;
Athirady Tamil News

முடிந்தளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துங்கள் பொலிஸார் கோரிக்கை!!

75வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை காரணமாக காலி முகத்துவார வீதியை பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.…

இஸ்ரேலில் உள்ள முக்கிய துறைமுகத்தை வாங்கியது அதானி நிறுவனம்!!

இஸ்ரேலிய முக்கியமான துறைமுகமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி உள்ளது. டெல் அவிவ் நகரில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தைத் திறப்பது உள்பட இஸ்ரேலில் அதிக முதலீடு செய்வதற்கான அதானி நிறுவன திட்டத்தின் ஒரு…

கோம்பயன் மணல் மயானப் பகுதியில் மருத்துவக் கழிவுகளை எரிக்க யோசனை!!

யாழ் போதனா வைத்திய சாலையில் மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அழிப்பதற்கு யாழ் மாநகர சபைக்குட்பட்ட கோம்பயன் மணல் இந்து மயானப் பகுதியில் ஒரு இடத்தினை தெரிவு செய்து அந்த இடத்தில் கழிவகற்றல் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் நேற்றைய தினம்…

135 பேரின் உயிரை பறித்த குஜராத் பாலம் விபத்து: நீதிமன்றத்தில் சரண் அடைந்த முக்கிய…

குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர்…

உக்ரைனுக்கு எப் 16 போர் விமானங்கள் அனுப்பப்பட மாட்டாது – அதிபர் ஜோ பைடன்!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 11 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆயுத, நிதி உதவிகள் சார்ந்த ஆதரவு கிடைத்து வருகிறது. மறுபுறம் ரஷியாவை பலவீனமடைய செய்யும் பொருளாதார தடைகள்…

மும்பை வந்த விஸ்தாரா விமானத்தில் அத்துமீறல்… ஊழியரை தாக்கிய பயணி கைது!!

அபுதாபியில் இருந்து மும்பை வந்த விஸ்தாரா விமானத்தில் விமான ஊழியரை தாக்கியது தொடர்பாக இத்தாலிய பெண் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக விஸ்தாரா நிறுவனம் கூறியிருப்பதாவது:- இத்தாலியைச் சேர்ந்த பவோலா பெருசியோ (வயது 45) என்ற அந்த பெண், எகனாமி…

மாகாண சபை முறைமையை எதிர்க்க மாட்டோம் – ஜே.வி.பி!!

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடுகளுக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகிறது. அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை முரண்பாடற்ற வகையில் ஜனாதிபதி…

இங்கிலாந்தில் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!

இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை ஆகியவை இணைந்து இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில்…

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் போராட்டத்தில் ஈடுபடுவேன் – சரத் வீரசேகர!!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கிடையாது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இன நல்லிணக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படும் செயற்பாடுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக…

காணி, பொலிஸ் அதிகாரங்கள் நிர்வகிக்கப்படும் வகையில் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தலாம்…

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் எமக்கு எவ்வித சிக்கலும் இல்லை. எனினும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண ஆணைக்குழுக்கள் ஊடாகவே நிர்வகிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்…

மன்னிப்புக் கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பிவிட முடியாது மைத்திரிக்கு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை முன்னரே அறிந்திருந்தும் அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயம் சிறை செல்வார். ஊடகங்களில் மன்னிப்பு கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து அவரால் தப்பி…

‘பிஎம் கேர்ஸ்’ ஒரு தொண்டு அறக்கட்டளை… இந்திய அரசின் கட்டுப்பாட்டில்…

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நேரத்தில் 2020 மார்ச் மாதம் 'பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி' அல்லது 'பிஎம் கேர்ஸ்' என்ற பெயரில் இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த இணையதளம் மூலம் மக்கள் நன்கொடையாக நிதி…

பிரான்ஸ் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு – வீதிக்கிறங்கிய…

பிரான்சில் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக இன்றும் பணிப்புறப்கணிப்பு மற்றும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இன்று நடத்தபட்ட பேரணிகளில் எதிர்பார்த்ததை விட அதிகளவான மக்கள் கூடியிருந்தமை அதிபர் இமானுவல்…

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான அறிவிப்பு!!

கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெற்று பண மோசடி செய்துள்ளதாக…

இன்று முதல் சுதந்திர தின ஒத்திகை ஆரம்பம் !!

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா ஒத்திகை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று (01) முதல் எதிர்வரும்…

தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த…

பெங்களூரு குடிநீர் திட்டத்திற்கு காவிரிலிருந்து நீரை எடுக்கக் கூடாது- உச்ச நீதிமன்றத்தில்…

கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மேகதாது அணை விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்…

போர் கொதி நிலை..! ரஷ்யாவை அழிக்க பாரிய திட்டம் !!

ரஷ்யாவை அழித்துவிட வேண்டும் என்பதே மேற்குலகின் திட்டம் என இராணுவ ஆய்வாளர் கலாதிநி அருஸ் கூறுகிறார். ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரஷ்யா - உக்ரைன் கள நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும்…

ஜார்க்கண்டில் சோகம் – அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர்…

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஜோராபடக் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதன் இரண்டாவது மாடியில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர்.…

சுதந்திர தின கொண்டாட்டம் இரத்து -தான்சானிய அதிபர் அதிரடி !!

தான்சானிய அதிபர் அந்நாட்டின் 61 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகவும் அவசரமான முன்னுரிமை அடிப்படையில் இரத்து செய்துள்ளார். அத்துடன் இந்த சுதந்திரதின கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை பாடசாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்த…

தெய்வீகம் கமழும் தென் கைலாயம்!!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அதை போலவே சிவன் அமர்ந்த மலையெல்லாம் கைலாயம் என்பது பொது மொழி. அதன் அடிப்படையில் வெள்ளியங்கிரி மலையை தென் கைலாயம் என்றழைக்கிறோம். முன்பொரு காலத்தில் தென்னிந்தியாவில் ஒரு பெண்…

ஜெர்மனியில் நடைபெற்ற குளிர்காலத் திருவிழா: நடுங்கும் குளிரில் இறங்கி நீச்சலடித்து…

ஜெர்மனியில் நடைபெற்ற குளிர்காலத் திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஜெர்மனியின் நியூபர்க் பகுதியில் பாயும் டாலூபி ஆறு உள்ளது. அந்த பாயும் ஆற்றில் இறங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடுங்க வைக்கும் குளிரில் உற்சாகமாக நீச்சலடித்து…

பா.ஜ.க. மாநில நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்ன நிலைப்பாடு என்பது குறித்து பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில மைய குழுவில்…

காதலர் தினத்தை முன்னிட்டு 9.50 கோடி ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு!!

காதலர் தினத்தை முன்னிட்டு 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. பாலியல் நோய் பரவல்கள், இளம்வயது கருவுருதல் போன்றவற்றை தவிர்ப்பதற்காக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம்…

சுத்தம் செய்த ஒரு வாரத்தில் நாராயணபுரம் ஏரியில் மீண்டும் மருத்துவ கழிவுகளை கொட்டிய அவலம்!!

சென்னை சோழிங்கநல்லூர் தாலுகாவில் உள்ள சுண்ணாம்பு கொளத்தூரில் நாராயணபுரம் ஏரி மற்றும் அதன் தடுப்பணை உள்ளது. இந்த நாராயணபுரம் ஏரிக்கரை அருகே சாலையோரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பை தொட்டியை சென்னை மாநகராட்சி வைத்தது. அந்த குப்பை…

புதிய ஆணைக்குழுவை அமைத்தாலும் தேர்தலை பிற்போட முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின்…

அரசியலமைப்பு பேரவையால் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலும் , தேர்தலை பிற்போட முடியாது. அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் அரசியலமைப்பில் எமக்கு உரித்தாக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் ஸ்திரமாகவுள்ளதாக சுயாதீன…

சஜித், அநுரகுமாரவின் கோரிக்கைக்கே தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது –…

உள்ளூராட்சிமன்ற தேர்தலை மக்கள் கோரவில்லை. மாறாக சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவின் கோரிக்கைக்கே தற்போது தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த திட்டமும் இவர்களுக்கு இல்லை என…

கனடாவில் பணி அனுமதி – நேற்று முதல் நடைமுறையாகியுள்ள புதிய திட்டம் !!

கனடாவில் வேலை செய்யும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு கூடுதலாக மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி ஒன்றை கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser தெரிவித்துள்ளார். அதாவது கனடாவில் தற்காலிகப் பணியாளர் அனுமதி பெற்று வேலை…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு !!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சுயேச்சைகள் ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன் (51), அவரது மனைவி இளையராணி(45),…

கோடி கணக்கில் போனஸ் – சம்பள உயர்வு..! ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த நிறுவனம்!!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் ஹெனன் மைன் என்ற சுரங்க நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடி கணக்கில் போனஸையும் கொடுத்து சம்பள உயர்வையும் வழங்கி மகிழ்வித்த சம்பவம் வைரலாகி வருகிறது. கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரிக்கும்…

தரையில் வீழ்த்தப்பட்ட பனை மீண்டும் துளிர்க்குமா? (கட்டுரை)

-துஷ- பீனிக்ஸ் பறவை மீண்டும் உயிர் பெறுமா? தரையில் வீழ்த்தப்பட்ட பனை மீண்டும் துளிர்க்குமா? சிலர் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். பலர் நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்கள். எனக்கு அவன் சூட் ஆகுமா? ஏனடி பிள்ளை அப்படி செல்லுறாய் எனக்கு…

சென்னை மெமோரியல்ஹால் அருகே பொதுமக்கள் சாலையை கடக்க எஸ்கலேட்டருடன் சுரங்கப் பாதை!!

சென்னை மெமோரியல் ஹால் அருகே பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல வசதியாக "எஸ்கலேட்டருடன்'' சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை மெமோரியல் ஹால் சிக்னல் அருகில் தினமும் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது…

வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கிடைத்த சந்தர்ப்பம்..!

பிரித்தானியாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களை அதிகநேரம் வேலை செய்ய அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வெளிநாட்டு மாணவர்களை அதிக நேரம் வேலை செய்ய வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. காலி…

சூறையாடியதை ஈடுகட்ட சாதாரண மக்கள் மீது வரி !!

எமது நாட்டைக் கட்டியெழுப்ப புதிய இலக்கும்,தொலைநோக்கு பார்வையும் தேவைப்பட்டாலும், நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரி முதல் எல்லோர் மீதும் தற்போதைய அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளை…