11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- தடுக்க தவறிய தாய் கைது!!
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பள்ளி வகுப்பறையில் சோகத்துடன் காணப்பட்டார். ஆசிரியைகள் அவருக்கு கவுன்சிலிங் வழங்கியபோது தனக்கு தாயாரின் நண்பர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர்…