;
Athirady Tamil News

யானையின் சடலம் மீட்பு !!

நிலையில் யானை ஒன்று நேற்று (a) அடையாளம் காணப்பட்டுள்ளது. மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றவர்களால் குறித்த யானை அடையாளங் காணப்பட்ட நிலையில், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த யானையின்…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு !!

மினுவாங்கொடை, மொரகொடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடையாளம் தெரியாத இருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கு‌றி‌த்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை…

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாள் வெட்டு !!

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர். குறியீடு இல்லாமல் எரிபொருள் நிரப்ப முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், கையில் பலத்த காயங்களுக்குள்ளான…

ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்பு!!

பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். குடியரசு தலைவராக பதவியேற்ற பிறகு இவ்விழாவிற்காக அவர் முதல்முறையாக…

யூடியூப் நிறுவன சி.இ.ஓ.வாக நீல் மோகன் நியமனம்!!

யூடியூப் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சூசன் வோஜ்சிக்கி கடந்த 2014-ம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். உடல்நலக் காரணங்களால் 9 ஆண்டுகளாக…

ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை கொலை செய்த இளம்பெண்!!

தெலுங்கானா மாநிலம், மெஹபூபா பாத் மண்டலம், டோர்னக்கல் புறநகர் தாண்டா பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது தம்பி கோபி. கோபியின் மனைவி குமாரி. கோபி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குமாரி மாமியார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது…

வட கொரியா புதிய உத்தரவு: அதிபர் கிம்மின் மகள் பெயரை சாமான்யர்கள் சூட்டிக் கொள்ள தடை!!

வடகொரியா வித்தியாசமான உத்தரவுகளுக்கு பெயர் பெற்ற நாடு. அந்த வகையில் புதிதாக ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளது வடகொரியா. அந்த உத்தரவின்படி, அந்நாட்டு தலைவர்களின் பெயரை இனி அந்நாட்டு மக்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக…

டெல்லியில் மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

பழங்குடியினரின் கலாச்சாரத்தை பெரிய அளவில் மதிப்பளிக்கும் வகையில், 'ஆதி மஹோத்சவ்' என்ற மெகா தேசிய பழங்குடி விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்காற்றிய பழங்குடி மக்களுக்கு மதிப்பளிக்கும்…

தலிபான் ஆட்சியாளர்கள் இடையே கருத்து மோதல் – பொதுவெளியில் அதிருப்தியை வெளிப்படுத்திய…

ஆப்கன் ஆட்சியாளர்களிடையே கருத்து மோதல் இருப்பது தெரியும் வகையில் உள்துறை அமைச்சர் சிராஜுதின் ஹக்கானி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கனிஸ்தானில் செல்வாக்கு மிக்க பயங்கரவாத அமைப்பான தலிபான்கள், கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட்டில்…

உக்ரைனிலும் சுட்டு வீழ்த்ப்பட்ட உளவு பலூன்கள் !!

தலைநகர் கீவ் மேல் பறந்துகொண்டிருந்த ஆறு ரஷ்ய உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 6 ரஷ்ய பலூன்கள் கீவ் மீது காணப்பட்டதாகவும், பெரும்பாலானவை வான் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் இராணுவ…

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஹெலி பேடு வசதியுடன் ரூ.300 கோடியில் நவீன மருத்துவமனை…

திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய அறுவைசிகிச்சை மருத்துவமனையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி ஆய்வுசெய்தார். 2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி இந்த மருத்துவமனையை முதலமைச்சர்…

தாய்லாந்து குகை சம்பவம்; 4 வருடங்களுக்குப் பின்னர் உயிரிழந்த இளைஞன் !!

தாய்லாந்தில்கடந்த 2018 ஆம் குகையொன்றுக்குள் சிக்கி உலகளவில் கவனத்தை ஈர்த்த 12 சிறுவர்களில் ஒருவனான ‘டுவாங்பெட்‘ அண்மையில் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகைக்குள், நண்பனின் பிறந்த…

ராஜஸ்தான் மாணவியின் கிரிக்கெட் கனவு நனவாகிறது- சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பலரும்…

சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளால் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்து மாணவியின் வாழ்க்கை பாதை ஒரே நாளில் மாறி உள்ளது. இதன்மூலம் அவரது கிரிக்கெட் கனவும் நனவாக இருக்கிறது. ராஜஸ்தான் பார்மர் மாவட்டம் கனசார் கிராமத்தை சேர்ந்தவர் முமல்…

வட கொரியாவில் சாமான்யர்களுக்கு புதிய தடை !!

வடகொரியாவில் உள்ள மக்கள் அந்நாட்டு தலைவர்களின் பெயரை தமது பிள்ளைகளுக்கு வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் மகளின் பெயரை (கிம் ஜு ஏ) வைத்திருக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ள…

சீன எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த 9,400 வீரர்களுடன் 7 புதிய படைப்பிரிவுகளை உருவாக்க…

இந்தியா-சீனா எல்லையில் உள்ள கிழக்கு லடாக் மற்றும் அருணாசலபிரதேசத்தின் தலாங் பகுதிகளில் கடந்த 1962-ம் ஆண்டு சீனா அத்துமீறலில் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான 3,488 கி.மீ. நீளமுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை…

பாலியல் வழக்கில் சிக்கிய கனேடிய மேயர் – நாளை பதவி விலகுவதாக கடிதம் !!

றொரன்டோ நகர மேயர் ஜோன் டோரி நாளைய தினம் தனது பதவியை விட்டு விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோரி நேற்றைய தினம் மாலை நகர குமாஸ்தாவிடம் தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார். எதிர்வரும் 17ம் திகதி அதாவது வெள்ளிக்கிழமை மாலை 5.00…

திரிபுராவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? 4 மணி வரை 81.10 சதவீத வாக்குப்பதிவு!!

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் 3-வது சிறிய மாநிலமாக இந்த மாநிலம் உள்ளது. 10 ஆயிரத்து 491 கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநிலம் 8 மாவட்டங்களை கொண்டது. இதில் 60 சட்டசபை…

ரஷ்யாவுடன் இணையப் போகும் மற்றுமொரு நாடு – உக்ரைனுக்கு புதிய தலையி்டி !!

உக்ரைன், தமது நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில், ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போர் தொடுக்க நேரிடும் என பெலாரஸ் அதிபர் அலெக்ஸசாண்டர் லூகசென்கோ எச்சரித்துள்ளார். பெலாரஸ்மீது ஆக்கிரமிப்பு செய்யும் பட்சத்தில் பதில்…

இரத்த சுத்திகரிப்புக்கு எளிய வழிகள்!! (மருத்துவம்)

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி,தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது அறிகுறிகள் நோய்க்கான தோன்றும்.…

தனி லிங்க பெருமாளுக்கு நேர்த்திக்காக 32 நாடகங்கள்: மகா சிவராத்திரி முதல் தினமும் நடக்கிறது…

திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் பழமையான தானா முளைத்த தனி லிங்க பெருமாள் கோவில் உள்ளது. பொதுவாக கோவில்களில் கிடாவெட்டுதல், அங்கபிரதட்சனம் செய்தல், அலகு குத்துதல், பால்குடம், பறவை காவடி எடுத்தல், முடிகாணிக்கை செலுத்தல் என்று பக்தர்கள்…

விமானத்தை வீடாக மாற்றி வசிக்கும் என்ஜினீயர்!!

பல வசதிகளுடன் கூடிய கார், வேன், பஸ் போன்ற வாகனங்களை வீடு போல மாற்றி பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் விமானத்தை வீடாக பயன்படுத்தும் மனிதரை பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அமெரிக்காவின் ஓரிகான்…

ஆட்கொணர்வு மனு விசாரணை: குருத்திகாவை பிற்பகலில் ஆஜர்படுத்த வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு…

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறேன். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில்…

துருக்கி நிலநடுக்கம்- 248 மணி நேரத்துக்கு பிறகு 17 வயது சிறுமி உயிருடன் மீட்பு!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. 40 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில்…

கடன் மறுசீரமைப்பை வழங்க சீனாவின் தயக்கம்!! (கட்டுரை)

இலங்கை கடன் மறுசீரமைப்புக்கான சீனாவின் உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியம்(IMF) இருப்பு நிலையில் உள்ளது 2.9 பில்லியன் அமெரிக்க ஐக்கிய அமெரிக்க டொலர்கள் நீட்டிக்கப்பட்ட நிதியத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சபையின் ஒப்புதலைப் பெறுவதற்கான…

நாட்டைக் கட்டியெழுப்பும் பொருளாதாரப் புரட்சி வௌியீடு!!

முறையான மற்றும் புரட்சிகரமான பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் நாடு தற்போதுள்ள நிலையில் இருந்து கட்டியெழுப்ப முடியும் எனவும், இதற்கு தலைமை தாங்கக்கூடிய அணி ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

கடவுச்சீட்டு வழங்க இலஞ்சம் பெற்ற 04 பேர் கைது!!

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற 04 பேரை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும் 03 தரகர்களும் கைது…

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை!!

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து…

சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும் !!

சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார் சமஷ்டி கோருபவர்களை லண்டனில் போய் கோருமாறு சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும்…

குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை; தலைமறைவாகியிருந்த நபர் கைது!!

குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சமூக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர்…

தீண்டாமை கொடுமையால் மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற விவகாரம்- முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில்…

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே தொப்பம்பட்டி கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் சின்னாளபட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளி சார்பில் இயக்கப்பட்டு வந்த பஸ்சில் பள்ளிக்கு…

உயர்கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார்…

உயர்கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் ஸ்திரத்தன்மை, சமூகத்தில் புதிய மனப்பாங்கு மாற்றம் மற்றும் புத்தாக்க பொருளாதாரத்திற்காக…

யாழ்.போதனா வைத்தியசாலை குடிநீரில் கிருமி தொற்றா?

யாழ்.போதனா வைத்தியசாலை குடிநீரில் கிருமி தொற்று ஏற்பட்டு வயிற்றோட்டம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. குடிநீர் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்கள் மற்றும் நோயாளர்களுடன் தங்கியிருப்பவர்கள் சிலருக்கு…

ஸ்காட்லாந்தின் அடுத்த முதல்-மந்திரி யார்? போட்டியில் முந்தும் கேத் போர்ப்ஸ்!!

பிரிட்டனின் ஸ்காட்லாந்து முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்த நிக்கோலா ஸ்டர்ஜன், தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஸ்காட்லாந்து முதல்-மந்திரியாக பதவி வகித்த முதல் பெண் மற்றும் நீண்ட காலம் பணியாற்றிய முதல்-மந்திரி என்ற பெருமையை பெற்றவர்.…