;
Athirady Tamil News

பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!!

இலங்கைப் பரீட்சை திணைக்களம் 2022 சாதாரண தர பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதங்களால் தாக்கி வர்த்தகர் ஒருவர் கொலை!!

கூரிய ஆயுதங்களால் தாக்கி வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்கிஸ்ஸ, சேரம் வீதியில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி !!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஐயாவை வழமையாக வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் அவரது…

சாதி பெயரை சொல்லி மிரட்டல்- கைதான தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயிலில் அடைப்பு!!

சேலம் அருகே உள்ள திருமலைகிரியில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் நடப்பு வாரம் பண்டிகை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு 8.30 மணியளவில்…

சுவிஸ் சுதா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக்…

சுவிஸ் சுதா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்) ############################## யாழ் வேலணை புங்குடுதீவு ஆகிய பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் புர்க்டோர்ப்…

உக்ரைனின் எஃப்-16 போர் விமானக் கோரிக்கை – நிராகரித்த அமெரிக்க அதிபர் பைடன்!

உக்ரைன் - ரஷ்ய யுத்தம் தீவிரமடைந்துள்ளநிலையில், உக்ரைன் அதிகாரிகள் வான் வழிப் பாதுகாப்பிற்கு உதவுமாறு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வான் வழிப் பாதுகாப்பிற்காக…

கொல்லம்-ஆலப்புழா காயலில் படகு வீட்டில் திடீர் தீ விபத்து!!

கேரளாவின் கொல்லம்-ஆலப்புழாவில் உள்ள காயலில் சுற்றுலா பயணிகள் தங்க படகு வீடுகள் உள்ளன. இந்த படகு வீடுகளில் தங்க பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதற்காக அதிநவீன வசதிகளுடன் இங்கு ஏராளமான படகு வீடுகள் உள்ளன. இதில் கடந்த…

கேளிக்கைவிடுதியில் சரமாரி துப்பாக்கிசூடு – எண்மர் உயிர் பிரிந்தது !!

மெக்சிகோவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர். மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகாடெகாஸ் மாகாணத்தின் ஜெரெஸ் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. 'எல் வெனாடிடோ' என்ற பெயரில்…

பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு ஜனாதிபதியாக உரையாற்றுவது நாட்டுக்கே பெருமை-…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்குவதற்கு முன்பு பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது முதல் உரையை நிகழ்த்தும் முக்கியமான நாள் இன்று.…

கல்வியங்காடு பகுதியில் கடைக்குள் புகுந்து அடாவடி; கொள்ளை – மூவர் கைது!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்டுத் தப்பித்த கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம்…

தேர்தல் நடத்துவதில் ஏற்படவுள்ள பாரிய சிக்கல் – தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது மிகவும் பிரச்சினைக்குரிய சூழ்நிலையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் பணிகளுக்கு தேவையான எரிபொருள் கிடைக்காததாலேயே தேர்தல் நடத்துவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்…

புதின் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்: போரிஸ் ஜான்சன் குற்றச்சாட்டு!!

உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக வலுவாக குரல் கொடுத்து வரும் உலக தலைவர்களில் ஒருவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன். இவர் பிரதமராக இருந்தபோது போருக்கு மத்தியில் 3 முறை உக்ரைனுக்கு பயணம் செய்து அந்த நாட்டுக்கு…

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை கூடுதலாக ரூ.21 ஆயிரத்துக்கு விற்ற 2 பேர் கைது!!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் சிரமம் இன்றி காத்திருக்காமல் தரிசனம் செய்வதற்காக தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில்…

சீனாவில் திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி!!

சீனாவில் சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் அங்கு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. எனவே…

திருச்சூரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் வாலிபர் பலி!!

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த வடக்காஞ்சேரியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கிருந்த வாலிபர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.…

புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் கறிவேப்பிலை !! (மருத்துவம்)

கறிவேப்பிலையில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றது என்பதனை நம்மில் பலர் அறிய மாட்டார்கள். சில வீடுகளில் சிறுவர்கள் கறிவேப்பிலை​யை உணவில் சேர்பதனைக்கூட விரும்பமாட்டார்கள். இதென்ன இது உணவின் வாசனையை அதிகரிக்கத்தானே பயன்படுகிறது…

அமெரிக்காவில் கொரோனா அவசரநிலை மே 11-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது- அதிபர் ஜோ பைடன்…

உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரசால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்று…

வரி விவகாரம் – ஜனாதிபதியை சந்திப்பதற்கு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் முயற்சி!!

சமீபத்தைய வரி அதிகரிப்புகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வாய்ப்பளி;க்கவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு…

இறக்குமதி , ஏற்றுமதி சட்ட ஒழுங்கு விதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!!

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)…

தேர்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கவில்லை – பந்துல!!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எந்த வகையிலும் மத்திய அரசின் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தப் போவதில்லை. அவ்வாறிருக்கையில் தேர்தலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த சந்தர்ப்பத்திலும் ஆலோசனை…

ஆந்திரா மாநில தலைநகர் மாற்றம்- முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு !!

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் மாற்றம் செய்து ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தலைநகராக இருந்த விஜயவாடாவை மாற்றி அமராவதியை தலைநகராக முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இந்நிலையில்,…

கனடாவில் இந்து கோவில் சேதம்- இந்திய தூதரகம் கண்டனம்!!

கனடாவில் உள்ள பிராம்ப்டனில் கவுரிசங்கர் மந்திர் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான இந்து கோவில் உள்ளது. இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் இந்த கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த செயலுக்கு டொரோண்டாவில் உள்ள இந்திய துணை…

தோட்ட மக்களுக்கும் நிவாரணம்!!

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான…

பணியிடத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க அரசு அலுவலர்களுக்கு யோகாபிரேக் செயலி!!

யோகா தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இது உலகின் அனைத்து பகுதிகளையும் அடைந்துள்ளது. யோகா ஏதோ ஒரு வடிவத்தில், ஆன்மீக அல்லது ஆரோக்கிய நோக்கங்களுக்காக நன்மை பயப்பதாக உள்ளது. இதையடுத்து பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு மன அழுத்தத்தைத்…

இடையூறு விளைவிப்பவர்கள் யார்? ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை !!

முட்டை இறக்குமதிக்கு இடையூறு விளைவிப்பவர்கள் தொடர்பில் விரிவான அறிக்கையை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற…

தலாய் லாமா: சீன அரசியலால் சுற்றி வளைக்கப்பட்ட ஓர் ஆன்மீகத் தலைவர்!! (கட்டுரை)

“ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் இயற்கையின் அடிப்படை விதியாகும். மனிதர்கள் போன்ற உயர் ரக உயிரினங்கள் மட்டுமன்றி மதம், கல்வி, சட்டம் எதுவும் அறியா புழு பூச்சிகள் கூட, கூடி வாழ்வதன் அவசியத்தை உணர்ந்து இருக்கின்றன. கடல்கள், மேகங்கள், காடுகள்,…

ஆப்கானிஸ்தானில் பெண் உதவி பணியாளர்களுக்கு தலிபான்கள் தடை- ஐ.நா. சபை எச்சரிக்கை!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அப்போதில் இருந்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகின்றனர். கடந்த 1 ஆண்டுகளாக தலிபான் ஆட்சியில் பெண்களின்…

ஏழைகள் இல்லாத புதிய இந்தியா உருவாகும்- பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் பாராளுமன்ற அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அதன்படி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு…

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல்- பலி எண்ணிக்கை 83 ஆக உயர்வு!!

பாகிஸ்தானின் பெஷாவரில் உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் நேற்று மதியம் போலீசார், ராணுவ வீரர்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் தனது…

ஜி20 கொடிகள் முன்பு போட்டோ எடுத்த போலீஸ் அதிகாரிகள்!!

புதுவை முதலியார்பேட்டை மரப்பாலம் அருகே சுகன்யா கன்வென்சன் சென்டரில் ஜி20 நாடுகளின் அறிவியல்-20 தொடக்கநிலை கூட்டம் நடந்தது. கூட்ட அரங்குக்கு வெளியே ஜி20 நாடுகளின் தேசியக் கொடிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இதன் அருகே நின்று புகைப்படம்…

மைத்திரியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது !! (வீடியோ)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபை மறுத்துள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில்…

45000க்கு மேல் வரி – அரசாங்கத்தின் கையாலாகாத்தனம்..! சஜித் குற்றச்சாட்டு !!

இன்று அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு வரி விதிப்பதாகவும், மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் இருப்பவர்களுக்கும் கூட வரி விதிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். களுத்துறை மாவட்டத்தின்…

கனடா சென்ற மேயர் மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு !

பொதுவாகவே ஒரு அரசியல்வாதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தேர்தல் காலங்களில்தான் பெரிய அளவில் வெளியே வந்து அந்த அரசியல்வாதியை குடைந்தெடுத்துவிடும். மட்டக்களப்பு மாநகர முதல்வர் தொடர்பிலும் ஒரு குற்றச்சாட்டு தற்பொழுது…