;
Athirady Tamil News

SLPP தவிசாளர் பதவியில் இருந்து ஜி.எல். பீரிஸ் நீக்கம்!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நீக்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா…

சிறுவர்களின் போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பது…

சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது மற்றும் பெருந்தோட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும்,…

தேர்தலுக்கான திகதியை வெகுவிரைவில் அறிவிக்க வேண்டும் – கிரியெல்ல!!

நீதிமன்ற தீர்ப்பிற்கமைய நிதி அமைச்சினால் இனியும் தேர்தலுக்கான நிதியை வழங்காமலிருக்க முடியாது. எனவே தேர்தல் ஆணைக்குழு நீதிமன்ற தீர்ப்பினைப் அடிப்படையாக கொண்டு தேர்தலுக்கான தினத்தை வெகுவிரைவில் அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்…

ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோவிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!!

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்களை குறிவைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்துவதும், அவமதிப்பு செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு…

விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களைப் பெற்றுவிட்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்தவில்லை. அவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி…

வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி தென்கொரியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி!!

வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து தங்களது ராணுவ பயிற்சியை விரிவுபடுத்தி வருகின்றன. இருநாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த பயிற்சியை போர்…

திருப்பதி கோவிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருமானம் ரூ.114.29 கோடி!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.114.29 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. 92.96 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அன்னப்பிரசாதம் 34 லட்சத்து 6 ஆயிரம்…

எஸ்.எல். எஸ் தரச்சான்றிதழ் இல்லாமல் டின்மீன்கள் விற்பனை செய்யப்படுமாயின் நுகர்வோர் விவகார…

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களில் எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழ் (SLS) பொறிக்கப்படாமல் சந்தையில் விற்பனை செய்யபடுமாயின் அது குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,803,746 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.03 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,803,746 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,486,975 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,290,195 பேர்…

ஆளுமையுள்ளவர்களை பயன்படுத்தாமல் விட்டது பல்கலைக்கழகத்தின் தவறு – யாழ் பல்கலையின்…

ஆளுமையுள்ள எம்மவர்களை பயன்படுத்தாமல் விட்டது பல்கலைக்கழகத்தின் தவறு என்பதை நான் உணர்கின்றேன் என யாழ். பல்கலைக்கழக பௌதீகவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார். யாழ். ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரியின் பழைய மாணவரும்…

மது போதையில் ஆற்றில் இறங்கிய 3 வாலிபர்கள் மரணம்- புதிய கார் வாங்கி பார்ட்டி வைத்தபோது சோக…

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் காலேசா அலியாஸ் (வயது 30). இவர் விஜயவாடாவில் ஓட்டல் நடத்தி வந்தார். இவரது நண்பர்கள் அஜித் சிங் நகரை சேர்ந்த ரஹிம் பாஷா (30), கஸ்தூரிபா பேட்டையை சேர்ந்த கிரண் (37). காலேசா அலியாஸ் புதிய கார் ஒன்றை…

உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி!!

உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி. திசாநாயக்கவை பதவியேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு பதிலளித்த திஸாநாயக்க, உயர்கல்வி அமைச்சுப் பதவியுடன் கல்வி அமைச்சுப் பதவியும் ஒன்றாக இருப்பது…

வரலாற்று பிரசித்திபெற்ற கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இனிதே நிறைவுபெற்றது.!!…

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமானது. தொடர்ந்து நேற்று இரவு விசேட ஆராதனை இடம்பெற்று சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது.…

அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதியுதவி ரத்து: அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிக்கி…

அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதியுதவி ரத்து செய்யப்படும் என அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். எதிரிகளான பாகிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம், கியூபா, சீனாவுக்கு அமெரிக்கா நிதி அளித்து வருகிறது என நிக்கி…

15 வயது சிறுமி 3 ஆண்டுகளாக பலாத்காரம்- சென்னையில் தலைமறைவான வாலிபர் கைது!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹபீஸ் பாஷா. இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து…

“உமா வீட்டுத் தோட்ட” உதவியுடன், புங்குடுதீவு, லண்டன் ரோகிணியின் பிறந்ததினக்…

"உமா வீட்டுத் தோட்ட" உதவியுடன், புங்குடுதீவு, லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ######################### லண்டனில் வசிக்கும் ரோகிணி என அழைக்கப்படும் திருமதி.விஜயகுமாரி பரமகுமரன் அவர்களது பிறந்தநாள் தாயக…

கச்சா எண்ணெய் திருட்டின்போது பயங்கர தீ விபத்து – 12 பேர் பலி!!

நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பெருமளவில் நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருடி அதை வெளிச்சந்தையில் விற்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 நாட்கள் நடைபெறும். வருடாந்திர தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான நேற்றிரவு சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத கோதண்டராமருடன் ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் 3 சுற்றுகள் வலம் வந்து…

உயர்தர மாணவர்களுக்கு அநீதி – ஆசிரியர் சங்கம் பகிரங்கம்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால், பரீட்சார்த்திகள் பாரிய அநீதிக்கு உள்ளாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் முன்மொழிந்த கொடுப்பனவுகளில் இருந்து ஆயிரம் ரூபாவைக்…

தொடர் வீழ்ச்சியில் தங்கத்தின் விலை..!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 638,284.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை…

மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு – வழங்கப்பட்ட விசேட கடிதம் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நிதி அமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக மா அதிபர், காவல்துறைமா அதிபர்…

சாதகமாக அமைந்துள்ள ஐ.எம்.எஃப் உதவி – அத்தியவசிய பொருட்களின் விலை தொடர்பில்…

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சவார்த்தைகள் சாதகமாக உள்ளதாகவும் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை முழுமையாக வரவேற்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர்…

இலங்கைக்கு பெருந்தொகை கடனை வழங்க உலக வங்கி இணக்கம்..!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பெருந்தொகை கடனை வழங்க உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது. அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கைக்கு கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது. கடந்த வாரம் உலக…

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்துகள் வழங்கி வைப்பு!!…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டது. கனடா நாட்டைச் சேர்ந்த நேயம் பவுண்டேஷனின் நிதி உதவியில் மருந்து பொருட்கள் இன்று…

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் உலக சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு…

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ்…

அமெரிக்காவில் நடுவானில் குலுங்கிய விமானம்!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 469 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு விமானம் ஜெர்மனிக்கு புறப்பட்டது. கிளம்பிய சிறிது நேரத்துக்கு பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது. இதில் பயணிகள் ஒருவர் மேல்…

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை பழிவாங்க காதலனின் மனைவியை திருமணம் செய்த தொழிலாளி!!

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள ஹதியா கிராமத்தை சேர்ந்தவர் நீரஜ். இவரது மனைவி ரூபிதேவி. இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினரின்…

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு 10 ஆண்டு சிறை !!

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கி. வக்கீலான இவர் பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980-களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் ஆவார். பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும் அமைதி…

மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் முதலமைச்சர் கான்ராட் சங்மா!!

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 27ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல்…

மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் விடுதலை!!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான…

கர்நாடகாவில் லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகன் சிக்கினார்… வீடு, அலுவலகத்தில் இருந்து…

கர்நாடகாவின் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்ஷப்பா, கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு மூலப்பொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை தனி நபர் ஒருவர் கோரி…

இந்தோனேசியாவில் பயங்கர விபத்து- எரிபொருள் சேமிப்பு கிடங்கில் தீப்பற்றியதில் 16 பேர் பலி!!

இந்தோனேசியா நாட்டின் தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவிகிதம் இங்கிருந்து தான் விநியோகிக்கப்படுகிறது.…

அரசாங்கத்தின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது!!

தேர்தலில் முறைகேடு செய்யும் அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதோடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் விடுவிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் மேற்கொண்ட சதி இதன் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக…

கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று மூடப்படும் வீதி!

இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை மூடப்படும் வீதியொன்று தொடர்பில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவை சந்திக்கு செல்லும் வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பொலிஸார்…