;
Athirady Tamil News

சீன வரலாற்றில் அரிய நிகழ்வு 3வது முறையாக அதிபராக ஜின்பிங் தேர்வு: நாடாளுமன்றம் ஒப்புதல்…

சீனா அதிபராக தொடர்ந்து 3வது முறையாக ஜி ஜின்பிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். உலகின் 2வது பெரிய பொருளாதாரத்தையும், வலிமையான ராணுவத்தையும் கொண்ட சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் கடந்த 2012ம் ஆண்டு முதல் முறையாக பொறுப்பேற்றார். சீன…

சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்ட மேல்நிலைபள்ளி தேர்வுக்கான கேள்வித்தாள்- ஆசிரியர் சங்கங்கள்…

கேரளா மாநிலம் முழுவதும் மேல்நிலை பள்ளி தேர்வுகள் நேற்று தொடங்கின. முதல் நாள் மொழிப்பாட தேர்வு நடந்தது. இதில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாள் சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு இருந்தது. வழக்கமாக கறுப்பு நிறத்தில் அச்சிடப்படும்…

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு அமெரிக்க நிதி உதவி இருமடங்கு…

பாகிஸ்தானில் ஏற்கனவே பொருளாதார மந்தநிலை நிலவி வந்தநிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு அந்நாட்டையே புரட்டிப்போட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால் அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக…

எம்.எல்.ஏ. கொலை வழக்கில் கைதான ரவுடியின் நாய் பசியால் உயிரிழப்பு!!

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் (மேற்கு) பகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ராஜூபால். இவர் பதவி ஏற்ற ஒரு மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீஸ் விசாரணையில் தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த அஸ்ரப் என்பவரின் தூண்டுதலின் பேரில்…

இளவரசர் எட்வர்டுக்கு எடின்பர்க் டியூக் பட்டம்!!

இளவரசர் எட்வர்டுக்கு எடின்பர்க் டியூக் பட்டம் வழங்கப்பட்டது. இங்கிலாந்து இளவரசர் எட்வர்டு தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், மற்றும் சார்லசின் தந்தை மறைந்த…

துணிவு இருக்கு அண்ணாமலை! பணிவு இல்லையே…?- ப.சிதம்பரம் ஆதங்கம்!!

இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து பா.ஜனதா தலைவர் ஆனவர் அண்ணாமலை. அவ்வப்போது அதிரடியாக பேசி அரசியல் களத்தை அதிர வைப்பார். சமீபத்தில் எழுந்த வட மாநிலத்தவர்கள் பிரச்சினையில் அவர் மீது வழக்கு போடப்பட்டது. அதற்கும் அதிரடியாக 'முடிந்தால் கைது…

வங்கிக் கணக்கில் இருந்து பெருமளவில் பணத்தை எடுத்ததால் அமெரிக்க வங்கி திடீர் மூடல்: 210…

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ‘சிலிக்கான் வேலி’ வங்கிக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடியால், அந்த வங்கியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், அந்த வங்கியின் பங்கு வர்த்தகம் 70 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. கொரோனா காலத்திற்கு பிந்தைய…

தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு- மேலும் 456 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சுமார் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று 400-ஐ தாண்டியது. அதாவது ஒரே நாளில் 441 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,811,196 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.11 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,811,196 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,397,023 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,258,193 பேர்…

போதையில் திருட்டு பெருமை பேசிய இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!!

மது விருந்தில் தாம் செய்த திருட்டை பற்றி பெருமையாக பேசி இருவர் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மது விருந்தொன்றில் , மது அருந்திய நிலையில் இருவர் தாம் செய்த திருட்டை பற்றி, விருந்தில் கூடியிருந்தவர்கள்…

புங்குடுதீவு மத்திய கல்லூரியில் சிரமதான செயற்பாடு!! (படங்கள் இணைப்பு)

இன்று சனிக்கிழமை ( 11 - 03 - 2023 ) காலை புங்குடுதீவு மத்திய கல்லூரியில் பிரதி அதிபர் விநோதன் அவர்களின் தலைமையில் அறுபதுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் புங்குடுதீவு உலகமையத்தின் செயலாளர் திரு . கருணாகரன்…

தாகம் தீர்க்கும் வௌ்ளரிக்காய் !! (மருத்துவம்)

நீர்சத்துள்ள காய்கள் அனைத்துமே உடல் நலனுக்கு நன்மை பயக்கும் காய்களாகும். குறிப்பாக, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளை பூசணி போன்றவை சமைத்து சாப்பிடுவதால் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதில் வெள்ளரிக்காய் சிறந்த மருத்துவ குணமுடையது. இதை…

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு- அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜர்!!

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியாவை சமீபத்தில் சி.பி.ஐ. கைது செய்தது. அதேபோல் அவரை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் தெலுங்கானா முதல்-மந்திரி…

ஜப்பான் பள்ளிக்கூடத்தில் கடும் துர்நாற்றம்- மயக்கமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ள ஹரேஷிமா நகரில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது பள்ளிக்கூடத்தில் திடீரென கடும் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்…

ஸ்வப்னா மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர்…

வளைகுடா நாட்டில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு தங்கம் கடத்தி வரப்பட்டது. இந்த வழக்கில் கேரளாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா…

வவுனியாவில் மீட்கப்பட்ட சடலம் – 5 பேர் கைது!!

வவுனியா, பூவரசன்குளம், மணியர்குளம் பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பூவரசன்குளம், மணியர்குளம் குளக்கட்டின் அருகில் வெட்டு காயங்களுடன்…

காய்ச்சல் தொற்று அதிகரிப்பு- சீனாவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டம்!!

சீனாவில் முதன்முறையாக கொரோனோ தொற்று கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கி விட்டது. தடுப்பூசி, ஊரடங்கு போன்ற நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் அது அடுத்தடுத்து உருமாறி இன்னும் இந்த நோயின் தாக்கம்…

புதிய வகை வைரஸ் காய்ச்சல் 2 வாரங்களில் குறைய தொடங்கும்- மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் !!

நாடு முழுவதும் பரவி வரும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் மக்களை சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறது. சாதாரண பருவநிலை காய்ச்சலாக இருந்தாலும் இந்த புதிய வகை வைரஸ் தாக்கம் குழந்தைகளையும், முதியவர்களையும் உயிரிழக்கும் நிலைக்கு கொண்டு போய் விடுகிறது. இந்த…

ஜோ பைடன் நிர்வாகத்தில் 2 இந்தியர்கள்- ஆலோசனை குழு உறுப்பினர்களாக நியமனம் !!

அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்ற பிறகு தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவர்கள் அரசின் வளர்ச்சிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். பல்வேறு அரசு துறைகளில் அமெரிக்கவாழ் இந்திய…

பீகாரில் அதிரடி சோதனை: லாலு பிரசாத் மகள்கள் வீடுகளில் ரூ.70 லட்சம்-தங்க நகைகள் பறிமுதல்!!

லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வே பணியில் சேர அவரது குடும்பத்தினர் பெயரில் நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில்…

மீண்டும் பணிநீக்கம் செய்ய ஆயத்தமாகும் மெட்டா?!!

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைபடுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து…

ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கு- தேஜஸ்வி யாதவிற்கு சி.பி.ஐ. சம்மன்!!

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். இந்த சமயத்தில் ரெயில்வே துறையில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் அதற்கு கைமாறாக குறைந்த விலைக்கு தங்கள்…

ஜெர்மனி தலைநகரில் பொதுவெளியில் மேலாடையின்றி குளிக்க பெண்களுக்கு அனுமதி!!

ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின் நகரில் பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல்…

கடந்த நிதி ஆண்டை விட அதிகம்- நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடியை எட்டியது!!

இந்தியாவில் இந்த நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரி வசூல் 17 சதவீதம் அதிகரித்து ரூ .13.73 லட்சம் கோடியை எட்டி உள்ளது. இது 2022-23-ம் நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட இலக்கில் 83 சதவீதம் ஆகும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து உள்ளது.…

இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை !!

இன்று காலை 11.00 மணி நிலவரப்படி கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர கண்காணிப்பு (AQM) நிறுவனம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் காற்றின் தர…

கைவிடப்பட்ட குழந்தை; பெற்றோர் அதிரடி கைது !!

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் இருந்து நேற்றிரவு (10) பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் குறித்த குழந்தையின் தாயும், தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குழந்தையின் தாயும், தந்தையும்…

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த யாழில் நடைபவனி!!

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும் யாழ்ப்பாணத்தில் நடைபவனியொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் மார்ச் 13ம் திகதி திங்கட்கிழமை யாழ் போதனா…

மே மாதம் பிரதமராகிறார் மகிந்த? ஜோதிடர் சொல்லிவிட்டாராம்?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்காக தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தன பதவி விலகவிருப்பதாக செய்தி வெளியாக்கப்பட்டிருந்தாலும், அதனை அவர்…

பூமி மீது 2046-ம் ஆண்டு மோதப்போகும் புதிய விண்கல்!!

விண்வெளியில் புதிதாக விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் அமைக்கப்படும் நீச்சல் குளம் அளவுக்கு பெரியதாக அந்த கல் உள்ளது. அந்த கல் நகரும் திசையை பொறுத்து 2046-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி அது பூமி மீது மோத…

சூரிய ஒளி மின்வேலியால் வனவிலங்குகள் பாதிக்கப்படுமா?- அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு…

நெல்லை மாவட்டம் கருத்தபிள்ளையூரைச் சேர்ந்த வின்சென்ட், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உற்பத்தியாளர் குழுத்தலைவராக உள்ளேன். கடையம், குற்றாலம் மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகள்…

ஆப்கானை உலுக்கிய தற்கொலைப்படை தாக்குதல்- அலுவலகத்தில் வைத்து ஆளுநர் படுகொலை!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் வன்முறைகள் குறைந்த போதிலும், ஐஎஸ் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. தலிபான் ஆதரவு அதிகாரிகளை குறிவைத்து ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகின்றனர்.…

நாமல் ராஜபக்ஷவிற்கு தலைவர் பதவி!!

மேலும் நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைவர்கள் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டனர். அதற்கமைய, சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அவரது…

இலங்கையை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்!!

1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிச் வந்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் தரித்ததாக…