;
Athirady Tamil News

மிகவும் துரதிர்ஷ்டவசமானது, ஆனால்… ரஷியாவின் அணு ஆயுத ஒப்பந்த விலகல் குறித்து…

அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா தற்காலிகமாக வெளியேறியது. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷியா தற்காலிகமாக…

விஜயவாடாவில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் சூறை- கார் தீ வைத்து எரிப்பு !!

ஆந்திர மாநிலம், விஜயவாடா கன்னவரம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வம்சி. இவர் ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சென்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். வம்சி எம்.எல்.ஏ. அடிக்கடி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்…

உக்ரைன் – ரஷ்ய யுத்தம் : பரிஸின் ஈஃபிள் கோபுரத்தில் நிகழவுள்ள மாற்றம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், தொடர்ந்தும் போர் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், வியாழக்கிழமையுடன் ரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடையவுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பல…

திருப்பதி கோவிலில் பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில் நுட்பம்!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன், லட்டுப்பிரசாதம், அறை ஒதுக்கீடு, பணத்தைத் திரும்பப் பெறுதல்…

உக்ரைன் – ரஷ்ய போர் : தனது நிலைப்பாட்டைக் கூறிய சீனா!

உக்ரைன் - ரஷ்ய யுத்தம் தொடர்பில் சீனா தனது நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ளது. "பதட்டங்களை தவிர்க்க பொறுப்பாகவும், ஆக்கபூர்வமாகவும் செயல்பட சீனா விரும்புகிறது." இவ்வாறு, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சின் காங் கூறியுள்ளார். சீனாவின்…

தேர்தலுக்காக வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அதனை…

நாட்டின் நிதி நெருக்கடி குறித்து திறைசேரி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அதனையடுத்து தேர்தல் ஆணைக்குழு அதன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. எனவே எந்தவகையிலும் ஆளும் கட்சி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு துணை போகவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர்…

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!! (படங்கள்)

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் அரசாங்கத்தின் பிரதேச செயலகங்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்யும் திட்டத்தின் பிரகாரம் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி…

மகிழ்ச்சியான செய்தி !!

சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகும் இறக்குமதி செய்யப்படும் அப்பிள், தோடம்பழம் , உள்ளிட்ட பழ வகைகளின் விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே…

யுபிஐ இணைப்பு மற்ற நாடுகளிலும் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது- பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே யுபிஐ-பேநவ் (UPI-PayNow) இணையவழி பண பரிவர்த்தனை இணைப்பை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய…

இளமையான தோற்றத்தை தரக்கூடிய மஞ்சள்!! (மருத்துவம்)

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கக்கூடியதாகும். முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து…

ரஷ்யா, சீனாவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சி: தென் ஆப்ரிக்காவுக்கு உலக நாடுகள் கடும்…

தென் ஆப்ரிக்காவுடன் சேர்ந்து அந்த நாட்டு கடல் பகுதியில் சீனாவும், ரஷ்யாவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது பல்வேறு நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தென் சீன கடலில் ஜப்பானுடன் மோதும் சீனாவும், உக்ரைனை தாக்கி வரும் ரஷ்யாவும்…

அமைதிப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையை பாதுகாப்பதில் முன்னிறுத்தி செயற்படுங்கள்…

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்குமாறு இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிப்பதன் ஊடாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படுவதற்குப் பங்களிப்புச்செய்யவேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர்…

தேர்தலை நடத்துவதற்கான நிதியை திரட்டத் தயார் – பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதி திரட்டுவதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தயாராக உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நிதிப் பற்றாக்குறை தான் உண்மையான பிரச்சினை என்றால்…

நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் தேர்தலை நடத்த உறுதிசெய்யுங்கள் – சுதந்திரமான…

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் செயற்முறை உறுதிசெய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ள மக்களுக்கு ஆதரவாக நாம் இருப்பதுடன், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பிரகாரம் மக்களின் விருப்பம் உரியகாலப்பகுதியில்…

சுற்றி வளைத்து கடித்து குதறிய தெரு நாய்கள்- துடிதுடித்து உயிரிழந்த 5 வயது சிறுவன்!!

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருநாய்கள் 5 வயது சிறுவனை சுற்றி வளைத்து கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்பர்பேட்டையில் உள்ள சிறுவனின் தந்தை காவலாளியாக பணிபுரிந்த வளாகத்தில் உள்ள சிசிடிவி…

2050ல் காலநிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ள 100 மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 36வது…

2050ம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவநிலையால் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ள இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது. கிராஸ் டொமஸ்டிக் கிளைமேட் ரிஸ்க் என்ற தலைப்பில் நீண்டகால முதலீட்டிற்கு…

சிவசங்கரிடம் மேலும் 4 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!!

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் சிவசங்கர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மீது தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டிக்கொடுக்கும்…

ஈராக்கில் ஓவிய கண்காட்சி: துருக்கி, சிரியா நிலநடுக்கத்தின் கோர முகத்தை கண்முன் நிறுத்திய…

ஈராக்கில் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் துருக்கி, சிரியா நாடுகளை உலுக்கிய நிலநடுக்கத்தின் துயர நிகழ்வுகள் படமாக வரையப்பட்டிருந்தன. ஈராக்கின் பாஸ்ரா நகரில் அல்காதர் என்ற கலைவிழாவையொட்டி ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பெண்…

எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த ஆளும் கட்சி!!

தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் விவாதம் ஒன்றை வழங்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் ஒத்திவைப்பு குறித்து பாராளுமன்ற விவாதமொன்றை நடாத்துவது குறித்து இன்றைய தினம் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற…

சேவைக் கட்டணங்களை திருத்த அமைச்சரவை அனுமதி!!

போது அறவிடப்படும் கட்டணங்களை திருத்தம் செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் கட்டணங்களை திருத்தம்…

ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி…

ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு நேற்று ஒரு விமானம் புறப்பட தயராக இருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்த சில வினாடிகளில் விமான நிலையத்திற்கு ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சென்னை விமானத்தில்…

உணவகங்களில் உணவு தயாரிப்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

விருந்தகங்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ் வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார். தற்போது, உணவகங்கள்…

மத்தளை விமான நிலையத்தால் நாட்டுக்கு ஏற்பட்ட பாரியளவு நட்டம்..!

மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்ட நிதி வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் அதன் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், மத்தளை விமானநிலையத்தில் செயற்பாட்டு…

அடுத்த வருடமே தேர்தல் – வாசுதேவ வெளியிட்ட தகவல் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாது என்று குறிப்பிடும் அதிகாரம் திறைச்சேரிக்கு கிடையாது எனவும் நிதி தொடர்பான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்…

திடீர் மாற்றத்திற்கு உள்ளன தங்கத்தின் விலை – இன்றைய தங்க விலை விபரம் !!

உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 668,214 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் (21) தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது. இன்றைய…

ரஷ்யாவில் மக்களை கவரும் பனி வீடு கட்டும் போட்டி: 2500 பேர் பங்கேற்று இக்லூ பனி வீடுகளை…

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பனி வீடு கட்டும் போட்டியில் 2500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று இக்லூ எனப்படும் பனிமனிதர்களின் கூடாரங்களை வடிவமைத்து அசத்தியுள்ளனர். இக்லூ என்பது கிரீன் லாண்ட் மற்றும் கனடாவின் இன்லுட் பழங்குடி மக்களின் பாரம்பரிய…

சாரதி அனுமதி பத்திரம் பெறுவோருக்கு கட்டாயம் !!

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு புதிதாக விண்ணப்பிக்கும் அனைவரும் தமது திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க…

கர்தினாலின் விசேட அறிவித்தல் !!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படு வதற்கான காரணம் அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் பொதுமக்களின் அதிருப்தியாக இருந்தால், தேர்தலை எதிர்கொண்டு அதன் முடிவுகளுக்கு ஏற்ப மாற வேண்டும் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர்…

வாக்காளர்களுக்கு குக்கர், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கொடுப்பதாக புகார்!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து உரிய அனுமதியின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் அவை பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.…

ரஷிய அதிபர் புதினுக்கு அடுத்த மாதம் புதிய சிகிச்சை!!

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அடிக்கடி தகவல் வெளியானது. 70வயதான அவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுபற்றி ரஷிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில்…

ஈரோட்டில் இன்று 2-வது நாளாக உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சியின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில்…

யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தரின் பூதவுடல் தீயுடன் சங்கமம்!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்…

24 மணி நேரத்தில் 2வது சம்பவம்- பாகிஸ்தான் எல்லை பகுதியில் பறந்த சீன தயாரிப்பு டிரோன்…

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் பஞ்சாப் மாநிலத்தின் எல்லை பகுதிகள் வழியாக அடிக்கடி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரும், ராணுவத்தினரும் 24 மணி நேரமும்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று திருவாரூர் வருகை!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கிடையே, மு.க.ஸ்டாலின் 2 நாள்…