;
Athirady Tamil News

இருபாலை சிறுவர் இல்லத்துக்கு சட்டவிரோத அனுமதி : வட மாகாண கல்வியமைச்சின் தன்னிச்சையான செயல்…

இருபாலை கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய மாணவர் விடுதியிலிருந்து 3 சிறுமிகள் தப்பித்துச் சென்றதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், மாணவர் விடுதி சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்படாமல் இயங்கியமை…

திருப்பூர்-கோவையில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கட்சியினருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பை வலுவாக்குவதற்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவதற்கும் கட்சி தலைவர் கமல்ஹாசன்…

அதிகரிக்கவுள்ள எரிபொருட்களின் விலைகள் – சவுதி எடுத்த அதிரடி முடிவு !!

கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரேபியா நாடுகள், அமெரிக்கா, ரஸ்யா உள்ளிட்ட சில நாடுகளாலேயே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்றன. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரேபிய நாடுகள்…

கலாஷேத்ரா பாலியல் புகார்- பேராசிரியர் ஹரி பத்மன் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம்!!

மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மத்திய, மாநில மகளிர் ஆணையம் சார்பில் நேரடியாக விசாரணை…

10,000 மனித மூளைகளை சேமித்து வைத்த பல்கலைக்கழகம்!

டென்மார்க்கில் உள்ள தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அடுக்குகளில் ஆயிரக்கணக்கான வெள்ளை நிற வாளிகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாளிகளில் மொத்தமாக 9,479 மனித மூளைகள் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. உலகிலுள்ள மிகப் பெரிய…

ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு- ஜாமீனும் நீட்டிப்பு!!

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 23-ந் தேதி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை தண்டனையை தொடர்ந்து மறுநாளே ராகுல்…

பப்புவா நியூகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

பப்புவா நியூகினியாவில் இன்று அதிகாலை 4 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாக பதிவானது. பப்புவா நியூகினியாவின் கடலோர நகரமான வெவாக்கில் இருந்து சுமார் 97 கி.மீ. தொலைவில் 62 கி.மீ. ஆழத்தில் இந்த…

ராஜஸ்தானில் 9 வயது சிறுமி படுகொலை- வாலிபர் வெறிச்செயல்!!

டெல்லியில் இளம் பெண் ஸ்ரத்தாவை அவரது காதலன் அப்தாப் படுகொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து மும்பை, ராஜஸ்தான் உள்பட நாட்டின் சில இடங்களில் நடைபெற்ற சம்பவங்களில் கொலை…

உக்ரைனுக்கு எதிரான போர்: 2 லட்சம் ரஷிய வீரர்கள் பலி!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் அதிகரித்தபடியே உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது.…

பல நூற்றாண்டுகள் கழிந்தும்,இன்றும் விடை கிடைக்காமல் மர்மமாய் தொடரும் வரலாற்று நிகழ்வு!!…

பல நூற்றாண்டுகள் கழிந்தும்,இன்றும் விடை கிடைக்காமல் மர்மமாய் தொடரும் வரலாற்று நிகழ்வு

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது!!

இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு நேற்று 3,824 ஆக உயர்ந்து இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி…

அந்தரங்கம் வெளியானதால் சிக்கலில் ‘டிரம்ப்’ !!

அப்போது எனக்கு 27..., அப்படியிருந்தும் அவரோடு உல்லாசமாக இருப்பதில் எனக்கு சந்தோசமே. ஏனெனில் அவர் அமெரிக்காவின் அதிபர். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று அமெரிக்காவின் பிரபல ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல் சர்வ சாதாரணமாக சொல்லி சென்று…

மேல்முறையீடு செய்ய சூரத் செல்லும் முன்பு ராகுல்காந்தியுடன் சோனியா சந்திப்பு!!

2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசினார். அப்போது அவர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள…

குளிர்கால ​வைரஸ் தொற்று!! (மருத்துவம்)

குளிர் காலத்திலிருந்து கோடைக்காலத்துக்கு மாறும் போது, பருவநிலை தாக்கத்தால், பொதுவாக ஏற்படும் பிரச்சினை வைரஸ் தொற்று. இதனால், முதலில் பாதிக்கப்படுவது, சுவாச மண்டலம். குழந்தைகள், வயதானவர்கள், கொழுப்பு அதிகம் உள்ளவர்கள், உயர் இரத்த…

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனாவில் அதிரடி!!

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக கல்லூரி மாணவர்கள் தங்களது காதலர்களுடன் ரொமான்ஸ் செய்வதற்காக ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மக்கள் தொகை பிறப்பு விகிதம் குறைவதைத் தடுப்பதற்காக, அந்நாடு பல்வேறு புதிய புதிய திட்டங்களை…

மாணவர்களைப் பரீட்சைக்கு அனுமதிக்காத விடயத்தில் பல்கலைக்கழக அலுவலர்கள் மூவரை ஆஜராகப்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் தேவையான வரவு விகிதத்தைப் பூர்த்தி செய்யாத காரணத்துக்காகப் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காத மாணவர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பல்கலைக்கழக அலுவலர்கள் மூவரை…

தாபாவில் காரை நிறுத்திய போது ஐஏஎஸ் அதிகாரியின் செல்ல நாய் ஓட்டம்: போஸ்டர் அடித்து தேடும்…

குவாலியர் பகுதியில் உள்ள தாபாவில் காரை நிறுத்திய போது, அதில் இருந்த ஐஏஎஸ் அதிகாரியின் நாய் தப்பி ஓடியதால், அந்த நாயை போலீசார் தேடி வருகின்றனர். மத்திய பிரதேச மாநில கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது இரண்டு செல்ல நாய்களை ராய்ப்பூரில் இருந்து…

சீன- இந்திய பொருளாதார ஒத்துழைப்பின் சாத்திய நன்மைகள்!! (கட்டுரை)

புதுடெல்லியில் இந்த மாத தொடக்கத்தில், நடைபெற்ற ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் குயின் கேங்கை சந்தித்துப் பேசினார். வரலாற்று முன்னோக்கு…

ஜார்க்கண்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!!

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அட்டூழியம் அதிகமாக இருக்கிறது. நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் மாவோயிஸ்டுகள்…

ரெயிலில் தீ வைத்தவரின் உருவப்படம் வெளியீடு!!

கேரளாவில் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையில், சிவப்பு சட்டை மற்றும் தொப்பி அணிந்த நபர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது…

இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம் !!

இலங்கை மத்திய வங்கியினால் திங்கட்கிழமை (03) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316 ரூபாய் 75 சதமாகவும்…

மற்றுமொரு விலை குறைப்பு செய்தி !!

அனைத்து களைகொல்லிகள் மற்றும் பூச்சிகொல்லிகளின் விலையை 20 சதவீதத்தால் குறைப்பதற்கும், குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகளின் விலையில் 40 சதவீதம் வரை சலுகைகளை வழங்குவதற்கும் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு…

டெலிகொம் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்!!

ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெலிகொம் ஊழியர்கள் இன்று (03) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொலைத்தொடர்பு ஊழியர்கள் கொழும்பு கோட்டையிலுள்ள டெலிகொம்…

உரியவர்கள் பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் நடவடிக்கை – வடக்கு ஆளுநர்!!

வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு வலயப் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை அரச பேருந்துகள் தொடர்ச்சியாக ஏற்றாது செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

பப்புவா நியூ கினியா நாட்டில் 7.2 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… அலாஸ்காவிலும்…

பப்புவா நியூ கினியா நாட்டில் 7.2 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா நாட்டில் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் 62 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம்…

அதானி விவகாரத்தால் தொடர் அமளி- பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது. அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை கேட்டு எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும்…

36 பக்தர்கள் உயிரை பறித்த கிணறு.. கோவில் கட்டுமானம் இடித்து அகற்றம்!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராம நவமியையொட்டி பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது கோவில் படிக்கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார்…

3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை !!

2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 14 வருடங்களாக சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் மூவர், வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று (03) விடுதலை செய்யப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ் வேலணையை…

1,000 ரூபாவால் காஸ் விலை குறைப்பு !!

12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளமை…

வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்கங்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. !!…

ஒரு வாரத்திற்குள் தீர்வு என்ற பொலிஸாரின் வாக்குறுதிக்கமைய வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்கங்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,832,235 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,832,235 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 684,056,653 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,009,980 பேர்…

அனலைதீவில் 420 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் அனலைதீவு கடற்பரப்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை 420 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனலைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இரண்டு படகுகளை கடற்படையினர் கடலில்…

வடமாகாண ஆளுநருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்!!

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குறித்த…

புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினக் கொண்டாட்டம் கற்றல் உபகரணங்களுடன்.. (படங்கள்,…

புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினக் கொண்டாட்டம் கற்றல் உபகரணங்களுடன்.. (படங்கள், வீடியோ) ######################## லண்டனில் வசிக்கும் செல்வி.தேனு யோகலிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக…