;
Athirady Tamil News

உலக நாடுகளுக்கு பேரிடி – ரஷ்யாவின் இரகசிய ஆவணத்தால் கசிந்த பாரிய திட்டம் !!

ரஷ்யாவின் நட்பு நாடானை பெலாரஸை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ளும் திட்டத்தை 2030க்குள் செயல்படுத்த விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் க்ரிமியா பகுதி போன்று பெலாரஸ் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்…

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம்!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. டெல்லி புறநகர் பகுதி,…

அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்க ஜப்பான் 46 மில்லியன் டொலர்கள் நன்கொடை!!

நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்…

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் எண்ணெய் கசிவு- ஸ்வீடனில் அவசரமாக…

அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானம் ஸ்வீடனில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 300 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. போயிங் 777-300ER விமானம் மூலம் இயக்கப்பட்ட…

அருங்காட்சியகம் மீள திறப்பு!! (படங்கள்)

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் மீள்நிர்மாணம் செய்யப்பட்ட அரும்பொருட்காட்சியகம் மற்றும் அறிவாலய கட்டிடம் இன்றைய தினம் புதன்கிழமை பாவனைக்காக அறங்காவல்சபையினரால் கோலகலமாக திறந்து வைக்கப்பட்டது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை…

மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளுக்கான உறுப்பினர் கட்டணம் ரூ.1,000 ஆக உயர்வு!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் தேசிய நடைபயணம் கட்சிக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில்…

ரயிலில் மோதுண்டு ஒருவர் மரணம் !!

ரயிலில் மோதுண்டு மரணமடைந்தவரின் சடலம், வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பதுளையிலிருந்து கொழும்ப நோக்கி பயணித்த ரயிலில், வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இவர், இன்று (22) மோதுண்டு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்…

சீட்டாட்டம்; தாய் – மகள் உள்ளிட்ட 11 பேர் கைது !!

பிலியந்தலை தெல்தர பிரதேசத்தில் மதிலால் சூழப்பட்ட வீடான்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 73,940 ரூபாய் பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பிலியந்தலை…

‘பொன் அணிகளின் போர்!! (படங்கள்)

‘பொன் அணிகளின் போர்’ என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பெருந்துடுப்பாட்டப் போட்டி மொபிற்றலின் அனுசரனையுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகின்றது.…

இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டம் வெற்றி !!

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பல நாடுகள் அமல்படுத்த முயற்சித்து வருகின்றன. வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த…

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றி!!

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த டிசம்பா் 4-ம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பா.ஜ.க.…

கனடாவில் வசிக்கும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை !!

கனடாவின் தென் ஒன்றாரியோவில் கடுமையான பனிப்புயல் வீசும் சாத்தியங்கள் காணப்படுவதாக கனேடிய சுற்றுசூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பனிப்புயல் காரணமாக குறித்த பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவராக சாணக்கியன் !!

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகரின்…

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அணு உலையில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: 220 மெகாவாட் மின்…

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையத்தில் இரண்டு அணுஉலை உள்ளது. இதில் தலா 220 மெகாவாட் வீதம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிவந்தது. அதில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் முதல் அணு உலை பழுதடைந்து மின்…

பிரெஞ்சு கடல் பகுதியில் நடந்த துயரசம்பவம் – மக்கள் கண் முன்னே நிகழ்ந்த பயங்கரம் !!

பிரெஞ்சுக் கடல் பகுதியில் நீந்திக்கொண்டிருந்த சுற்றுலாப்பயணி ஒருவரை, மக்கள் கண் முன்னே சுறா ஒன்று துவம்சம் செய்த பயங்கர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 19 ஆம் திகதி பிரான்சுக்கு சொந்தமான New Caledonia பகுதியில்…

கலாசாலையில் தாய்மொழி நாள் நிகழ்வுகள்!! (படங்கள்)

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முன்னெடுத்த உலகத் தாய்மொழி நாள் நிகழ்வுகள் 22.02 .2023 புதன்கிழமை காலை கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றன. இதில் பேராதனை பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வ. மகேஸ்வரன் கலந்து கொண்டு மொழி கற்றலின்…

விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்றால் தான் மேலதிக காணிகளை கோர முடியும்!!

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ் மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்…

ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வழக்கு ஜூன் 14க்கு ஒத்திவைப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட 18 பேர் தொடர்பான தொடர்பான வழக்கு ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

நெடுந்தீவில் வாடி எரிப்பு ; 15 இலட்ச ரூபாய் பொருட்கள் தீக்கிரை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்தொழிலாளரின் வாடி விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவை சேர்ந்த பாக்கியநாதர் எயுசேவியர் என்பவரின் வாடியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அதன் போது…

யாழ் போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று அழிக்கப்பட்டது – பிரதி…

யாழ் போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று இனம் காணப்பட்டு தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லையென யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்தார் யாழ் போதனா…

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு- ராணுவ வீரர் கொலை தொடர்பாக புகார்!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீரருக்கும், திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணுவ வீரர்…

அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக் குழு விவகாரம் : ஹர்ஷாவின் பெயர் ஏன் சபைக்கு அறிவிக்கவில்லை…

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவராக நியமிக்குமாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு ஏன் சபைக்கு அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகளின்…

இந்திய வம்சாவளி இன்ஜீனியருக்கு நேஷனல் ஜியோகிராபிக் புகைப்பட விருது!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜீனியர் கார்த்திக் சுப்பிரமணியத்தின் புகைப்படத்துக்கு நேஷனல் ஜியோகிராபிக்கின் இந்தாண்டுக்கான சிறந்த புகைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. 5,000 பேர் பங்கேற்ற இந்த போட்டியில் சுப்பிரமணியத்தின் ``டான்ஸ்…

புதியவரிக்கொள்கை, மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!

அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை, பெற்றோலியம், துறைமுகம், நீர்வழங்கல், வங்கிச் சேவை உட்பட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து இன்று…

இலங்கை என்பது இந்தியாவிற்கு பாக்கிஸ்தான் இல்லை – ஜெய்சங்கர்!!

பாக்கிஸ்தானின் பொருளாதார நெருக்கடி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கருத்து வெளியிட்டுள்ளார். பாக்கிஸ்தானின் எதிர்காலம் என்பதை அதன் தெரிவுகளும் நடவடிக்கைகளுமே தீர்மானிக்கும் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்…

பிபிசி ஆவணப்படம்: தைரியமில்லாதவர்களின் அரசியல் விளையாட்டு இது… வெளியுறவுத்துறை…

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் இந்திய அரசியலில் தொடர்ந்து விவாதப்பொருளாகி உள்ளது. 'இந்தியா: மோடி கேள்விகள்' என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத்…

‘தீவிரவாதிகள் சுதந்திரமாக உலாவுகின்றனர்’ பாக்.கை சொந்த மண்ணில் விளாசிய பாலிவுட்…

புகழ்பெற்ற உருது கவிஞர் பைஸ் அகமது பைஸை நினைவு கூறும் வகையில் 7வது பைஸ் திருவிழா லாகூரில் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவேத் அக்தர் பங்கேற்றார். அப்போது, நிகழ்ச்சிக்கு…

பிரதமர் மோடியுடன் ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் சந்திப்பு!!

ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் மசாட்சுகு அசகவா தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதுதொடர்பாக, மசாட்சுகு அசகவா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டின் வேகமான உள்கட்டமைப்பு, பசுமை வளர்ச்சிக்கு உதவும் நோக்கம் குறித்து…

மைத்திரியின் மனு மீதான தீர்ப்புக்கு திகதி அறிவிப்பு!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,792,545 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.92 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,792,545 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 678,912,121 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 651,670,512 பேர்…

சமூக வலைதளத்தில் மோதிய பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் – காத்திருப்பு பட்டியலுக்கு…

கர்நாடக அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி, 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நெருக்கமாக உள்ளதாகவும், இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.…

பொரளை தனியார் பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு !!

தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் சடலம், அவர் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவனின் கழுத்துப் பகுதியில் போர்வை ஒன்று சுற்றப்பட்டவாறான புகைப்படத்தை…

10க்கும் மேற்பட்ட பெண்களை அச்சுறுத்தி பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்…

ஆண்கள் இல்லாத வீடுகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தமை தொடர்பில் தேடப்பட்ட “பொட்டே” என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து கொடூரமான முறையில்…

26,635 கஞ்சா செடிகள் சிக்கின!!

பனாமுர பொலிஸ்நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, பனாமுர தொடம்வத்த பகுதியில் நேற்று (21)முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 26,635 கஞ்சா செடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ்…