;
Athirady Tamil News

மலையக தமிழர் தொடர்பான அவதானம் அதிகரிக்க வேண்டும்!!

இந்தியாவை எந்த கட்சி ஆள்கிறது என்பது இந்திய உள்விவகாரம். அதில் நாம் தலையிடோம். இப்போது ஆள்கின்ற கட்சி உங்கள் பாரதீய ஜனதா கட்சி. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் பாரதீய…

ஒரே மாதத்தில் 4வது தடவை – அமெரிக்கா, கனடா எல்லையில் பறந்த மர்ம பொருள் சுட்டு…

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. அதிபர் ஜோ பைடன்…

தண்டவாளத்தில் திடீர் விரிசல்- சென்னை ரெயிலை கவிழ்க்க சதியா? !!

கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் அருகே மணவெளி பகுதியில் இன்று காலை வழக்கம் போல் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து கடலூர் முதுநகர் வழியாக சென்னை நோக்கி சென்றது. அப்போது மணவெளி பகுதியில் தண்டவாளத்தில் திடீரென்று விரிசல் ஏற்பட்ட…

‘விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார்’ !!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று (13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,…

வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு !!

Toyota Corolla மற்றும் Yaris கார்களில் ஏர்பேக்கை (Airbag ) இலவசமாக மாற்றுவது தொடர்பில் Toyota Lanka Pvt Ltd வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதனுடன் தொடர்புடைய விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே…

அம்பிட்டிய தேரரின் அறையில் துப்பாக்கிச் சூடு !!

மட்டக்களப்பு மங்களாராமய விஹாரையில் அம்பிட்டிய தேரர் தங்கியிருக்கும் அறையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

வங்காளதேசத்தின் அடுத்த அதிபர் ஷஹாபுதீன் போட்டியின்றி தேர்வாகிறார்!!

வங்காளதேசத்தின் அதிபராக இருந்து வரும் முகமது அப்துல் ஹமீதுவின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெறும் என அந்த நாட்டின்…

உணவுக்கு கூட வழியில்லாமல் இறந்த சோகம்: பிணத்துடன் ஒரு வாரம் வாழ்ந்த தாய்-மகன்!!

உணவுக்கு கூட வழியில்லாத நிலையில் இறந்து போன கணவன் மற்றும் தாயார் சடலங்களை ஒரு வாரம் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த சம்பவம், ஈரோடு அருகே நிகழ்ந்திருக்கிறது. கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்த சாந்தி-மோகனசுந்தரம் தம்பதிக்கு,…

இந்திய மருத்துவரை கட்டியணைத்து முத்தமிட்ட துருக்கி பெண்!!

பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு இந்தியா தாராளமாக உதவி செய்து வருகிறது. 'ஆபரேசன் தோஸ்த்' என்ற பெயரில் இந்தியாவில் இருந்து மீட்புப் படை வீரர்கள், மருத்துவ குழுவினர் இரு நாடுகளுக்கும் சென்றுள்ளனர். உத்தர…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கான கூட்டம்!! (PHOTOS)

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்களுக்கான கூட்டம் இன்றையதினம் இடம்பெற்றது. நேற்று காலை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக்…

புத்தூரில் விபத்து ; அச்சுவேலி இளைஞன் உயிரிழப்பு!

வீதியின் குறுக்காக இரும்பு கூட்டினை கொண்டு சென்றவர்களுடன் மோதுண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேர்ந்த விஜயரத்தினமூர்த்தி டுவிசன் (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த…

யாழில் இடம்பெற்ற விபத்தில் கொழும்பு வாசி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கொழும்பை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த பழனி கணேசதாசன் என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 7ஆம் திகதி தெல்லிப்பளை பகுதியில் இருந்து…

மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி மரணம்!!

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழந்தார். சக்திவேல் என்பவரின் மகள் செண்பக மாலினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்ததை அடுத்து, ஆலங்குளம் அரசு மருத்துவனையில் வெள்ளிக்கிழமை புறநோயாளியாக சிகிச்சை…

யாழில். கணவனின் மறைவு செய்தியை கேட்டு , உயிர்மாய்த்த மனைவி!

கணவன் உயிரிழந்த செய்தியை கேட்ட மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவை சேர்ந்த செல்வதயாளரூபன் நாகராணி (வயது 61) என்பவரே உயிரை மாய்த்துள்ளார். கடந்த சனிக்கிழமை இவரது கணவரான செல்வதயாளரூபன் மாரடைப்பு…

தொண்டமானாற்றில் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கெருடாவில் தெற்கு தொண்டைமானாற்றைச் சேர்ந்த ஆரன் பாலசிங்கம் (வயது- 71) என்பவரே சடலமாக…

இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியமான நாடு” – ஈரான் தூதர்!!

இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியமான நாடு என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி தெரிவித்துள்ளார். ஈரானில் ஷா ராஜ்ஜியத்தை இஸ்லாமிய புரட்சி மூலம் வீழ்த்தியதன் 44-வது ஆண்டு விழா புதுடெல்லியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.…

பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை தடுக்க அரசு நடவடிக்கை: எல்லை கல் அமைக்கும் பணி…

கோவளம் அடுத்த முட்டுக்காடு முதல் மரக்காணம் வரையிலான பக்கிங்காம் கால்வாய் கரையோர பகுதிகளை ஆக்ரமித்து சிற்பக் கூடங்கள், வீடுகள், பட்டறைகள், ஈரால் மீன் பண்ணைகள் அமைத்து ஆக்ரமிப்பாளர்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் மழைக்காலத்தில் நீர் வரத்து…

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் அடித்துக்கொலை!!

யாழ்ப்பாணம் அத்தியடி பகுதியில் பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். அத்தியடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கலாநிதி (வயது 52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். தமது வீட்டுக்கு , வீட்டு வேலைகளை செய்வதற்கும் , ஆடுகளுக்கு…

பல உயிர்களைக் காப்பாற்றிய ஜூலி’ – துருக்கி மீட்புப் பணியில் இந்திய மோப்ப நாய்கள்…

துருக்கி - சிரியா பூகம்பத்தில் மீட்புப் பணிகளில் உதவிட இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மீட்புக் குழு சிறப்பாக செயல்பட்டு வரும் அதேவேளையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டறிய மோப்ப நாய்கள் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றன.…

சபரிமலை கோவிலில் மாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா தளர்வுக்கு பிறகு இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் அதிக அளவு வந்து தரிசனம் பெற்றனர். இந்த காலங்களில் கோவிலுக்கு ரூ.360 கோடி அளவில் வருமானம் கிடைத்தது. மகரவிளக்கு பூஜைக்கு பின்னர்…

சிரியாவில் பூகம்பத்தால் வீடிழந்த 50 லட்சம் மக்கள் பரிதவிப்பு!!

பூகம்பத்தினால் சிரியாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி - சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டரில் 7.8, 7.5 என்ற அளவில்…

முகநூல் களியாட்டம்: 31 பேர் கைது !!

முகநூல் வாயிலாக பியகம - பண்டாரவத்தை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா ஐஸ்…

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்!!

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கோவிலில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கோவிந்தா கோஷம்…

மக்கள் ஆணையை உறுதி செய்ய வேண்டும்: சுமந்திரன்!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள் கடந்த காலங்களில் வழங்கிய ஆணையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை இந்தத் தேர்தலும் உணர்த்த வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…

சீனா இலங்கையின் நண்பன்: அலி சப்ரி பெருமிதம்!!

சீனா இலங்கையின் நண்பன் என்றும், இரு நாடுகளும் தொடர்ந்து கைகோர்த்து செயல்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக செயற்பட இலங்கை அனுமதிக்காது…

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த இந்தியா எந்த முயற்சி எடுத்தாலும் வரவேற்போம்: அமெரிக்க…

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த பிரதமர் மோடி எந்த முயற்சி எடுத்தாலும் அதை அமெரிக்கா வரவேற்கும்’’ என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை நிர்வாகம் கூறியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின்…

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு!!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய இன்றைய தினம்…

இந்தியாவில் மேலும் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு 132 ஆக இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 101…

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மகன் கைது!!

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் ஏற்கனவே பல அரசியல் கட்சி பிரமுகர்கள் புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநில, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மகுண்டா சீனிவாசலு ரெட்டி. இவரது மகன் ராகவ் (வயது 30).…

ஜார்க்கண்ட் மாநில புதிய கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்!!

மகாராஷ்டிர கவர்னராக இருந்த பகத் சிங் கோஷி யாரி, வயது மூப்பு காரணமாக கவர்னர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இதேபோல் லடாக் கவர்னர் ராதாகிருஷ்ணன் மாத்தூரும் ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தார். இதையடுத்து இந்த 2…

பீகாரில் வாலிபர் கொலை- போலீஸ் நிலையத்தை சூறையாடிய கிராம மக்கள்!!

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவர் சாலையோரம் அமர்ந்திருந்த போது அந்த வழியாக வந்த மர்மநபர் ஒருவர் வாலிபருடன் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும்…

கேரளாவில் மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 169 ஆண்டுகள் ஜெயில்!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் யூசுப் (வயது 72). இவர் கோட்டயம் அருகே உள்ள கடுந்துருத்தியில் செயல்படும் அரபி பாட சாலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது அவர், மத்ரசாவுக்கு வந்த…

24 மணி நேரத்தில் 1140 ரஷ்ய வீரர்கள் பலி – உக்ரைன் அதிரடி !!

உக்ரைன் மீதான அத்துமீறிய போர் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1140 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் ஆயுதப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் இன்னும் சில நாட்களில் ஓராண்டை கடக்க…

இந்திய மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கான குரலாக விளங்கியவர் தயானந்த சரஸ்வதி- பிரதமர் மோடி!!

நாட்டில் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்ட மற்றும் முக்கிய நபர்களை கொண்டாடும் முனைப்பில் அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. அதிலும் சமூகத்திற்கு அவர்கள் பங்காற்றியதற்கு கைமாறாக, சமூகம் எதுவும் செய்யாமல் விடப்பட்டவர்களை கொண்டாடி…