;
Athirady Tamil News

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு!!

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். பெருமாளை வழிபடுபவர்கள் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வணங்குவார்கள். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு கூடுதல் விசேஷமாகும். அதிலும் இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால்…

தொடர்ந்தும் பொய் பிரசாரம்: அத்துமீறும் பாகிஸ்தான்: இந்தியா கடும் கண்டனம் !!

ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் கருத்து வெளியிட்டமைக்கு எதிரான இந்தியா கண்டனம் வெளியிட்டுள்ளது. அதேநேரம், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்…

முன்னாள் பெண் அதிபர் அலைபேசியுடன் கைது!!

​கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியில் போலி ஆவணங்களை தயாரித்து இடைநிலை வகுப்புகளுக்கு மாணவிகளை அனுமதித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிப்பதற்காக விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்த பாடசாலையின் முன்னாள்…

சிறுமி துஸ்பிரயோகம்; இளைஞன் கைது!!

மஸ்கெலியா - சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் 18 வயதுடைய இளைஞன், 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட காதல் உறவால், அந்த சிறுமியை இளைஞன்…

சாதாரண தரப்பரீட்சைகள் பிற்போடப்படுமா?

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டதன் விளைவாக க.பொ. த சாதாரண தரப் பரீட்சைகளும் பிற்போடப்படுமென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ”ஆம். சாதாரண தரப் பரீட்சைகளும் ஒன்றரை மாத கால அளவில் நிச்சயமாகப்…

கொடிகாமத்தில் இருந்தும் ஊர்தி பவனி ஆரம்பம்!! (PHOTOS)

தியாக தீபம் திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. குறித்த ஊர்தி பவனி கொடிகாமத்திலிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி, பூநகரி,முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து…

“வந்தே பாரத் ரெயில்” கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும்: ஜி.கே.வாசன்…

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை அடுத்தடுத்ததாக தொடங்கவுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏற்கனவே சென்னை-கோவை இடையேயும், சென்னை-பெங்களுரு இடையேயும் துவங்கப்பட்டு…

பிரித்தானியாவில் ஏற்படவுள்ள மாற்றம் : அதிரடி காட்டும் ரிஷி சுனக் !!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியாவில் எதிர்கால சந்ததியினர் சிகரெட் பிடிப்பதை மொத்தமாகத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, ரிஷி சுனக் விரைவில் சிகரெட் பிடிப்பதை…

தமிழக மேடைகளில் சிலம்பொலிக்காமல் செல்லப்பனார் இருந்தது இல்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நாமக்கல், சேந்தமங்கலம் சாலை, கொண்டம்பட்டிமேடு, சிலம்பொலியார் நகரில் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் சிலை மற்றும் அறிவகம் ஆகியவற்றை முதலமைச்சர்…

கனடாவில் இராஜங்க அமைச்சரான ஈழத்தமிழர் !!

கனடாவின் ஒன்ராறியோ மாகாண போக்குவரத்து துறை இராஜங்க அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைதினம்(22.09.2023) தினம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் மூன்றாவது அமைச்சர்…

சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருந்தது. அதன்படி சென்னை, அசோக்…

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியா: போராட்ட களத்தில் மக்கள் !!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. மத்திய லண்டனில் பார்க் லேனில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே இன்று ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு எதிர்ப்பாளர்கள் அணிதிரண்டு போராட்டம்…

விளையாட்டை வளர்க்கும் வித்தை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம்: மத்திய அமைச்சர் அனுராக்…

இந்தியாவின் மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமைக்குரிய 'ஈஷா கிராமோத்சவம்' திருவிழாவின் இறுதிப் போட்டிகள் கோவை ஈஷா யோக மையத்தில் இன்று (செப்.23) மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் திரு. அனுராக் தாகூர் சிறப்பு…

போர்க்களத்தில் மோதல் தீர்க்கப்படும் : ஐ.நாவிடம் கூறியது ரஷ்யா !!

உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் போர்க்களத்தில் மோதல் தீர்க்கப்படும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இன்று(23) நியூயோர்க்கில் ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றிய போது…

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய…

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கொடூரமாக கொலை !!

மலேசியாவில் இலங்கையைச் சேர்ந்த மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறையினர் கூறியுள்ளனர். இச்சம்பவமானது நேற்றிரவு(22) கோலாலம்பரில் Sentul கீழ் கோவில் கிராமத்தில் Perhentian வீதியில் உள்ள கடைவீதியில் இடம்பெற்றதாக…

20,7000 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!!

மன்னார் தாராபுரன் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன் 20,7000 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டதாக மன்னார் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபரான குறித்த இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர்,…

பஸ்-ஓட்டோ விபத்தில் இருவர் பலி!!

குருநாகல்- தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) காலை தனியார் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக…

சட்டமூலங்களை உடனடியாகத் திரும்பப்பெறு: BASL!!

அண்மையில் வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) சட்டத்தரணிகள் சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. BASL இன்…

தியாக தீபத்திற்கு சந்தோஷ் அஞ்சலி!! (PHOTOS)

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ள…

யாழில். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!! (PHOTOS)

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஸ் நாராயணன் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ளார். யாழ் வருகை தந்த சந்தோஸ் நாராயணனை ஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் உள்ளிட்டவர்கள்…

சட்டென சரிந்த 2 மாடி வீடு.. 3 குழந்தைகள் உயிரிழந்ததால் சோகம்!!

உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தை அடுத்த லோனி பகுதியில் இருந்த இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர். இடிந்து விழுந்த வீட்டை அதன்…

ஒவ்வொரு வீட்டிலும் விமானம் – சொகுசாக வாழும் மக்கள் !!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கமரூன் ஏர்பார்க் என்ற சிறிய கிராமத்தில் வேலைக்கு செல்லவும், வியாபாரத்தை நடத்திச் செல்லவும் ஒவ்வொரு வீட்டிலும் விமானத்தை வைத்துள்ளனர். விமான ஓட்டி அனுமதிப்பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான…

பிரதமரை பார்த்தே ஆகனும்.. கான்வாயை இடைமறித்து ஓடிய நபரால் பரபரப்பு!!!

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் இடையூறு ஏற்பட்டது. மர்ம நபர் ஒருவர் பிரமதர் நரேந்திர மோடியின் கான்வாயை இடைமறித்து ஓடியதால், சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையம் நோக்கி சென்றுக்…

ரஸ்யாவிற்கெதிரான தடைகளுக்கு இலங்கை ஆதரிக்காது: ரஷ்யாவுக்கான தூதுவர் உறுதிமொழி !!

ரஷ்யாவுக்கு இலங்கை தொடர்ந்தும் நட்பு நாடாகவே இருப்பதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே தெரிவித்துள்ளார். மொஸ்கோவில் இடம்பெற்ற ரஷ்ய - இலங்கை வர்த்தக தரப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் போதே, ஜனித்த லியனகே இதனைக்…

இதை செய்ய தவறிட்டாங்க.. காவிரி விவகாரத்தில் மாநில அரசை விமர்சித்த குமாரசுவாமி!!

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடும் விவகாரத்தில், கர்நாடக அரசு காவிரி நீர் மேலான்மை ஆணையத்தை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு தவறி விட்டது என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி.…

கடன் உத்தரவாத முகவர் நிலையம் நிறுவப்படும்!!

தேசிய கடன் உத்தரவாத முகவர் நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பவுள்ளதாக அவர்…

பாடசாலை சீருடைகளுக்கு சீனா நிதி உதவி!!

நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிற்கு தேவையான சீருடைக்கு செலவாகும் முழுத் தொகையையும் வழங்க சீனா இணங்கியுள்ளது. கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை…

50 ரயில் என்ஜின்கள் பழுது!!

50 ரயில் என்ஜின்கள் பல்வேறு காரணங்களால் பழுதடைந்து காணப்படுகின்றன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்தியா, ஜப்பான், சீனா,…

நேபாளத்தில் வேலை நிறுத்தத்தில் குதித்த ஆசிரியர்கள் : மூடப்பட்டன பாடசாலைகள் !!

நேபாளத்தில் பாடசாலை ஆசிரியர்களின் பாரிய வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளை மூட…

மும்பையில் 17 மணி நேரம் வரிசையில் காத்து நின்று முதல் ‘ஐ போன்-15’ வாங்கிய…

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வரிசையில் 'ஐ போன்-15' நேற்று இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. மும்பை, டெல்லியில் உள்ள ஆப்பிள் 'ஐ போன்' விற்பனை நிலையங்களில் இந்த விற்பனை தொடங்கிய நிலையில், புதிய 'ஐ போன்'-ஐ வாங்குவதற்காக…

வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைக்கும்.. மத்திய மந்திரி ஜெய்சங்கர்!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுசபையின் 78-வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா…

உணவு ஆர்டருக்கு ரூ.3 கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் புகார்: விளக்கம் அளித்த…

சமீபகாலமாக ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தவற்காக குறிப்பிட்ட உணவு நிறுவனங்களின் செயலிகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர்…

திருச்சியில் இருந்து குஜராத் சென்ற ரெயிலில் திடீர் தீ விபத்து..!!

திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் வால்சத் ரெயில் நிலையத்தில் நின்று, அங்கிருந்து கிளம்பிய சில…