;
Athirady Tamil News

புட்டினின் இறுதி வாழ்நாள் மோசமானதாக அமையும் – ஜெலென்ஸ்கி !!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது வாழ்நாள் முழுவதையும் இருண்ட அடித்தளத்தில் கழிப்பார் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். கடந்த ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் 200 சதுர மீற்றர் அளவிலான பாடசாலையின் அடித்தளத்தில் யாஹிட்னேயின் கிட்டத்தட்ட…

மீண்டும் அடாவடி: அருணாசல பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா !!

இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலத்தை சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சனை இருக்கிறது. மேலும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே…

நேட்டோவில் இணைகிறது ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்ட நாடு – உக்கிர போர் பதற்றம்!

நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைய உள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை முதல் நேட்டோ அமைப்பின் 31வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைய உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்யாவுடன்…

ஒடிசா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்!!

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் நகரில் உள்ள மார்க்கெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது. அங்கிருந்த ஒரு பாத்திர கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு…

லொட்டரியில் லட்சக்கணக்கான பணம் வென்றவர் மர்ம மரணம் – நண்பன் கைது!

கேரள மாநில லொட்டரி சீட்டில் ரூ.80 லட்சம் வென்ற நபர் ஒருவர் ஆழ்துளை குழியில் விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திருவனந்தபுரம் பாங்கோடு பகுதியைச் சேர்ந்த சஜீவ் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

கோடைக்கால டிப்ஸ் !! (மருத்துவம்)

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டாலே, பலருக்கும் பல பிரச்சினை ஏற்பட ஆரம்பித்துவிடும். கண் எரிச்சல், கைகால் எரிச்சல், உடல் முழுவதும் அனலாக எரிவது, பசி வராமை, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுத்து இறங்குதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளைக் கூறிக்கொண்டே…

கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்துவிட வேண்டாம்!! (கட்டுரை)

இலங்கை பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பொது மக்களுக்கு எவ்வாறான முதலீடுகளில் தம்வசமிருக்கும் பணத்தை முதலீடு செய்யலாம் என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, கடந்த…

தொழில்நுட்ப கோளாறு- விமானம் அவசரமாக ஐதராபாத்தில் தரையிறக்கம்!!

கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 137 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து காலை 6.15 மணியளவில் விமானம்…

ஆபாச பத்திரிகையின் அட்டை படத்தில் பிரான்ஸ் பெண் மந்திரி!!

பிரான்சில் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசில் சமூகப் பொருளாதாரம் மற்றும் சங்கங்களுக்கான மந்திரியாக இருந்து வருபவர் மர்லின் சியாப்பா. பெண்ணியவாதியும், எழுத்தாளருமான இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார். அந்த வகையில் தற்போது அவர் புதிய…

பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் வாங்சுக் சந்திப்பு!!

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார். அதன்பின் இருவரும் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பு உறவுகளை மேலும்…

சிரியா தலைநகரில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்- 2 பேர் பலி !!

இஸ்ரேல்-சிரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்பினர் மீது தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் தெற்கு பகுதியில் இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.…

சிக்கிமில் திடீர் பனிச்சரிவு – 6 பேர் பரிதாப பலி!!

சிக்கிம் மாநிலத்தின் நாதுலா என்ற பகுதியில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் அங்கு மீட்பு பணிகள்…

டுவிட்டரின் லோகோ திடீர் மாற்றம்- எலான் மஸ்க் அறிவிப்பு!!

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார். அதன்பின் டுவிட்டரில் ஊழியர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதோடு டுவிட்டர் புளூ திட்டத்தின் கீழ்…

காங்கிரஸ் தலைவர்களின் நோக்கம் முதல் மந்திரி பதவி மட்டுமே, மக்கள் நலன் அல்ல – பசவராஜ்…

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் தான் பா.ஜ.க. பலம் வாய்ந்து இருக்கிறது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.…

நிலவுக்கு அனுப்ப பெண் உள்பட 4 பேர் தேர்வு- நாசா தகவல்!!

நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா திட்டமிட்டிருக்கிறது. கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் நிலவில் தரையிறங்கியது. விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக…

ராஜஸ்தான் முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி!!

ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் அசோக் கெலாட். இந்நிலையில், முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கெலாட் கூறுகையில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில்…

எரிபொருளுக்கான கோட்டா அதிகரிப்பு !!

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக முன்பே திட்டமிட்டபடி,…

கொத்து , ரைஸ் பிரியர்களுக்கு நற்செய்தி!!

கொத்து ரொட்டி, சோற்றுப் பொதி மற்றும் ப்ரைட் ரைஸ் இன் விலைகள் நாளை முதல் (05) குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். குறைக்கப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் என அவர் மேலும்…

மூவருக்கான வாக்குச்சீட்டுகளும் அழிக்கப்பட்டன: மஹிந்த !!

ஜனாதிபதியாக விருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து பாராளுமன்றத்தில் இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போது அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் சட்டத்தின் பிரகாரம் அழிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த…

நண்பனின் காதலி துஷ்பிரயோகம் !!

17 வயதான சிறுமி, அவருடைய காதலனின் நண்பனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த சிறுமி, தன்னுடைய காதலனின் வீட்டுக்கு கடந்த 3ஆம் திகதியன்று சென்றுள்ளார். அன்று, அவசர வேலை…

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப் இன்று கோர்ட்டில் சரணடைகிறார்!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு டிரம்ப், அதிபர் தேர்தலில் போட்டியின்போது அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ்…

நீதியை நிலைநாட்டும் அமைப்பாக சிபிஐ இருந்து வருகிறது – பிரதமர் மோடி!!

கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சி.பி.ஐ. தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு…

ரஷ்ய ராணுவ நிருபர் படுகொலை: 26 வயது இளம் பெண் கைது!!

ரஷ்ய ராணுவ நிருபர் படுகொலை தொடர்பாக இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ராணுவ நிருபரான விளாட்லன் டட்டர்ஸ்கி(40) தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அந்த ஓட்டலில் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்த…

பாடல் சத்தத்தை குறைக்கும்படி கூறிய பெண் மீது துப்பாக்கிச்சூடு!!

தலைநகர் டெல்லியின் சிரஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ். இவரது வீட்டில் நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இரவில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பட்டதற்கு ஹரிசின்…

அதானி துறைமுகத் தலைவராக இஸ்ரேல் முன்னாள் தூதர் நியமனம்!!

அதானி துறைமுக நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலம் லிமிடெட் மற்றும் இஸ்ரேலின் கடோட் குழுவின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, இஸ்ரேலின் 2-வது பெரிய துறைமுகமான ஹைபா துறைமுகத்தை தனியார்மயமாக்குவதற்கான ஒப்பந்தத்தை ஏலத்தில் ரூ9,717 கோடிக்கு கடந்த…

ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை அளியுங்கள் – பிரதமருக்கு கெஜ்ரிவால்…

கொரோனா பரவலை தொடர்ந்து ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. சலுகையை மீண்டும் அளிக்குமாறு பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்தபோதிலும், ரெயில்வே இன்னும் சம்மதிக்கவில்லை. இந்நிலையில்,…

மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடபவணி!!…

மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடபவணி இன்று இடம்பெற்றது. மன்முணை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 24 ஆம் திகதி…

தலைமன்னார் – தனுஷ்கோடி கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்!!

இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை ‘ராமர்பாலம்’ பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. துறைமுகங்கள்,…

உள்ளூராட்சி நிறுவனங்களை கண்காணிக்க விசேட குழு!!

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான குழு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் கூடியது. இந்த குழுவை ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், (அமைச்சர்கள்…

ஊர்காவற்துறையில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு முயற்சி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!!…

யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக கை விடப்பட்டது. தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமை நிரந்தமாக அமைக்க நாரந்தனை வடக்கு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,832,507 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,832,507 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 684,112,112 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,092,279 பேர்…

பூடான் மன்னர் இந்தியா வருகை – ஜனாதிபதி, பிரதமருடன் இன்று சந்திப்பு!!

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சிறப்பாக வரவேற்றார். அதன்பின் இருவரும் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பு உறவுகளை…

அமெரிக்காவில் பேருந்து மோதியதில் இந்திய வம்சாவளி இளைஞர் பலி!!

அமெரிக்காவில் போஸ்டன் விமான நிலையத்தில் பேருந்து மோதியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஷ்வசந்த் கொல்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள லோகன் சர்வதேச விமான நிலையத்தில் தனது இசைக் கலைஞர் நண்பரை வரவேற்க…