;
Athirady Tamil News

சனாதனம் விவகாரம்- உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு!!

வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் "சனாதன தர்மம்" கருத்துக்கு தனது மறுப்பை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும்…

யாழில். உறவினர் வீட்டுக்கு சென்று தாலிக்கொடியை திருடிய பெண் கைது!

உறவினரின் வீடொன்றுக்கு சென்ற சமயம் வீட்டில் இருந்த தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சித்தன்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் மேசை மீது வைக்கப்பட்டு இருந்த தாலி கொடியை காணவில்லை என…

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் , சார்ள்ஸ் உள்ளிட்டோருக்கு பிடியாணை!!

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தன்று,…

வலி.வடக்கில் காணி பகிர்ந்தளிப்பு!! (PHOTOS)

வலி வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி வடக்கை பூர்வீகமாக கொண்ட சுமார் 49…

மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவி அதி சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை!!

குருநாகலில் திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு அடைந்த மாணவி ஒருவர் உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற…

யாழில். அயல் வீட்டில் இருந்து மின்சாரம் எடுத்ததால், வீடெரிந்து நாசம்! (PHOTOS)

அயல் வீட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்று பாவித்து வந்த வீட்டாரின் வீட்டில் மின் ஒழுக்கு ஏற்பட்டு , வீடு எரிந்து நாசமாகியுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வசாவிளான் சுதந்திர புரம்…

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தந்தை : முல்லைத்தீவு மாணவி உயர்தரப் பரீட்சையில் படைத்த சாதனை!!

இறுதி யுத்தத்தில் முல்லைத்தீவில் தந்தையை இழந்த டொறின் ரூபகாந்தன் என்ற மாணவி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். நேற்று (04-09-2023) மாலை கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை…

ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது-…

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2ம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துக் கொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி…

ஈரானில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து : 6 பேர் பலி !!

ஈரானில் டாம்கான் நகரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நேற்று (04) இடம்பெற்ற வெடிவிபத்தில் சிக்கி 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 400 மீற்றர் ஆழத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில், சுரங்கத்தின் ஒரு…

கேரளாவில் இன்று 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!!

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம்…

தாய்வானை உக்ரைனாக மாற்ற அனுமதிக்க மாட்டேன் – டெர்ரி கோவ் !!

தாய்வான் அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில், பாக்ஸ்கான் நிறுவனர் டெர்ரி கோவ் தைவான் அதிபர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார். உலகின் மிக பெரிய தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான…

அந்தேரியில் விமான பணிப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை- துப்புரவு தொழிலாளி கைது!!

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ரூபால் ஒக்ரே(வயது24). இவர் விமான பணிப்பெண் வேலையில் சேர கடந்த ஏப்ரல் மாதம் மும்பை வந்தார். அந்தேரி மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சகோதரி மற்றும் அவரது ஆண் நண்பருடன் வசித்து வந்தார்.…

புற்றுநோயா? மனத் தைரியத்தை இழந்துவிடாதீர்…! (மருத்துவம்)

புற்றுநோய் பற்றிய விழிப்புணர் நம்மில் பலர் மத்தியில் பரவலாக​வே இருக்கின்றது. புற்றுநோய் என்றால் என்ன? புற்றுநோய்க்கான மருந்துகள்? புற்றுநோயின் வகைகள்? புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்று பல தகவல்களை நாம் அன்றாடம் தொலைக்காட்சி, முகநூல்,…

பலுசிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து- 3 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் கடற்படையினரின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், இரண்டு அதிகாரிகள் மற்றும் ஒரு மாலுமி என 3 பேர்…

பா.ஜனதாவின் சொத்து மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி- காங்கிரஸ் ரூ.800 கோடி!!

நாட்டில் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வலியுறுத்தும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், 8 தேசியக்கட்சிகளின் சொத்து மதிப்பு, இருப்பு தொகை, கடன் அளவு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன்…

முக்கிய வீதியூடான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது !!

குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதி மல்சிறிபுர பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைப்பட்டுள்ளது. குருநாகல் தம்புலல் வீதியில் ஓமாரகொல்ல பாடசாலைக்கு முன்பாக வீதியின் ஓரத்தில் இருந்த பெரிய மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வீதி தடைப்பட்டுள்ளதாக…

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் !!

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்று முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை முதல் வார அமர்வு நடைபெறவுள்ளது. இன்று காலை 10.30 மணி முதல் மாலை மாலை 5.00 வரை ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம்…

யாழில். மது விருந்தில் கைக்கலப்பு ; கிளிநொச்சி இளைஞன் உயிரிழப்பு!!

மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது 28) என்பவரே…

யாழில். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் ; நீதி கோரி பல தரப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ள…

" பிள்ளைக்கு ஏற்பட்ட உடல் உளரீதியான மீள முடியாத தாக்கத்திற்காகவும் எமக்கும் எமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட மீள முடியாத தாக்கத்திற்காகவும் தங்களிடமிருந்து நீதியான விசாரணையையும் நியாயமான தீர்ப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றோம் " என கை…

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் : திடுக்கிடும் தகவல்கள் இன்று வெளியாகுமென சனல்…

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பான திடுக்கிடும் தகவல்களை 'இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் - வெளிப்படுத்தல்கள் (டிஸ்பச்சஸ்)' என்ற மகுடத்திலான ஆவணப்படத்தின் மூலம் செவ்வாய்க்கிழமை (5) வெளியிடவிருப்பதாக சனல்-4…

ஜில் பைடனுக்கு கொரோனா- ஜி20 மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்பதில் சிக்கல்?

ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங்…

கல்வியியல் கல்லூரியில் தர்மலிங்கம் நினைவு பேருரை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் 04.09.2023 காலை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம் நினைவு பேருரை முதன் முறையாக நிகழ்த்தப்பட்டது. கல்லூரியின் பீடாதிபதி சு பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோப்பாய் ஆசிரிய…

சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்!!

பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த போது சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த புகாரில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத சசிகலா மற்றும் இளவரசிக்கு…

ரஷ்யா விரைகிறார் வடகொரிய அதிபர் : புடினுடன் முக்கிய பேச்சு !!

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் இந்த மாதம் ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளதாக நியுயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. இவ்வாறு செல்லும் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து உக்ரைனுக்கு எதிரான போருக்கு ரஷ்யாவுக்கு கூடுதல் ஆயுதங்களை…

மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று !!

நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு…

ஆந்திராவில் அதிசயம்: 6 கிளைகளுடன் தென்னை, 5 கிளைகளுடன் பனை மரங்கள்!!

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், உன்ராயுடு பேட்டையை சேர்ந்தவர் கத்தரி சீனிவாசராவ். இவர் அதே பகுதியில் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இறால் பண்ணை குட்டையின் கரையில் தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். அதில் ஒரு தென்னை மரம் மற்ற…

நீர்மின் உற்பத்தி 14 வீதமாக அதிகரிப்பு!!

நீர் மின் உற்பத்தி 14 வீதம் வரை அதிகரித்துள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்கின்ற போதிலும், நீர் மின் நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில்…

உறக்க நிலைக்கு சென்ற விக்ரம் லேண்டர்: இஸ்ரோவின் புது அப்டேட்!!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஜூலை மாதம் 14 அன்று, நிலவின் தென் துருவத்தை அடைய சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான்-3, வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை…

சந்திரயான்-3: நிலவில் விக்ரம் லேண்டர் தாவிக் குதித்தது எப்படி? பிரக்யான் ரோவர் மீண்டும்…

சந்திரயான்-3 திட்டம் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவுக்கு பல புதிய கதவுகளைத் திறந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் முதல் நாடாக இந்தியாவை தடம் பதிக்கச் செய்த சந்திரயான்-3 விண்கலம், தற்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எல்லாம் விஞ்சி புதிய…

பெங்களூரு பெண் ஐ.டி. ஊழியரிடம் ரூ.97ஆயிரம் மோசடி: மும்பை கும்பல் துணிகரம்!!

பெங்களூரு மன்யாதாடெக் பார்க் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி…

ஜேம்ஸ் வெப் படம் பிடித்த சூப்பர்நோவா – ‘முத்துச்சரத்தின் உள்ளே பிறை’…

இது வானில் தெரியும் ஒரு முத்து நெக்லஸ் போல் காட்சியளிக்கும் படமாக உள்ளது. இந்தப் படம் புதிய சூப்பர் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஆன ஜேம்ஸ் வெப் (JWST) மூலம் எடுக்கப்பட்ட சூப்பர்நோவா நிகழ்வின் படம். SN1987A, என அறியப்படும் இந்த நட்சத்திரம்…

ஆடு திருடியதாக சந்தேகம்: வாலிபர்களை தலைகீழாக தொங்கவிட்டு அடியில் தீ வைப்பு!!

தெலுங்கானா மாநிலம், மஞ்சிரியாலா மாவட்டம், மந்தமரியைச் சேர்ந்தவர் கொமுராஜூலா ராமுலு. இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது, ஆட்டு மந்தையில் இருந்து ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் அங்கு மாடு மேய்த்து…

ஜி 20 மாநாடு: ரஷ்ய அமைச்சர் குறித்து கருத்து; மன்னிப்பு கோரிய ரஷ்ய தூதர் பேசியது என்ன? !!

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கமாட்டார் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மாநாட்டில் ஷி ஜின்பிங்கும் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் மாநாட்டில்…

கேரளாவில் ஆற்றில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் வெண்மணி பகுதியை சேர்ந்தவர் ஷைலேஷ்(வயது43). இவரது மனைவி ஆதிரா (31). இவர்களது மகள் கீர்த்தனா(11), மகன் காசிநாத்(3). நேற்று ஷேலேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆட்டோவில் மாவேலிக் கரைக்கு சென்றார். ஆட்டோவை…