;
Athirady Tamil News

நண்பரின் பிறப்பு உறுப்பை வெட்டிய நபர் – மதுபோதையில் நிகழ்ந்த விபரீதம் !!

கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் மீகஹகியுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வியலுவ - தல்தென பிரதேசத்தை சேர்ந்த 55…

வெட்கம் இல்லையா மணிவண்ணனுக்கு..! யாழ் முதல்வர் கடும் தாக்கு!!

இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க துணிவில்லாத முன்னாள் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பொய் உரைத்திருக்கின்றார் என யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் குற்றஞ்சாட்டினார். யாழ். மாநகர சபையில் இன்று நடைபெற்ற…

நகரக் குரங்குகள் தோட்டத்தில் அட்டகாசம் !!

அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள குரங்குகள் ஆக்ரோவா தோட்ட குடியிருப்பு பகுதிக்கு வருவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வரும் குரங்குகள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள உணவு பண்டங்களை உண்பதுடன், விவசாய…

கரு ஜயசூரியவுக்கு கௌரவப் பட்டம் !!

கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீலங்காபிமன்ய’ என்ற கௌரவப் பட்டத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனவரி 24 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் இந்த விருது வழங்குவதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது. இதன்படி,…

மொறட்டுவையில் தீ விபத்து !!

மொறட்டுவை – ராவதாவத்தை, 5வது ஒழுங்கை பகுதியில் உள்ள சில வீடுகளில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீ மிக வேகமாக…

கண்ணாமூச்சி விளையாட்டு -06 நாட்களின் பின்னர் வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்!!

பங்களாதேஷை சேர்ந்த சிறுவன் தவறுதலாக கொண்டெய்னரில் அடைக்கப்பட்டு மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். 15 வயதான ஃபாஹிம் என்ற சிறுவன், அவரது முதல் பெயரால் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் பங்களாதேஷின் சிட்டகொங்கில் இருந்து 6…

வன்னிப்பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!! (படங்கள்)

வன்னிப்பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஓசான் கேவிவிதாரண இன்று தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சந்தன அழகுக்கோன் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து…

மாணவர்களுக்கு அடுத்த மாதம் சீருடை-முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்!!

புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் தடகள போட்டிகள் நடந்தது. இதில் 8 மண்டலங்களை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் 648 பேர் பங்கேற்றனர். குண்டு எறிதலில் 14 வயது பிரிவில் காரைக்கால் நிர்மலாராணி மகளிர் பள்ளி மாணவி ஜனனிகா, 19 வயது…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மைத்திரி அறிவிப்பு!!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(31) தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக அவர் கூறினார். கொழும்பில் இன்று(31) இடம்பெற்ற…

அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட வசந்த முதலிகே!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பிறப்பித்த…

நேபாளத்தில் மார்ச் 9ல் அதிபர் தேர்தல் – தேர்தல் ஆணையம்!!

நேபாள நாட்டின் அதிபராக பித்யா தேவி பண்டாரி பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் மார்ச் 13-ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,…

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவில்லை – முதலமைச்சர் ஸ்டாலின் பதில் !!

உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வீடியோ மூலம் உற்சாகமாக பதிலளித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், ஆளுநர் அளித்த தேநீர் விருந்து, கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம், ராகுல்…

கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு “ராஜா ரதீஷ்” திருமண நாளில் வழங்கப்பட்ட “கற்றல் உபகரணங்கள்,…

கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு “ராஜா ரதீஷ்” திருமண நாளில் வழங்கப்பட்ட “கற்றல், தென்னைமரக் கன்றுகள்” வழங்கல்.. (படங்கள், வீடியோ) ########################## புங்குடுதீவு, அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட, கனடாவில் வசிக்கும் புலம்பெயர்…

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் இன்று பேச்சுவார்த்தை!!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். தோவலின் சுற்றுபயணத்தின்போது முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து இந்தியா- அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.…

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு – பாரத் ராஷ்ட்ர சமிதி…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு உரையாற்றுகிறார். அவரது உரையைத் தொடா்ந்து,…

ஆஸி.யில் காலிஸ்தான் வாக்கெடுப்பில் மோதல்: நடவடிக்கை எடுக்க இந்தியா கோரிக்கை!!

ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய வாக்கெடுப்பில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சீக்கியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் இந்து கோயில்கள் மீதான காலிஸ்தான் அமைப்பின் தாக்குதல்களை…

2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!!

ஜா-எல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 2 கிலோ 245 கிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (ஜன 30) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொனஹென பொலிஸ் விசேட…

பூண்டுலோயாவில் புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது!

பூண்டுலோயா புசுல்பிட்டிய விஹாரைக்கு பின்னால் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். பூண்டுலோயா புராதன புசுல்பிட்டிய விஹாரைக்குப்…

தொழில்நுட்ப கோளாறால் ஆந்திர முதல் மந்திரி சென்ற விமானம் அவசர தரையிறக்கம்!!

ஆந்திர மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் தலைநகர் டெல்லி செல்வதற்காக நேற்று தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட…

இங்கிலாந்து மீது ஏவுகணை தாக்குதல் ரஷ்ய அதிபர் புடின் மிரட்டல்: இங்கிலாந்து மாஜி பிரதமர்…

உக்ரைனை தாக்குவதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் புடின் எங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்தார் என்ற அதிர்ச்சி தகவலை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா- உக்ரைன் போர்…

பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுசபை தலைவர் சந்திப்பு!!

ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவர் சாபா கொரோசி முதன்முறையாக இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர், தலைவர் பொறுப்பேற்ற பின்பு முதன்முறையாக மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணமும் இதுவாகும். இந்நிலையில், இந்தப்…

சமூகத்தில் நலிவடைந்தவர்களை வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடல்!!

சமூகத்தில் நலிவடைந்தவர்களை வலுப்படுத்துவதற்கான வைகறை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்…

வேலன் சுவாமிகளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு ; இருவரை பொலிஸில் வாக்கு மூலம் அளிக்க…

வேலன் சுவாமிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை…

மாமுனை கடலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடிய போது காணமால் போன சிறுவன், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை செம்பியன்பற்று கடற்கரையில் சடலமாக கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு , சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய…

அமெரிக்க நடிகை புற்றுநோயால் மரணம்!!

அமெரிக்க தொலைகாட்சி தொடர் நடிகை அன்னி வெர்ஷிங் (45), கடந்த 2009ல் வெளியான தொலைகாட்சி தொடரில் ரெனி வாக்கராக நடித்து மிகவும் புகழ்பெற்றவர். அத்துடன் போஷ் மற்றும் டைம்லெஸ் போன்ற தொடர்களிலும் நடித்தவர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக…

உள்ளூராட்சி தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகள்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரல், கபே, சி.எம்.ஈ.வி உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேர்தலை கண்காணிப்பதற்கு அனுமதி…

திருகோணமலைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு!!

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே 455 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது இது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து ஜனவரி 31 மாலை வரை வடமேற்காக பலமாக நகர்ந்து…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் – முதல் கட்ட அமர்வு இன்று தொடக்கம்!!

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை…

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு!!

உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே…

ஜனவரியில் வரவு ரூ.158 பில்லியன்; செலவு ரூ. 367 பில்லியன்!!

ஜனவரி மாதத்தில் 158.7 பில்லியன் ரூபாய் மட்டுமே வரியாகப் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(31) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர்…

இலங்கை அரசியல் வரலாற்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருப்பு முனையாக அமையும் –…

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்பு முனையாக அமையும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் மக்களாணை கிடையாது என்பது உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஊடாக உறுதிப்படுத்தப்படும் என மக்கள்…

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கலாம் –…

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் என தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் பெப்ரவரி நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை…

இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் யாழ். விஜயம்!! (PHOTOS)

வடமாகாணத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முனைவர் கலைமாமணி செவாலியர் விஜி சந்தோஷம் தலைமையிலான உயர்மட்ட குழு யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்து ஆராய்ந்துள்ளது. யாழ்.…

சீனாவில் நிலநடுக்கம்!!

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.49 மணியளவில் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் அதிர்ந்தன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி னர். விமான நிலையத்திலும் பயணிகள்…