;
Athirady Tamil News

மார்ச் மாதம் 3, 4ஆம் திகதிகளில் கச்சதீவு பெருவிழா!!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயத்தக் கூட்டம் இன்று(27) காலை இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா…

உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ஜப்பான்!!

ஜப்பான் 'ஐ.ஜி.எஸ். 7' என்ற உளவு செயற்கைக்கோளை உருவாக்கியது. இந்த ரேடார் செயற்கைக்கோள், மின்காந்த கண்காணிப்பு அமைப்புடன் இரவிலும், கடுமையான வானிலை நிலவுகிற நேரங்களிலும் படங்களை பிடிக்கும் என்று கேபிடன் செயற்கைக்கோள் புலனாய்வு மையம்…

கூட்டமைப்பில் இணையுமாறு தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு !!

ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார். மன்னாரில் உள்ள அவரது…

10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு – முதியவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

10 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக 72 வயதுடைய திருமணமாகாத நபர் ஒருவருக்கு 10,000 ரூபா அபராதம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 100,000…

மகர, மண்டல விளக்குப் பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குரூ.351 கோடி வருவாய்!!

கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல,மகர விளக்கு பூஜையின்போது ரூ.351 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு…

கோடையை குளிரவைக்கும் முலாம்பழம் !! (மருத்துவம்)

முலாம் பழம் அல்லது திரினிப்பழம்,இது வெள்ளரிப்பழத்தை ஒத்த பழம். இதன் விதை வெள்ளரி விதையைப் போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போலவே இதன் விதைகளையும் நீக்கிவிட்டு உண்ணலாம். வெள்ளரிப் பழத்தின் தோல் மெல்லியதாக…

இரத்தக்கறை படிந்தவர்களோடு தன்னால் இணைய முடியாது – விக்கி!! (கட்டுரை)

“கைகளின் இரத்தக் கறை உள்ளவர்களுடன் என்னை என்னால் இணைத்துப் பார்க்க முடியாது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றில் இணைய வேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியில் இணைவேன்...” என்று சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண…

108 பில்லியன் ரூபா வருமானம் !!

மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட்ட மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 108 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் அதிக உற்பத்தி செலவை காரணம்…

சோமாலியாவில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் பிலால் அல்-சூடானி. இவர் ஆப்பிரிக்காவில் ஐ.எஸ். அமைப்பின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர். மேலும் ஆப்கானிஸ்தான் உள்பட பல நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியும்…

மக்கள் மனநிலை குறித்த கருத்துக் கணிப்பு – மத்திய அரசுக்கு 67% பேர் ஆதரவு : பொது…

மக்களின் மனநிலை குறித்து இந்தியா டுடே சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 67 சதவீத மக்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது.…

75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட வேண்டும் : ஜனாதிபதி!!

குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்றது. அதன்படி, 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,…

மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி – வீடு வீடாக கடிதம் அளிக்கிறது காங்கிரஸ்!!

மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி வீடு, வீடாக கடிதம் அளிக்கும் புதிய பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. காங்கிரஸை வலுப்படுத்த அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாரத…

மனித உரிமைகளை மதிப்பது இலங்கையின் ஸ்திரதன்மைக்கு அவசியமான விடயம் – அமெரிக்க…

மனித உரிமைகளிற்கான மதிப்பு இலங்கையின் ஸ்திரதன்மைக்கும் பொருளாதார செழிப்பிற்கும் அவசியமான விடயம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்சர்வதேச குற்றம் நீதிக்கான தூதுவர் பெத்வான் சாக் தெரிவித்துள்ளார். கனடாவின்தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனான…

இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது பொதுப் பயன்பாடுகள்…

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டை நடைபெறும் நிலையில், எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு விடுத்துள்ள உத்தரவை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை…

யாழ். பல்கலைக் கழகப் பேரவைக்கு மேலும் 5 உறுப்பினர்கள் நியமனம்!

யாழ். பல்கலைக் கழகப் பேரவைக்கு மேலும் 5 உறுப்பினர்கள் நியமனம்! யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப்…

பொருளாதார பலம் இல்லாமல் நாட்டில் எதையும் பாதுகாக்க முடியாது: ஈஷாவின் குடியரசு தின விழாவில்…

ஈஷாவில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் அவர் பேசியதாவது: பாரத தேசத்தில் வாழும் நாம் ஜாதி, மதம், மொழி, இனம், உணவு பழக்கம், கலாச்சாரம் என பல விதங்களில் வேறுப்பட்டு…

உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி!!

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஒரு வருடத்தை நெருங்கி உள்ளது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா,…

ஆஸ்திரேலியாவில் உள்ள கோயில்களில் வன்முறையை தூண்டும் சம்பவங்கள் – இந்திய தூதரகம்…

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள சுவாமி நாராயண் கோயிலில், சமூக விரோதிகள் சிலர் கடந்த 12-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதினர். இதேபோல் விக்டோரியா பகுதியில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலிலும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் கடந்த…

கொடிகாமத்தில் கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் கட்டுத் துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியை சேர்ந்த தங்கவேலு மோகனச்சந்திரன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார். வேட்டைக்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை கட்டுத் துவக்குடன்…

யாழில். இராணுவ வாகனம் மோதி விபத்து ; ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியில், வேம்படி சந்தியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் , சவரிமுத்து சகாயரூபன் (வயது 59) என்பவர்…

புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய பிள்ளைகளின் பெற்றோருக்கான அறிவித்தல்!!

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்காமல் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் கூறுகிறார். நாட்டின் அடக்குமுறையான…

மறுசீரமைப்புக்கள் வேதனைக்குரியவை – நிதி இராஜாங்க அமைச்சர்

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் கடுமையானவையாகவும் வேதனைக்குரியவையாகவும் காணப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். மறுசீரமைப்புக்கள் வலி மிக்கவையாகக் காணப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாட்டின்…

கொழும்பில் பொதுநிகழ்வில் கோட்டாபய!!

கொழும்பில் இடம்பெற்ற இந்திய குடியரசுதின கொண்டாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார். குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்ட அவர் அங்கிருந்த சிலருடன் உரையாடினார். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இந்த நிகழ்வில்…

ஈரோடு இடைத்தேர்தல்- தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் நாளை ஆலோசனை!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக…

கல்லுண்டாய் வாள் வெட்டு ; 22 வயதான பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லுண்டாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த முதலாம் திகதி அத்துமீறி உள்நுழைந்த கும்பல் ஒன்று…

38 இலங்கையர்கள் நாடு கடத்தல்!!

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் பிரான்சின் ரீயூனியன் தீவுக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட 38 இலங்கை பிரஜைகளும் புதன்கிழமை (25) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர். மேலதிக சட்ட…

வீட்டில் பரவிய தீ; தாய், குழந்தைகள் பலி!!

அநுராதபுரம் - எலயாபத்துவ பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள்…

செய்மதிகளைவிட பூமியை நெருக்கமாக கடந்து செல்லவுள்ள விண்கல்: நாசா தெரிவிப்பு!!

ஒரு பஸ் அளவிலான விண்கல். இன்னும் சில மணித்தியாலங்களில் பூமியை சுமார் 3,600 கிலோமீற்றர்கள்; (2,200 மைல்கள்) தொலைவில் கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பல செய்மதிகளைவிட இந்த விண்கல் பூமியை நெருங்கிச் செல்லவுள்ளமை…

கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்: புறக்கணித்த கூட்டணி…

தி.மு.க. அரசுக்கும், கவர்னருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலையில், கவர்னர் நடத்திய பொங்கல் விழா மற்றும் சுதந்திர தினவிழா, தேநீர் விருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திருந்தார். திமுக கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன.…

பாகிஸ்தானின் தேர்தல் அதிகாரிகளை விமர்சித்த முன்னாள் அமைச்சர் கைது!!

பாகிஸ்தானின் தேர்தல் அதிகாரிகளை விமர்சித்தமையால் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் பவாத் சௌத்திரியை பொலிஸார் கைது செய்துள்ளனர். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் (பிரிஐ) கட்சி அரசாங்கத்தில் தகவல்துறை…

சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்தது த.மு.கூ!!

மலையக தமிழ் மக்களின் அபிலாஷைகள் குறித்து பேசப்படாவிட்டால் எதற்காக நாங்கள் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ளவேண்டும் என்ற கேள்வியுடன் மனோ கணேசன் எம்.பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வ கட்சி மாநாட்டில்…

பவித்திராவின் தீர்மானத்தை இரத்து செய்து ரிட் பிறப்பிப்பு!!

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் ஹரேந்திர டி சில்வாவையும் நான்கு பேரை சபையின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கவும் முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்து, நெறிமுறை…

இந்தியாவில் மேலும் 132 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் இன்று கொரோனா தொற்றால் புதிதாக 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு எண்ணிக்கை 102-ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது. தொற்று…

இந்திய – பிரெஞ்சு போர் பயிற்சிகள் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்துகின்றன!!

இந்திய கடற்படைக்கும் பிரெஞ்சு கடற்படைக்கும் இடையிலான உயர் 'போர் பயிற்சிகள்' உச்சக்கட்டத்தை தொட்டுள்ளதுடன், இந்திய கடற்படையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரெஞ்சு கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ்…