;
Athirady Tamil News

குருத்தோலை ஞாயிறு: போப் பிரான்சிஸ் பங்கேற்பு!!

வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய போப் பிரான்சிஸ் பங்கேற்றார். போப் பிரான்சிஸ் கடந்த சில தினங்களுக்கு முன் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டார்.…

6 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு- இந்தியாவில் ஒரே நாளில் 3,824 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 3,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 30-ந்தேதி பாதிப்பு 3,016 ஆக இருந்தது. மறுநாள் 3,094 ஆக உயர்ந்தது. நேற்று 2,995 ஆக குறைந்த நிலையில்…

பின்லாந்து பாராளுமன்ற தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!!

பின்லாந்தில் இன்று பாராளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 22 கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2400 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும் பிரதமர் சன்னா மரின்…

பெண் சட்டத்தரணிகளின் உடையில் மாற்றம் !!

உயர்நீதிமன்ற விதிகளின் பிரகாரம், பெண் சட்டத்தரணிகளின் உடையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல், 2023.03.30 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் வெள்ளை, கறுப்பு, வெளிறிய வெண்மை, சாம்பல் அல்லது ஊதா…

ஏலம் போகும் எம்.பிக்கள் எம்மிடம் இல்லை !!

எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு செல்வதற்குப் பதிலாக அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு வருவதற்கே பலர் காத்திருப்பதாகவும் ஏலத்துக்கு விலைபோகும் உறுப்பினர்கள் எம்மிடம் இல்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றை நாடுவோம் !!

அரசாங்கம் கொண்டு வரவுள்ள, பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுமாயின் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வர்த்தமானியில்…

அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி மீண்டும்…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரசு பஸ்கள், சொந்த மற்றும் தனியார் வாகனங்களில் திருமலைக்கு வருகின்றனர். இதுதவிர அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் வந்து திவ்ய தரிசன பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.…

சட்டவிரோத சிறுவர் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உடல் ரீதியாக துன்புறுத்தல்!!

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத சிறுவர் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமைக்கான காயங்கள் காணப்படுவதாகவும் , அவர்களுக்கு விட்டமின் சி மற்றும் டி மாத்திரைகள் கட்டாயப்படுத்தி…

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 4 இந்தியர்கள் உள்ளிட்ட 8 பேர் பலியான சோகம்!!

கனடா-அமெரிக்கா எல்லையில் 4 இந்தியர்கள் உள்ளிட்ட 8 பேர் இறந்து கிடந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆக்வேசாஸ்னே அருகே உள்ள ஆற்றங்கரையில் உள்ள சதுப்பு நில பகுதியில் இருந்து 8 பேரின் சடலங்களும் கடந்த வாரம் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும்…

திருப்பதி கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர வசந்தோற்சவம் நடக்கிறது. 3 நாட்களும் தினமும் காலை 7 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து,…

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பிரமுகர் சுட்டுக்கொலை!!

மேற்கு வங்காள மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் ராஜூஜா. பா.ஜனதா பிரமுகர். தொழில் அதிபராகவும் இருந்தார். இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் துர்காபூரில் இருந்து கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தார். பர்தமான் மாவட்டம் சக்திகர் பகுதியில்…

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் சோதனை வெற்றி- இஸ்ரோ சாதனை!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள் ஏவப்படுகிறது. இந்த நிலையில் தன்னியக்க தரையிறங்கும் திறன் கொண்ட, மீண்டும்…

பீகார் கலவரத்தில் ஒருவர் பலி- வன்முறை குறித்து கவர்னரிடம் கேட்டறிந்த அமித்ஷா!!

நாடு முழுவதும் ராம நவமி கொண்டாட்டங்கள் கடந்த 30-ந்தேதி நடந்தன. பீகாரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. நாலந்தா மற்றும் சசரம் பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது. ரோத்தாஸ் மாவட்டம் சசரம் பகுதியில்…

மாணவர்கள் காதலிக்க விடுமுறை வழங்கிய கல்லூரிகள் !!

காதலிப்பதற்காக கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை சீனாவில் ஏற்பட்டுள்ளது. சடுதியாக பிறப்பு விகிதம் சரிவடைந்த நிலையிலேயே கல்லூரிகள் இந்த முடிவை எடுத்துள்ளன. முதற்கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் 9 பிரபல…

2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார்!!

2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசினார். அப்போது அவர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள…

வரலாற்று தலைவர்களின் செல்பிகள்…!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜியோ ஜான் முல்லூர் என்பவர் மிட்ஜர்னி என்ற மென்பொருளைப் பயன்படுத்தி கற்பனையான சில புகைப்படங்களை உருவாக்கி உள்ளார். உலகத் தலைவர்கள் கையடக்க தொலைபேசி வைத்திருப்பது போலவும் அவர்கள் புகைப்படம்(செல்பி) எடுப்பது போலவும்…

முகப்பரு தொல்லைகளுக்கு எளிய வைத்திய முறைகள் !! (மருத்துவம்)

பருக்களால் அவதிபடுபவர்கள் துளசி இலையை அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது வைத்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும். துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை டோனர் போன்று…

இலங்கையின் பொருளாதார பிரச்சினையை ஜே.வி.பியால் தீர்க்க முடியுமா? (கட்டுரை)

இலங்கை இன்று சந்தித்துள்ள பொருளாதார பிறழ்வு நிலையை, தமக்குச் சாதகமாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அரசியல் சக்திகளில் முன்னணியில் நிற்பது ஜே.வி.பி கட்சியாகும். தன்னுடைய பயங்கரவாத வரலாற்றை, அதைக் கண்டிராத, அறிந்திராத இன்றைய இளம்…

1,074 சமுர்த்தி வங்கிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் !!

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 1,074 சமுர்த்தி வங்கிகளை தனியான நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு செயற்பட்டு வருவதாக சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர தெரிவித்துள்ளார். சமுர்த்தி நிதியில் இருந்து…

முட்டை குறைந்தால் வெதுப்பக சூடு தணியும் !!

ஒரு முட்டையின் விலை ரூ.35 ஆக குறைக்கப்பட்டால் பாண் தவிர்ந்த பிற வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் குறைக்கப்படலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய முட்டைகளின் இறக்குமதியைத் தொடர்ந்து முட்டை…

அரச ஊழியர்களுக்கு 10க்கு முன் சம்பளம் !!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார். எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10…

மனோ கணேசன் எம்.பி விடுத்துள்ள அழைப்பு !!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை பாராளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழரசு…

பலா கன்று நாட்டும் நிகழ்வு !!

”விமானப்படையின் ஹெரலி பெரலி” திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 3 மில்லியன் பலா மரங்களை நாட்டும் நிகழ்வின் முதற்கட்ட பணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தலைமையில் அநுராதபுர விமான படைத்தளத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. உள்ளுர் மற்றும்…

தம்பியின் காதல் தகராறில் சாப்ட்வேர் என்ஜினீயர் காருடன் எரித்து கொலை!!

திருப்பதி அடுத்த சந்திரகிரி பிராமண பள்ளியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 33). பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுலோசனா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். நாகராஜன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த…

ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரை சிறை பிடித்த தலிபான்கள்!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு நாட்டை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு…

மெக்சிகோவில் பறக்கும் பலூனில் தீ- கீழே குதித்த 2 பேர் பலி!!

மெக்சிகோவில் உள்ள தியோதிஹுவான் தொல் பொருள் தளத்தில் இருந்து ராட்சத பறக்கும் பலூன் ஒன்று புறப்பட்டது. அதில் 3 பேர் பயணம் செய்தனர். நடுவானில் பறந்த போது பலூனில் திடீரென்று தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.…

காதல் தோல்வியால் ’கிறுகிறுக்க’ வைத்த இளம்பெண் !!

காதல் தோல்வியால் ஆண்கள்தான் தாடியை வைத்துக்கொண்டு இல்லையேல் அவளை மறப்பதற்காக தண்ணீர் அடிப்பதை கேள்வி பட்டிருக்கின்றோம். ஆனால், காதல் தோல்வியால் பெண்ணொருவர் மதுபானத்தை குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தப்…

நீங்கா புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர்!!

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் புகழ்பெற்றது. திருவாரூர் நகர வீதிகளில் பிரமாண்டமாக வலம் வரும் ஆழித்தேர் வரலாற்றில் நீ்ங்காத புகழை பெற்று உள்ளது. ட்சக்கணக்கான பக்தர்களால் வடம் பிடித்து…

லண்டன் வீதிகளில் வலம் வரும் நாக சைதன்யா, ஷோபிதா ஜோடி!!

நாக சைதன்யா, ஷோபிதா துலிபாலா ஜோடி லண்டன் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் நாக சைதன்யா. சமந்தாவும் நடிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் நாக…

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்!!

சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி மயில் வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. திருச்சி சுவாமி நந்திகேசுவர் வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி. திருச்சுழி…

புகுஷிமா அணுமின் நிலைய விபத்து பகுதிகளில் மக்கள் வசிக்க அனுமதி: 12 ஆண்டுகளுக்கு பின்…

புகுஷிமா அணுமின் நிலைய விபத்து நடந்த இடத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் ஒரு சில பகுதிகளில் மக்கள் வசிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியது. இதில்…

பேரூர் பட்டீசுவரர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது !!

கோவையை அடுத்த பேரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பட்டீசுரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 27-ந் தேதி…

வேகமாக பரவும் புதிய நோய் குறித்து எச்சரிக்கை!!

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண்டு நோய்கள் வேகமாக பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பிள்ளைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால்…