ட டிவிட்டரின் முத்திரை!!

‘அரசு நிதியளிக்கும் ஊடகம்’ என பிபிசியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் முத்திரையிடப்பட்டது. இதற்கு பிபிசி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல சர்ச்சைகளை கிளப்பி…

பாடசாலை விடுமுறையில் மாற்றம்!!

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். எதிர்வரும் மே 29 ஆம்…

மாணவியைக் காணவில்லை!!

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 10 ம் ஆண்டு கல்வி பயிலும் 15 வயது மாணவி வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயிருப்பாதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் நிலைய…

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்- ஆளுநர் இரங்கல்!!

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தாவின் மறைவு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,837,933 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.37 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,837,933 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 685,009,364 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,825,417 பேர்…

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட் !!

ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள்…

அமெரிக்காவில் வங்கியில் மர்ம நபர் திடீர் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி!!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இருப்பிலும் அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களை பீதியில் ஆழ்த்துகின்றன. அவ்வகையில், கென்டக்கி மாநிலம் லூயிஸ்வில்லி நகரத்தில் உள்ள பழைய தேசிய வங்கியைக்…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடக்கிறது!!

கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று கூட்டப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை…

ரூ.122 கோடிக்கு ஏலம் போன கார் நம்பர் பிளேட் – கின்னஸ் சாதனை படைத்தது!!

தற்போது ரம்ஜான் காலம் என்பதால் துபாய் அரசு உலக பட்டினியைப் போக்க முடிவு செய்தது. அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்திற்கு நிதி…