;
Athirady Tamil News

மக்களவையை மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள் – சபாநாயகர் ஓம் பிர்லா!!

பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா கான், மேற்கு வங்காள அரசு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தை எழுப்பினார். அகவிலைப்படி விவகாரத்தில் அவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர…

வானில் 20,000 அடி உயரத்தில் 4வது பறக்கும் மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: உளவு…

வட அமெரிக்க வான் பரப்பில் 20,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. தொடர்ந்து 4வது மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் அணுசக்தி…

சுகாதார துறைக்கு எரிபொருள் வாங்க நிதி வழங்கும் ஜப்பான் !!

இலங்கைக்கு 5 பில்லியன் ஜப்பானிய யென் அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளது. சுகாதாரத் துறையில் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை…

திருமணமாகி இரண்டு மாதங்களான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு !!

மட்டுவில் - கனகம்புளியடி சந்தியில் சமிக்சை இன்றி வீதியில் திரும்பிய உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருமணமாகி இரண்டே மாதங்களான தெல்லிப்பழையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சயந்தன் (வயது- 29) என்ற…

போதையில் சென்ற சிறுவனின் விபரீத முடிவு !!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயதுச் சிறுவனை தாய் கண்டித்ததன் காரணமாக குறித்த சிறுவன் உயிரை மாய்த்துள்ளார். குறித்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.…

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை!!

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர்…

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,783,010 பேர் பலி!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.83 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,783,010 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 677,688,120 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 650,252,304 பேர்…

உலக வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பயணம்-…

உலக வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவ சங்கம், ஆசிய வாய்முக அறுவை சிகிச்சை மருத்து வச்சங்கத்தோடு இணைந்து மாபெரும் மிதிவண்டி பிரசார பயணம் நடைபெற்றது. மக்களிடம்…

கேப்ரியல் புயல் எதிரொலி – தேசிய அவசர நிலையை அறிவித்தது நியூசிலாந்து அரசு!!

நியூசிலாந்தில் கேப்ரியல் புயல் கடற்கரையை நெருங்குகிறது. புயல் காரணமாக மிகப்பெரிய நகரமான ஆக்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிப்பவர்கள் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று போன்றவற்றுக்குத் தயாராக இருக்குமாறு…

நாகர்கோவிலில் வாகன சோதனையின்போது போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர்கள்!!

குமரி மாவட்டத்தில் போலீசார் தினமும் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம்…

திருமணத்தின்போது போராட்டம் நடத்திய மணமகனின் முன்னாள் காதலிகள்!!

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்கு கடந்த 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது. மண்டபத்தில் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்த திருமணத்தின்போது சில இளம் பெண்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் கையில் பேனர் ஒன்றை…

கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை- அண்ணாமலை டுவிட்டர் பதிவு!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக்…

எல்லை மீறுகிறது சீனா – வெளிவந்த கடும் குற்றச்சாட்டு !!

தென் சீனக் கடலில் லேசர் கற்றையைக் காட்டி, பிலிப்பைன்ஸ் கப்பலின் செயல்பாடுகளில் சீனா தலையிடுவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. சீனக் கப்பலின் லேசர் கதிர்வீச்சு காரணமாக கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின்…

கடவுச்சீட்டு விநியோகம் இன்று மீண்டும் ஆரம்பம் !!

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்து, இன்று மீண்டும் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று…

இந்திய முட்டைக்கு அமைச்சரவை அனுமதி !!

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை நேற்று மாலை கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இரண்டு மாதங்களுக்கு தேவையான முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு…

மாநகர சபை பாதீடு 2023 முதல்வர் இ. ஆனோல்ட்டினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது!!

பெரும் எதிர்பார்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 9:30 மணியளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டம் சபையில்…

கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்கள்- மத்திய மந்திரியை சந்தித்து விஜய் வசந்த்…

மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார். அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க…

சைப்ரஸ் நாட்டின் அடுத்த அதிபராக நிகோஸ் தேர்வு!!

சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 4.05 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். 72.4 சதவீதம் வாக்கு பதிவானது. இந்தத் தேர்தலில் முன்னாள் வெளியுறவு மந்திரி நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் (49),…

ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி- சிவி சண்முகம் எம்.பி. பரபரப்பு…

டெல்லியில் அதிமுக எம்.பி சிவி சண்முகம் கூறியதாவது: ஈரோடு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் குறித்து கடந்த 3ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,26,876 வாக்களர்கள் உள்ளதாக பட்டியல்…

துருக்கியில் நிலநடுக்கத்தில் இருந்து உயிர்தப்பி கடும் குளிரில் தவிப்பவர்களுக்கு சொகுசு…

துருக்கியில் நிலநடுக்கத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கடும் குளிரில் வாடும் மக்களுக்கேன கேரவன்களை கத்தார் வழங்கி இருக்கிறது. துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை பகுதிகளை உருகுலைத்த பயங்கர நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.…

பிரபாகரன் தப்பி செல்லும் கோழை அல்ல- சீமான் பேட்டி!!

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறிய தகவல் பற்றி சீமான் கூறியதாவது: என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள் தான் இருக்கிறது. என் தம்பி பாலசந்திரனை பலி கொடுத்துவிட்டு என் அண்ணன் பத்திரமாக தப்பி சென்றிருப்பார்…

பிரேசிலில் நடைபெற்ற வருடாந்திர திருவிழா: மாற்று பாலினத்தவர்கள் பங்கேற்று ஆட்டம், பாட்டம்…

பிரேசிலில் சல்வதோர் பகுதியில் நடைபெற்ற வருடாந்திர திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரேசிலில் கொரோனா தொற்று பரவியதால் கடந்த 2 ஆண்டுகள் வருடாந்திர திருவிழா நடைபெறவில்லை. நடப்பாண்டு தளர்வுகள் நீக்கப்பட்டுள்ள…

முரண்பாடானவர்களுக்கு ஆளுநர் பதவி கொடுக்கிறார்கள்- பாஜக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பதவியில் இருந்தபோது முரண்பாடாக செயல்பட்டவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்குவதை காங்கிரஸ் எதிர்க்கும். ஒய்வு பெற்றவர்களுக்கோ,…

நாளை முதல் தபால் மூல வாக்கு அட்டை விநியோகம் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்கு அட்டை அடங்கிய பாதுகாப்பு பொதிகள் நாளை 15ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் அன்றையதினம் முதல் அவற்றை விநியோகிக்க உள்ளதாகவும் தபால் திணைக்களம்…

ஸ்பெயினில் சுகாதார கட்டமைப்பை காக்க வலியுறுத்தி போராட்டம்: பதாகைகளுடன் லட்சக்கணக்கானோர்…

ஸ்பெயின் நாட்டின் சுகாதாரத்துறையை பாதுகாக்க வலியுறுத்தி ஸ்பெயினில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தியதால் தலைநகர் மாட்ரிட் ஸ்தம்பித்தது. கொரோனா பரவிய காலத்தில் தொற்றினை மிக மோசமாக கையாண்டதாக ஸ்பெயின் அரசு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை… 6 போலீசார் ஆயுதப் படைக்கு மாற்றம்!!

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம்…

சீனா பெருஞ்சுவரில் நிலவும் ரம்மியமான சூழல்: கட்டுப்பாடுகள் நீங்கியதால் பனியில் விளையாடி…

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் பலர் சுற்றுலா தளங்களுக்கு சென்று பனிப்பொழிவில் ரசித்து வருகின்றனர். சீனாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது தளர்வுகள்…

என்எல்சி விரிவாக்க பணிக்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாய் தரவேண்டும்-…

பாராளுமன்ற மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பேசியதாவது: என்எல்சி நிர்வாகம் விரிவாக்க பணியில் ஈடுபட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் இதனால் இடம் பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக எனது தொகுதியில் காட்டு…

துருக்கி- சிரியாவில் தோண்ட தோண்ட பிணங்கள்: 5 ஆயிரம் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மலை போல குவிந்து…

மும்பை ஐஐடி-யில் மாணவர் மரணம்: சாதி பாகுபாட்டால் தற்கொலை என குற்றச்சாட்டு!!

மும்பை பவாய் பகுதியில் உள்ள ஐஐடி-யில் பி.டெக். முதலாமாண்டு படித்து வந்த அகமதாபாத் மாணவர் தர்சன் சோலங்கி நேற்று மாலை திடீரென விடுதியின் 7வது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

பாத வெடிப்புக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

குதிக்கால் வெடிப்பு பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாமல் போகலாம். சில சமயங்களில் கடினமான…

‘அதிகார’ கதைகளும் முஸ்லிம்களின் நிலைகளும் !! (கட்டுரை)

இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெறுவதற்கான இருதரப்புப் பேச்சுகள் கிட்டத்தட்ட நின்றுபோயுள்ள நிலையில், 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு பற்றிய கருத்தாடல்கள் அரசாங்கத்தின் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.…