நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்…
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நள்ளிரவு புறப்பட்ட MH 370 விமானம், அதன் இலக்கான பீஜிங்கை சென்றடைவில்லை. இதனால், பீஜிங் விமான நிலையத்தில் MH 370 விமானத்தில் பயணித்திருந்தவர்களை அழைப்பதற்காக காத்துக் கொண்டிருந்த உறவினர்கள் பதற்றத்துக்கு…
புதுவை ஒதியம்பட்டில் அமைந்துள்ள சங்கர வித்யாஸ்ரம் மேல் நிலைப்பள்ளியில் தண்ணீர் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்கரஹாரம் அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து நீர்குடம் சுமந்து சங்கர வித்யாஸ்ரம் பள்ளிக்கு…
மூலக்குளத்தில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். புதுவை மூலக்குளம் ஜெ.ஜெ.நகரில் ஒரு வாலிபர் குடிபோதையில் நின்றுக்கொண்டு பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 பிப்ரவரி 19-ந் தேதி காவல் துறையினரால் வக்கீல்கள் தாக்கப்பட்ட தினத்தை ஆண்டுதோறும் வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்…
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுவையின் அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமம் மிகப்பெரும்…
பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் இருந்து புனித நீர் திரட்டி கரகம் புறப்பாடு நடைபெற்றது.…
உத்தரபிரதேச மாநிலம் சோட்டா கிரத்பூர் கிராமத்தை சேர்ந்த அதிதி என்ற 14 வயது சிறுமி தனது தாயுடன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று சிறுமி அதிதியை தாக்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம…
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள அழகிய தீவு நாடான மொரீசியத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 12 லட்சம் பேரில் 52 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினராக உள்ளனர். தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியாவில் தைப்பூச திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவதை போலவே…
சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன. இந்தியாவின் சத்தீஸ்கர் வனப் பகுதியில் கடந்த 1947-ம் ஆண்டு கடைசி சிவிங்கிபுலி இறந்தது. அதன் பிறகு 1952-ம் ஆண்டு அந்த இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்டது.…
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.88 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,788,478 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 678,367,359 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 650,940,754…
தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15-ம் தேதி சிபி…
அமெரிக்கா வான்எல்லைக்குள் நுழைந்தது சீனாவின் உளவு பலூன் என அந்நாடு குற்றம்சாட்டியதோடு, அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் சீனாவின் வானிலை ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆகாய கப்பல் தைவானில் தரையிறங்கியதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை…
புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம் சங்கத்தார்கேணி மாதா தேவாலயம் மற்றும் புங்குடுதீவு நான்காம் வட்டாரம் செபஸ்தியார் தேவாலய நிர்வாகத்தினர் புங்குடுதீவு உலகமையம் தொண்டு நிறுவனத்திடம் விடுத்தவேண்டுகோளுக்கமைய மேற்படி தேவாலயங்களின் வருடாந்த…
மூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த கரும்புள்ளிகள் அதிக தொல்லை கொடுக்கும். அவற்றை நீக்காவிட்டால் நீண்ட காலம் முகத்தில் தங்கி அழகைக் கெடுத்துவிடுஜகின்ன. சரியான முகப் பராமரிப்பு இல்லாததன் காரணமாக தான், இவைகள் வர வழியேற்படுகின்றன. இதனை சரி செய்ய…
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தின் வளர்ச்சி என்பது உள்நாட்டு மற்றும் பூகோள அரசியல் காரணிகளில் வேரூன்றிய ஒரு பன்முகத்தன்மை கொண்ட சிக்கலான பிரச்சினையாகும். பயங்கரவாதத்துடன் பாகிஸ்தான் கொண்டுள்ள நீண்ட மற்றும் சிக்கலான உறவு அந்நாட்டை நாளுக்கு…
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் வாட்ஸ் அப் பிரபலமாக இருக்கிறது. இதன் மூலம் கும்பல் சில மோசடி செயல்களில் ஈடுபட்டு பணத்தை பறிக்கின்றனர். லிங்க் அனுப்புவது, வங்கி தகவல்களை கேட்பது என பல மோசடிகளை செய்து வருகின்றனர், தெரியாதவர்களுக்கு…
அமெரிக்காவின் முக்கிய விசாரணை அமைப்பான எப்பிஐ அலுவலக கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் விசாரணை அமைப்பு எப்பிஐ. இந்த அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் நேற்று ஹேக்…
இத்தாலியில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்துகிறது.
இத்தாலியில் இருந்து…
இலங்கையில் இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் நாட்டில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாத நிலையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாடு விசேட ஆணையாளர்களின் கீழ் மாற்றப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி…
நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்துக்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
பொருளாதாரத்தை…
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த டிசம்பா் 4-ம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பா.ஜ.க.…
அதிபராக நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்ய தேவையான உடல்நலம், துடிப்புடன் அதிபர் பைடன் இருப்பதாக அவரது தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் 2024ம் ஆண்டில் புதிய அதிபரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.…
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பினராயி விஜயன், 2021-ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறார். இந்த…
பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படம் அவதூறு பிரச்சாரமாக உள்ளது. இது முற்றிலும் வருத்தத்தக்குரியது. இது இங்கிலாந்து-இந்தியாவின் உறவை பிபிசி சிதைப்பது போல் உள்ளது’’என இங்கிலாந்து எம்.பி பாப்பிளாக்மேன் கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத்…
சேலத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 40).இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி நிர்மலா வஸ்திரா (36). பாலாஜி வியாபாரம் செய்வதற்காக வங்கி ஒன்றில் ரூ.40 லட்சம் கடன் வாங்கி உள்ளார். மேலும் உறவினர்கள் அக்கம்பக்கத்தினரிடம் ரூ 20 லட்சம்…
சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் குறித்து சிரிய அரசு ஊடகம் தரப்பில், "அல்-சோக்னா நகரின் தென்மேற்கில் உணவுப் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த…
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. மகாசிவராத்திரி இங்கு உருவானதாகவும், புரணாங்கள் கூறுகின்றன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா 7 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து…
நேட்டோ அமைப்பில் இணைவதற்கான சுவீடன் மற்றும் பின்லாந்தின் முயற்சிகளை துருக்கி அங்கீரிக்கப்பதற்கான தருணம் வந்துவிட்டது என நேட்டோ தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று கூறியுள்ளார்.
துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்டோல்டென்பேர்க்,…
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக சுங்க அதிகாரிகள் கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்…
அமெரிக்காவில் கஞ்சா விளம்பரங்களை அனுமதிக்கும் முதல் சமூக ஊடக தளமாக டுவிட்டர் மாறியுள்ளது.
பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக் ஆகிய மற்றைய சமூக ஊடகங்களாள் அமெரிக்க கூட்டாட்சியில் கஞ்சா பானை சட்டவிரோதமானது என தெரிவித்திருப்பதால் கஞ்சா…
சிவராத்திரி தினமான இன்றைய தினம் சனிக்கிழமை மாட்டு கன்று ஒன்றினை வெட்டி , அதன் தலையையும் , இதர மாமிச கழிவுகளையும் வீதியில் வீசி சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் கோண்டாவில் , முத்தட்டுமட வீதியில் இன்றைய தினம் காலை மாட்டு கன்றின் தலையையும் அதனுடன்…