;
Athirady Tamil News

முஸ்லிம்களுக்காக பேசுவது யார்? (கட்டுரை)

அரசியல் என்பது உண்மையில் யாருக்கானது? என்ற மயக்கமான ஒரு கேள்வி நமக்கு எப்போதும் இருந்து வருகின்றது. ஆட்சியும் அதிகாரமும் இறைமையும் ஜனநாயகமும் ‘மக்களுக்கானவை’ என்று எழுத்தில் இருந்தாலும், நிஜத்தில் அதன் பலாபலன்கள் முழுவதும் மக்களைச்…

குலாம் நபி ஆசாத் நன்றி கெட்டவர்… ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்ள குலாம்நபி ஆசாத், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தியும் அவரது மொத்த குடும்பமும் நாட்டின் விரும்பத்தகாத ஒரு தொழில் அதிபருடன் தொடர்பில் உள்ளனர் என்றும்,…

நாக்கை நீட்டி சிறுவனை முத்தமிடச் சொன்ன விவகாரம்… மன்னிப்பு கேட்டார் தலாய்லாமா!!

திபெத்திய புத்தமத தலைவரான தலாய்லாமா தன்னிடம் ஆசி பெற வந்த சிறுவன் ஒருவனின் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தலாய்லாமா தனது நாக்கை நீட்டியபடியே, என் நாக்கை சுவைக்கிறாயா? என…

பிரான்ஸ் கட்டிட விபத்தில் 4 பேர் பலி: தொடரும் மீட்பு பணி!!

பிரான்சின் மார்சேய் நகரில் நேற்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றியது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த…

உதயனுக்குள் புகுந்த மதபோதகர் உள்ளிட்ட 06 பேர் விளக்கமறியலில்!! (PHOTOS)

உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மத போதகர் உள்ளிட்ட ஆறு பேரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அச்சுவேலிப் பகுதியில் உள்ள…

யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை –…

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை - 2023 ஆரம்பமானது. யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட…

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணாமுல் காங்கிரஸ்!!

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய…

தலாய்லாமா செய்தது பாலியல் துஷ்பிரயோகம் -சின்மயி கண்டனம்!!

சிறுவனுக்கு தலாய்லாமா செய்தது பாலியல் துஷ்பிரயோகம்” என பிரபல பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். திபெத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவரான தலாய்லாமா, சிறுவன் ஒருவனின் உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை…

கடவுச்சீட்டு குறித்த முக்கிய அறிவித்தல்!!

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்காக 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதியன்று நேரம் ஒதுக்கிக் கொண்டவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அன்றைய தினத்தில் நேரம் ஒதுக்கியவர்கள் நண்பகல் 12 மணிக்கு…

புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்!!

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (09) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். கணக்காய்வாளர் நாயகம் பதவி அடிப்படையில்…

ரூபாய் பெறுமதியில் மாற்றம்!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, திங்கட்கிழமை (10) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியினால் திங்கட்கிழமை (10) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் அமெரிக்க…

ஜனாதிபதியிடம் கதறி அழுகிறார் சஜித்!!

காலையில் ஜனாதிபதிக்கு எதிராக வீராப்பாக பேசும் சஜித், இரவில் ஜனாதிபதிக்கு இரகசியமாக தொலைபேசி அழைப்பு எடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பாதுகாத்துத் தருமாறு கோரி அழுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார…

காரில் இருந்து இறங்கி மக்களை சந்தித்த மோடி- எதிர்பாராத நிகழ்வால் திக்குமுக்காடிய…

பிரதமர் மோடி இன்று முதுமலை யானைகள் முகாமுக்கு வந்தார். பின்னர் அவர் மசினகுடிக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் புறப்பட்டுச் சென்றார். இதையறிந்த பழங்குடியின மக்கள் ஏராளமானோர் மசினகுடி சந்திப்பில் திரண்டு நின்றனர்.…

மீண்டும் உக்கிரமடையும் போர் பதற்றம் – தைவானை சுற்றிவளைக்கும் சீன துருப்புகள்!!

சீனா மீண்டும் தைவனை நோக்கி பன்னிரண்டு ஜெட் விமானங்களையும், எட்டு போர்க்கப்பல்களையும் அனுப்பியுள்ளது. தைவான் ஜலசந்தியைச் சுற்றி சீனா தொடர்ந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது பன்னிரண்டு ஜெட் விமானங்கள் மற்றும்…

ரூ.2.80 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரின் பங்குதாரர்கள் 2 பேர்…

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் சுகந்தி. இவருக்கு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், பாரதிநகரில் சொந்தமாக வீடு உள்ளது. இவரது வீட்டை கோபிசெட்டிபாளையம் வடக்கு பார்க் வீதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் என்பவர் வாங்க விலை…

போதைப்பாவனை உறுதி செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்பத்…

தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலீஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ்.…

குழந்தைகள் பெற விரும்பாத ஜப்பானியர்கள் – தேர்தலில் வேட்பாளர் பற்றாக்குறை!

ஜப்பானில் மக்கள் தொகை கடும் சரிவை சந்தித்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை சரிவு அந்நாட்டில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. அதன் நீட்சியாக தற்போது உள்ளாட்சி தேர்தலில்…

பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம்- கே.எஸ்.அழகிரி உள்பட 600 காங்கிரசார் மீது வழக்கு!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக காங்கிரசார் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். சுமார் 600 பேர் வரை திரண்டு…

குறைந்த விலையில் எரிபொருள்?

இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான ஒப்பந்தங்கள் இம்மாத இறுதியில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் சினோபெக், ஆஸ்திரேலியாவின்…

பஸ் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

பேரூந்துகளில் பயண சீட்டுகள் (tickets) பெற்றுக் கொள்ள பணத்திற்கு பதிலாக அட்டையை செலுத்தி பயண சீட்டைப் பெறும் புதிய திட்டத்தை இவ்வருடம் அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கேற்ப பயணிகள்…

பல ஆயிரம் டொலருக்கு விற்பனையாகும் 10 வயது சிறுவனின் ஓவியம்!

ஜேர்மனியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் வரைந்த ஓவியம் 80 ஆயிரம் டொலருக்கு விற்பனையாகியமை தற்போது வைரலாகியுள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த கெரெம் அகர் என்பவரின் 10 வயது மகன் மிகைல் அகர். கிராஃபிட்டியால் ஈர்க்கப்பட்ட இந்த சிறுவன் நான்கு வயதில்…

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி யானை பலி!!

ஒடிசா மாநிலம், அங்குல் மாவட்டம், ஜார்பாடா வனப்பகுதியில் வாராந்திர சம்பல்பூர்-ஷாலிமார் மஹிமா கோசைன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் யானை உயிரிழந்தது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி அன்று இரவு போயிண்டா மற்றும் ஜரபதா நிலையங்களுக்கு இடையே வாராந்திர ரெயில்…

தவாளிப்புகள்’ தொடர்பில் எச்சரிக்கை!!

தேசிய சாரதிகள் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் ஒன்றில், தவாளிப்புகள் தேய்ந்த டயர்களை பாவிப்பதன் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளது. தேசிய சாரதிகள் சங்கத்தின் கருத்துப்படி, வாகன விபத்துகளுக்கு இந்த பழக்கம் முக்கிய காரணமாக…

கட்சி தாவுவது ராஜிதவுக்கு புதிதல்ல!!

ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் புத்தாண்டை அடுத்து கட்சி மாறுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ இன்று உறுதிப்படுத்தியுள்ளார். ”கட்சி மாறுவதை நாங்கள் மறுக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின்…

மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்த கிண்ணத்தை சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம்…

மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்தமாக இடம் பெற்ற உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது. பொற்பதி சமூக சேவை ஒன்றியத்தின் ஊடாக பருத்தித்துறை லீக் அனுமதியுடன்…

கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பத்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் – கிடப்பில்…

கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்த சிலரின் ஆவணங்களை உத்தியோகத்தர் ஒருவர், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தில் உத்தியோகத்தர் ஒருவரே…

கர்நாடகா தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்க வாய்ப்பு- பொம்மை தகவல்!!

கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது. மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல்…

இங்கிலாந்த நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் இடையே போட்டி!!

இங்கிலாந்து நாட்டில் லீசெஸ்டர் மேயர் பதவிக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் போட்டியிடுகின்றனர். இங்கிலாந்தில் அடுத்த மாதம் 4ம் தேதி உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் லீசெஸ்டர் மேயர்…

ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பலில் விபத்து- பலத்த காயமடைந்த கடற்படை அதிகாரி பலி!!

23 வயதான இந்திய கடற்படை வீரர் மோஹித் என்பவர் நேற்று முன்தினம் (ஏப்ரல் 8ம் தேதி) ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பலில் கடல் நடவடிக்கையின் போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹல் ஆர்டிஃபைசர் 4…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,837,711 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.37 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,837,711 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 684,955,807 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,745,026 பேர்…

ஐந்தாண்டு ஊதியம் இல்லாமல் 2,000 அரசு ஊழியர்கள் விடுமுறையில்!!

ஐந்தாண்டு ஊதியம் இல்லாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்ட முப்பதாயிரம் விண்ணப்பங்களில் இதுவரை 2,000 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண…

யாழ் மாவட்ட செயலகம் நடாத்தும் யாழ்.பாரம்பரிய உணவுத்திருவிழா – 2023!!

யாழ் மக்களிடையே அருகிவரும் பாரம்பரிய உணவுப்பழக்கத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும், உணவுத்துறை முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தி, அவற்றிற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கவும்.…

யாழ்.பல்கலை மாணவர் தங்குமிடத்தில் இருந்து போதைப்பொருள் மீட்பு – 17 மாணவர்கள்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேரை , போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்த போது, பீடாதிபதியின் தலையீட்டினால் , மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில்…