;
Athirady Tamil News

பணம் திரட்டுவதற்காக சொத்தை விற்பனை செய்ய தயாராகும் பாகிஸ்தான் !!!

பணம் திரட்டுவதற்காக, பாகிஸ்தான் இப்போது வோஷிங்டனில் உள்ள அதன் தூதரகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சொத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இறக்குமதி செலவு பாகிஸ்தானின் தற்போது மீதமுள்ள…

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ் வரவுள்ளார்.!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். வட்டுக்கோட்டை தொகுதி மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் அவர்களது வேண்டுகோளின் பேரில்,…

எரிபொருள் QR குறியீடு பற்றிய அறிவித்தல்!!

எரிபொருளுக்கான தற்போதைய QR முறை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலை மேம்படுவதன் மூலம் போதிய எரிபொருள் விநியோகத்தை வழங்க…

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கிடையாது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில் இன்று (21) காலை பாராளுமன்ற அமர்வு கூடிய…

கட்டுப்பணம் குறித்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!!

மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத் தொகையை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம்…

புதிய கல்விக்கொள்கை இளைஞர்களை புதிய நூற்றாண்டுக்கு தயார்படுத்தும்: பிரதமர் மோடி!!

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டமான ரோஜ்கார் மேளா நேற்று உத்தரகாண்டில் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-2)…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-2) -படங்கள் வீடியோ- மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் எழுச்சிமிகு கொண்டாட்டம்.. (படங்கள்) பகுதி -2…

ரஷ்யாவுக்கு உதவ திட்டமிட்டுள்ள பெரிய நாடு: மோசமான விளைவுகள் ஏற்படலாமென எச்சரிக்கை !!

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா ரஷ்யாவுக்கு உதவலாம் என வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளிக்க சீனா திட்டமிட்டு வருவதாகவும், உதவும்…

பா.ஜனதாவை எதிர்க்க காங்கிரசும், பிற கட்சிகளும் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும்:…

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு…

கிராண்ட்பாஸ் மார்கஸ் லேனில் வர்த்தகரைக் கடத்திச் சென்று கப்பம் பெற்ற இரு வர்த்தகர்கள்…

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய இரகசிய பொலிஸ் என தம்மைக் கூறி வர்த்தகர் ஒருவரைக் கடத்திச் சென்று 70, 00,000 ரூபா கப்பம் பெற்ற சந்தேகத்தில் இரு வர்த்தகர்கள் அடங்கிய குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிராண்ட்பாஸ் மார்கஸ் லேனில்…

புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறி வீடு ஒன்றில் கொள்ளையிட வந்தவர்கள் கைது!!

பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறி வீடு ஒன்றை கொள்ளையிட முயற்சித்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார். கைதானவரை தடுப்புக் காவலில் வைக்கும் படி கண்டி நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது…

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முறையாக கையாளத் தவறும் வவுனியா நகரசபை!!

2016 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம், இலங்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ள போதும் வவுனியா நகரசபை உரிய வகையில் கையாள தவறுகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி…

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் படைகளுக்கிடையே துப்பாக்கிச் சூடு…!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது. கிழக்கில் அமைந்துள்ள தமது அண்டை நாடுகளுடனான கடவையை தலிபான்கள் மூடியதையடுத்தே இந்த துப்பாக்கிச் சண்டை நேற்றைய தினம் (20.02.2023) இடம்பெற்றுள்ளது.…

ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே திருமண வயது நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்!!

சுப்ரீம் கோர்ட்டில் அஸ்வினி குமார் உபாத்தியாயா தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் இருக்க வேண்டும் என்று பல்வேறு சட்டங்கள் கூறுகின்றன. பாலின நீதி,…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,791,513 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.91 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,791,513 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 678,755,280 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 651,479,503…

ஷிண்டே அவரது தந்தையின் பெயரை கூறி ஓட்டு கேட்க வேண்டும்: உத்தவ் தாக்கரே காட்டம்!!

உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- பா.ஜனதா சிவசேனாவை அழிக்க திட்டம் போடுகிறது. எங்களின் கட்சி பெயர், சின்னத்தை திருடியது மிகப்பெரிய சதித்திட்டம். கட்சியின் பெயர், சின்னத்தை தான் திருட முடியும். தாக்கரே என்ற பெயரை யாரும்…

வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கு – இம்ரான்கானுக்கு ஜாமின் வழங்கியது லாகூர் கோர்ட் !!

பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த வந்த அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவி விலகினார். தனது…

பல்கலைக்கழகத்திற்கு உட்சேர்க்க முன் மாணவர்களிடம் உறுதிமொழி!!

மாணவர்களிடம் உறுதிமொழி சான்றிதழைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க மாட்டோம்…

வங்கித் தொழில் பாதுகாக்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் உறுதி!!

வங்கித் துறையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார். கொழும்பில் நேற்று(20) நடைபெற்ற தொழில்சார் வங்கியாளர்களின் சங்கங்களின் 33…

இன்று மாலை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்!!

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் அமளியால், நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டமையும்…

நீதிபதிகளின் சம்பளத்தில் வரி விதிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!

நீதிபதிகளின் சம்பளத்தில் வருமானம் ஈட்டும் போது வரி செலுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை…

தேசிய பாதுகாப்பு சபை குறித்து புதிய தீர்மானம்!!

பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு சபையை சட்டப்பூர்வமாக்குவதற்கு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 12ஆம்…

அரச நிதிக்குழுவிற்கு ஹர்ஷ உள்ளிட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!

அரசாங்கத்தின் நிதிக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட பத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சமர்ப்பித்தார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், விஜித ஹேரத், பாட்டளி சம்பிக்க ரணவக்க, சந்திம…

வலிகாமம் கிழக்கு பற்றிய நூல் வெளியீடு!!

நீர்வேலியூர் த.பரராஜசிங்கம் எழுதிய வளம் மிகுந்தது வலிகாமம் கிழக்கு என்ற நூலின் வெளியீட்டு விழா 24.02.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நீர்வேலி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.குணநாதன்…

காங்கிரசின் தரம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது: அமித்ஷா!!

நாகாலாந்து சட்டசபை தேர்தலையொட்டி, மான் டவுன் என்ற இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி, உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர். நாட்டின் 80 கோடி ஏழைகள்…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பாக பொதுமக்களுக்கு யாழ் மாவட்ட செயலாளர் விசேட…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இம்முறை யாழ்ப்பாண மாவட்ட செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ்ப்பாண ஆயர் இல்லம் , இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும்; சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன்…

பாராளுமன்றத்தை நள்ளிரவு கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு!!

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…

சமையல் எரிவாயு சிலிண்டரில் செய்யப்பட்ட சதி!!

லாப் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான மஞ்சள் நிற சிலிண்டர்களை நீல நிறத்தில் மாற்றி ஏற்றிச்சென்ற லொறி ஒன்றில் இருந்து எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடவத்தை அதிவேக வீதி நுழைவுப் பகுதியில் இன்று காலை…

13வது அரசியலமைப்பு திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை!!

13வது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு: சபை ஒத்திவைப்பு!!

சபாநாயகரை மறைத்துக்கொண்டு அக்கிராசனத்துக்கு முன்பாக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகள் யாவும் நாளை (22) காலை வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கள்ள அரசாங்கமே ! தேர்தலை நடத்து என்ற வாசகம்…

துருக்கியை தொடரும் சோகம் – சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலி!!

தெற்கு துருக்கி - சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மீட்புப்…

குழந்தை திருமணங்கள் முழுமையாக முடிவுக்கு வரும்: ஸ்மிரிதி இரானி!!

2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் குழந்தைகள் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கை டெல்லியில் நேற்று நடத்தினார்.…

இந்திய பெருங்கடலில் அதி பயங்கர சூறாவளி- மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச…

இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. புயல் இன்று மொரிஷியசை தாக்கும் எனவும், சூறாவளியால் மணிக்கு 120…

இமாசல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

இமாசல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவின் வடக்கே 56 கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு 10.38 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம்…