;
Athirady Tamil News

கோலாரில் இன்று நடக்க இருந்த ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்த கோலாரில் நீதிகேட்டு 'மகாத்மா காந்தியின் வாய்மையே வெல்லும்' என்ற பெயரில் கடந்த 5-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்த கர்நாடக காங்கிரஸ் திட்டமிட்டு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,837,603 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.37 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,837,603 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 684,916,580 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,674,155 பேர்…

தனியார் பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் மனிதக் கரு- போலீஸ் விசாரணை!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 6ம் தேதி அன்று கிடைத்த தகவலை அடுத்து மத்திய பிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் (எம்.பி.சி.ஆர்.சி) திடீர் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, பள்ளியில் உள்ள உயிரியல்…

அமெரிக்காவில் பயங்கரம் ‘பேய் குழந்தை’ எனக் கூறி சிறுவன் கொன்று புதைப்பு?: இந்தியாவுக்கு…

அமெரிக்காவில் ‘பேய் குழந்தை’ எனக் கூறி தனது சொந்த 6 வயது மகனை பெற்றோரே கொன்று விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட்…

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி ரெயில்வே துறையை மாற்றி விட்டார்- அஸ்வினி வைஷ்ணவ்…

செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். பின்னர் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது,…

8 போர் கப்பல், 42 விமானங்களுடன் தைவானை முற்றுகையிட்டு சீனா போர் ஒத்திகை!!

தைவான் அருகே சீன போர்கப்பல்கள், போர் விமானங்கள் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக சீன அரசு கூறிவருகின்றது. தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து…

இருபதாம் நூற்றாண்டின் நெருக்கடி !! (கட்டுரை)

கடந்தவாரம், இலத்தின் அமெரிக்காவில் அதிவலது தோற்றம் பெற்ற வரலாற்றைப் பார்த்தோம். கொலம்பஸ்ஸின் வருகையுடன் இலத்தின் அமெரிக்காவின் முகம் மாறத் தொடங்கியது. பிரேஸிலும் இன்னும் சில சிறிய தீவுகளும் தவிர்ந்த ஏனைய பகுதிகள் ஸ்பெயினின் கொலனிகளாகின.…

நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு சொந்தமான வெள்ளி பொருட்கள் பறிமுதல்!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹெப்பால் சுங்கச்சாவடி அருகே பெங்களூரு-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் அதிகாரிகளும் வாகன தணிக்கையில் தீவிரம்…

ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் வளைகுடாவுக்கு நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய…

ஈரானுடன் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் வளைகுடா பகுதிக்கு கடற்படையின் நீர்மூழ்கி கப்பலை அமெரிக்கா அனுப்பி உள்ளது. இதுகுறித்து பக்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5வது பிரிவின் செய்தி தொடர்பாளர் திமோதி ஹாக்கின்ஸ் கூறுகையில்,‘‘ ஜார்ஜியாவின்…

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி!!

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 3 மணிக்கு சென்னைக்கு வந்தார். தொடர்ந்து சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்தவாறே தமிழகத்தில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி…

தாய்நாட்டைப் பாதுகாக்க போராடுவோம் – தைவான் அறிவிப்பு !!

தைவான் அதிபர் சாய் இங் வென் சமீபத்தில் தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தைபேவுக்கு வரும் வழியில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார். இந்தப் பயணத்தின் போது தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் கெவின்…

தமிழக-ஆந்திர மீனவர்கள் நடுக்கடலில் திடீர் மோதல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு…

ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே தமிழக மீனவர்களும் ஆந்திர மீனவர்களும் திடீரென மோதிக் கொண்டனர். இதனால் நெல்லூர் கடலோர மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஆந்திர எல்லை பகுதியில் மீன்…

உடல் வெப்பத்தைத் தணிக்க குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம் !! (மருத்துவம்)

மனிதர்களுக்கு ஏற்படும் 75 சதவீதமான நோய்களுக்கு, உடலில் ஏற்படும் வெப்பமே (உடல் உஷ்ணம்) காரணமாகிறது. இரவு தூங்கி எழும்போது, நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பக் கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக…

இஸ்ரேல் மீது சிரியா ஏவுகணை தாக்குதல்- பீரங்கி தாக்குதல் மூலம் பதிலடி!!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். பதிலுக்கு இஸ்ரேலும் வான்வழி தாக்குதல் நடத்துகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில்…

உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபை ஒன்றை சேர்ந்த கும்பல் புகுந்து அடாவடி!…

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபையை சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகரின்…

காதலனுக்கு கைவிலங்கிட்டு காதலியை நிர்வாணமாக்கி துஷ்பிரயோகம் !!

காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணமாக்கி, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

40 நிலையங்களுக்கு மீண்டும் அனுமதி !!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூஆர் கோட்டா முறைமைக்கு இணங்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 12ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை…

14 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு !!

14 வயதான சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம்…

தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம்- தேவஸ்தான அதிகாரிகள்…

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. கோவில் வளாகம், வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ், மாட…

பிரதமருடன் நாளை சந்திப்பு !!

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் நாளை (10) காலை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் தாமதம் தொடர்பில் பிரதமரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான…

கணவனின் தாக்குதலில் மனைவி உயிரிழப்பு !!

ஒரு பிள்ளையின் தாயான தனது மனைவியை தாக்கி கொலை செய்த கணவரை அரநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்பத்தகறாறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்றபோது அவர் சமையல் அறையில் இரத்த…

ஜனாதிபதியிடம் நாமல் முக்கிய கோரிக்கை !!

ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அனுரகுமார…

அந்தமான் நிகோபர் தீவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

அந்தமான் நிகோபர் தீவில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 20 கி.மீ. தூரம் ஜீப் சவாரி சென்ற பிரதமர் மோடி!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து, 50-வது ஆண்டு பொன்விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு…

இத்தாலியின் எதிர்காலம் கேள்விக்குறி – குறைவடைந்துள்ள பிறப்பு விகிதம் !!

இத்தாலியில் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைந்துள்ளதால் இத்தாலிய இனம் என்ற ஒன்று எதிர்காலத்தில் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் 2022 ஆம் ஆண்டில் குழந்தை பிறப்பு விகிதம் 4…

பெங்களூர் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு ரூ.64 லட்சம் கட்டணம்!!

கர்நாடக மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வுகள் முடிவுற்ற நிலையில் கல்லூரிகள் இப்போதே அட்மிசனை தொடங்கிவிட்டன. பெங்களூரில் தனியார் கல்லூரிகளில் படிப்பதற்கான கட்டணம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெங்களூரில் ஒரு தனியார் கல்லூரியின் இணையதளம்,…

தைவான் கடற்பரப்பில் சீனாவின் இராணுவப் பயிற்சி – அமெரிக்காவின் வலியுறுத்தல்!

தைவானை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு சீனா தொடர்ச்சியாக முனைப்புக் காட்டி வருகின்றது. தைவான் அதிபரின் அமெரிக்க விஜயத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் 3 நாள் இராணுவப் பயிற்சியை சீனா…

பஞ்சாபில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்- மின்சிக்கனத்துக்காக அதிரடி…

பஞ்சாப் மாநிலத்தில் கோடையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி மே 2-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் இயங்கும் என முதல்-மந்திரி…

11ஆம் திகதி மீண்டும் கூடுகின்றது !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) கூடவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை…

இந்திய மயக்க மருந்துகள் உடனடியாக மீளப்பெறப்பட்டன !!

இலங்கையில் சத்திர சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மயக்க மருந்தின் பாவனையை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு (MSD) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளது. இதன்படி, மூன்று வகை மருந்துகளின்…

ஐ.நா. அமைப்புகளுக்கான தேர்தல்- முக்கியமான 3 அமைப்புகளில் ரஷியா தோல்வி !!

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து அதை கடுமையாக எதிர்த்து வரும் ஐ.நா. பொதுசபை போரை நிறுத்த ரஷியாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் 193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பொதுசபை…

ஊத்த அரசியலுடன் டெலிபோன் இணையாது !!

அரசாங்கத்தின் பலவீனங்கள்,இயலாமைகள் மற்றும் ஆற்றாமைகளை மூடிமறைப்பதற்காக நாட்டின் பிரதானஎதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்கும் சதியில் தற்போதைய அரசாங்கம் முழுமூச்சாக ஈடுபட்டுவருவதாகவும்,தற்போது பல்வேறு பொய்களை உருவாக்கி அந்த பொய்களை…

யாழில் 26 வயது இளைஞன் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம்- வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். உடுப்பிட்டி, நாவலடி பகுதியைச் சேர்ந்த அரியரத்தினம் சிவகாந்தன் (வயது- 26) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் மேலதிக…