;
Athirady Tamil News

SLPP எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளது; மஹிந்த !!

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (ஜனவரி 27) அனுராதபுரத்திற்கு விஜயம்செய்த போது செய்தியாளர்களிடம் பேசிய…

சிக்கலில் தள்ளும் சீனாவின் அவகாசம்?

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் இலங்கையின் நம்பிக்கைக்கு சீனாவின் 2 வருட அவகாசம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம்…

பெண்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி செய்தி !!

ஐஸ் போதைப்பொருளை பாவிக்கக் கூடியவர்கள் மிகக் குறுகிய காலத்துக்குள் மரணித்துப் போகக்கூடிய ஒரு மோசமான நிலை காணப்படுகிறது என்று வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க தெரிவித்தார். தற்போது அதிகளவிலான பெண்களும் ஐஸ்…

சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்: சித்தராமையா!!

மண்டியாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:- கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, மண்டியாவில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரசை வெற்றி பெற…

இந்தியாவின் அபாரமான பொருளாதார வளர்ச்சியை பாகிஸ்தான் அங்கீகரிக்க வேண்டும்!!

பாகிஸ்தானின் இராணுவம், அதிகாரத்துவம், அரசியல், வணிகம் மற்றும் பிற அனைத்தும் சிதைவடைந்து, செயலிழந்து மற்றும் தோல்வியுற்ற நிலையை கவனத்தில் கொண்டு மீளாய்வுக்கு செல்ல வேண்டிய தருணமாகவே இன்றைய காலக்கட்டம் காணப்படுகிறது. ஒரு நாடாக இந்தியாவின்…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு விலை உயர்வு: பக்தர்கள் அதிருப்தி!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தற்போது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலை கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா…

பிரிட்டிஷ் சீக்கிய பொறியாளர் நவ்ஜோத் சாஹ்னிக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் விருது…

பிரிட்டிஷ் சீக்கிய பொறியாளர் நவ்ஜோத் சாஹ்னிக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் விருது வழங்கினார். மின்சார இல்லாமல் துணி துவைக்கும் இயந்திரத்தை மலிவு விலையில் உருவாக்கியதற்காக 'பாய்ண்ட்ஸ் ஆஃப் லைட் விருது வழங்கி கவுரவ படுத்தினர். போர்…

கிண்ணியாவில் புதையல் தோண்ட வேனில் பயணித்த 8 பேர் கைது!!

புதையல் தோண்டுவதற்கு வேனில் பயணித்துக்கொண்டிருந்த 8 பேர் நேற்று (27) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாரு பிரதேசத்தில் இராணுவ வீரர்களால் போடப்பட்டிருந்த வீதி தடையில் வேன்…

பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் எரிமலை போல் வெடிக்கும் – நாலக கொடஹேவா!!

ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. கடன் பெறல், இருக்கும் வளங்களை விற்றல் ஆகியவை ஜனாதிபதியின் பொருளாதார கொள்கையாக உள்ளது. பொருளாதார நெருக்கடி வெகு விரைவில் எரிமலை போல் வெடிக்கும் என…

பெங்களூருவில் விமான கண்காட்சி- இறைச்சி கடைகளை மூட அதிரடி உத்தரவு!!

பெங்களூரு அருகே 5 நாட்களுக்கு விமான கண்காட்சி நடைபெற உள்ளது. எலஹங்கா விமானப்படை தளத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்கு விமான கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை அப்பகுதியில் உள்ள…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,756,491 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.56 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,756,491 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 674,480,628 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 646,542,807 பேர்…

திருவனந்தபுரம் மாநகராட்சியில் வீடுகளில் 2 நாய்களுக்கு மேல் வளர்க்க தடை!!

நாய்களை கண்டால் சிலருக்கு பயம். ஆனால் சிலருக்கோ அது உற்சாகம். அவர்கள் தங்கள் வீடுகளில் எண்ணற்ற நாய்களை வளர்த்து வருவதும் உண்டு. சாதாரண வீடுகள் மட்டுமின்றி அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பலர் நாய்களை வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு அது…

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் விவகார அதிகார சபை கடந்த 20ஆம் திகதி முட்டை விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும்…

சுதந்திர தினத்துக்கு கோழிகள் வரும்?

முட்டை பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் கோழிகளை சுதந்திர வைபவத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்த…

மின்சார சபையின் கோரிக்கை நிராரிப்பு!!

இலங்கை மின்சார சபையின் மின்வெட்டு கோரிக்கை உயர்தர பரீட்சையை பாதிக்கும் என்பதால் அதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் உரிமைகளை மீறுவதற்கு மின்சார சபையின் கோரிக்கை…

கல்வியறிவு இல்லாதவருக்கு மனநலம் பாதிக்க வாய்ப்பு: இங்கிலாந்தில் ஆய்வறிக்கை வெளியீடு!!

‘கல்வியறிவு இல்லாதவர்களுக்கு மன அழுத்தம், தனிமை மற்றும் பதட்டம் போன்ற மனநல பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது’ என இந்தியா உட்பட 9 நாடுகளில் இங்கிலாந்து ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக கல்வியறிவு,…

இராஜினமா கடிதத்தை ஏற்கவில்லை?

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ளஸின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவக்கின்றன. ஆணைக்குழுவின் கடமைகளில்…

சில உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்!!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை பதவி விலகுமாறு மிரட்டல் விடுத்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட்டுக்கு நேற்று இரவு தொலைபேசியில் மரண…

திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரத்தில் தங்க தகடு பதிக்கும் பணி ஒத்திவைப்பு!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலையம் தங்க கோபுரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்க தகடுகள் பதிக்கப்பட்டது. பொலிவிழந்து காணக்கூடிய இத்தங்க தகடுகளை புதிதாக மாற்ற தேவஸ்தான அறங்காவலர் குழுவில் முடிவு செய்யப்பட்டது.…

போலி குடியுரிமை விவகாரம் – பதவி விலகினார் நேபாள துணை பிரதமர்!!

நேபாளம் நாட்டின் துணை பிரதமராக இருந்து வருபவர் ராபி லாமிச்சனே. இவர் முக்கிய கட்சி ஒன்றின் பாராளுமன்ற எம்.பி.யும். உள்துறை மந்திரியுமாகவும் இருந்து வருகிறார். இதற்கிடையே, துணை பிரதரான ராபி லாமிச்சனே போலி குடியேற்ற உரிமை சான்று தயாரித்தது,…

முதல்வர் வருகைக்காக மரக்கிளைகளை வெட்டி வண்ணம் தீட்டும் பணி- எதிர்ப்பு தெரிவித்து…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விழா நடைபெறுவதாக இருந்தது. இதற்காக விசாகப்பட்டினத்தில் சீனமுசிடி வாடா, கவுடாவில் இருந்து சாரதா பீடம் செல்லும் சாலையில் நடுவில் இருந்த…

அமெரிக்க விமானப்படையில் இந்திய விண்வெளி வீரர் ராஜா சாரிக்கு முக்கிய பதவி!!

அமெரிக்க விமானப்படையின் பிரிகேடியர் ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீரர் ராஜா சாரியை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். பிரிகேடியர் ஜெனரல் என்பது அமெரிக்க விமானப்படையின் ஒரு நட்சத்திர ஜெனரல் அதிகாரி பதவி ஆகும். இவரது…

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் பிரமாண்ட உருளியில் தயாரிக்கப்பட்ட 1500 லிட்டர் பாயாசம்!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று. இங்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு பாயாசம் பிரசாதமாக வழங்கப்படும். இதனை தயாரிக்க கோவிலின் மடப்பள்ளியில் பாத்திரங்கள் உள்ளன. இதில் தயாரிக்கப்படும்…

இரு தரப்புக்கு இடையே தனிப்பட்ட மோதல் – ஒருவா் பலி!!!

யாழ். இளவாலையில் ஒரே கிராமத்தை சோ்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். நேற்று முன்தினம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடா்பாக…

வடக்கில் இராணுவ வசமுள்ள 100 ஏக்கர் காணியை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு!!

வடக்கில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 100 ஏக்கர் தனியார் காணிகளை உரிய மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய குறித்த காணி பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட…

பான் கீ மூன் இலங்கை வருகிறார்!!

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் பான் கீ…

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

நுகேகொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் நேற்று (ஜன 27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நுகேகொடை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக…

கொழும்பில் மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் உயிரிழப்பு!!

கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காக்கைதீவு பிரதேசத்தில்…

100வது பிறந்த தினத்தை கொண்டாடிய இரட்டையர்கள் – கின்னஸ் புத்தகத்தில் பதிவு !!

இத்தாலிய இரட்டை சகோதரிகளான தங்களது 100வது பிறந்த நாளை கொண்டாடும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி பார்வையாளர்களால் ஆச்சரியமுடன் பகிரப்பட்டு வருகிறது. இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கா மற்றும் மரியா ரிச்சியார்டி ஆகியோரே தனது பிறந்தநாளை…

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக்…

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்) ############################## யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்டவரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இயக்குனர் சபை…

அடிக்கடி சண்டையிட்டு வந்ததை தட்டி கேட்டதால் மகளை வெட்டி கொன்ற தாய்!!

ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டம், பெண்டிலி மரி மண்டலம், எம்.கோட்ட பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பராயடு. இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தம்பதிக்கு சிவசங்கர் என்ற மகனும், சீலம்ஷெட்டி…

அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது ; உள்ளூராட்சி தேர்தல் மார்ச்சில் நிச்சயம் இடம்பெறும்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை சிறிதேனும் கிடையாது. வாக்கு கேட்டு மக்கள் மத்தியில் செல்ல முடியாத காரணத்தினால் மக்களின் அடிப்பமை உரிமையை முடக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார். தேர்தலை பிற்போட…

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – மார்ச் 12…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடியும்வரை தற்போதுள்ள தேர்தல் ஆணைக்குழு தனது நடவடிக்கைகளை எந்த தடையும் இல்லாமல் முன்னெடுத்துச் செல்ல தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மார்ச் 12…

யாழில் தாய்ப் பால் புரக்கேறி 30 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு!!

யாழில் தாய்ப் பால் புரக்கேறி 30 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. புத்தூர் நவக்கரி, மாதா கோவிலடியை சேர்ந்த ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தாயிடம் பாலருந்திய போது திடீரென புரக்கேரியது…