;
Athirady Tamil News

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- தடுக்க தவறிய தாய் கைது!!

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பள்ளி வகுப்பறையில் சோகத்துடன் காணப்பட்டார். ஆசிரியைகள் அவருக்கு கவுன்சிலிங் வழங்கியபோது தனக்கு தாயாரின் நண்பர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர்…

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரே!! – சி வி கே சிவஞானம் தெரிவித்தார்!!

ஊடக அறிக்கை மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது என கூற முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார் இன்று தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,746,350 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.46 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,746,350 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 673,316,373 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 644,955,863 பேர்…

பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான…

அரச உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

சிறுபோக நெற்செய்கைக்கு இலவச உர விநியோகம்!!

நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற உரமான (Triple Super Phosphate (TSP)) ஐ எதிர்வரும் சிறுபோக பயிர்செய்கைக்கு அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர…

அரசியலமைப்புப் பேரவை புதன் கூடும் !!

அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (25) மு.ப 9.30 மணிக்கு நடைபெறவிருப்பதாக பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அத்துடன், சபாநாயகர், பிரதமர் மற்றும்…

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மரண தண்டனை கைதி !!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர் இன்று ஆரம்பமான 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் ஆயுள் தண்டனையாக…

‘களனிதிஸ்ஸ’மீண்டும் ஆரம்பம் !!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று முன்தினம் (21) நள்ளிரவு முதல் தற்காலிகமாக…

கொச்சி விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!!

குவைத்தில் இருந்து கேரளா வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குவைத்தில் இருந்து கொச்சிக்கு வந்த…

பாகிஸ்தானில் இன்று பல நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு- பொதுமக்கள் தவிப்பு!!

பாகிஸ்தானில் இன்று காலை 7.30 மணி அளவில் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திடீரென மின்சாரம் துண்டிக்கபட்டது. கராச்சியில் 90 சதவீதம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சீரற்ற மின் வினியோகம் காரணமாக மின்சாரம்…

பினராயி விஜயனை சமூக வலைதளத்தில் விமர்சித்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை!!

கேரளாவில் கல்வி நிறுவனம் தொடர்பான பிரச்சினையில் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனை போலீஸ் அதிகாரி உமேஷ் விமர்சனம் செய்தார். அதனை அவர் சமூக வலைதளத்திலும் பதிவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள்…

வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் இந்திய பட்டங்கள்!! (படங்கள்)

இந்தியாவை பிரதிபலித்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் 74ஆவது…

சீன எல்லையில் பிரம்மாண்ட போர் பயிற்சி – இந்திய விமானங்கள், ஏவுகணைகள் குவிப்பு!!

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில், சீன எல்லைக்கு அருகே இன்னும் சில நாட்களில் மிகப் பெரிய அளவில் போர் பயிற்சி மேற்கொள்ள இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை அடிக்கடி தலைதூக்குகிறது.…

பனைமரத்தில் கள் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும்- 8 மாவட்ட விவசாயிகள் ஈ.பி.எஸ்யிடம்…

சேலம் நெடுஞ்சாலை நகரில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லம் உள்ளது. இங்கு நேற்று எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு விவசாய முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் சேலம், நாமக்கல், தர்மபுரி,…

சிரியாவில் 5 மாடிக்கட்டிடம் இடிந்து 16 பேர் பலி!!

சிரியாவின் வடக்கு நகரமான அலப்போ நகரம் அமெரிக்கா ஆதரவு குர்தீஷ் படை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள ஒரு 5 மாடி கட்டிடத்தில் 30 பேர் வசித்து வருகின்றனர். நேற்று திடீரென இந்த கட்டிடம் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தின்…

தமிழ்நாடு கவர்னராக பணியாற்றும் அனுபவம் புதுமையானது- மனம் திறந்த கவர்னர் ஆர்.என்.ரவி!!

தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று கிண்டி ராஜ்பவனில் சந்தித்தனர். அப்போது அவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். தமிழ்நாட்டில் கவர்னரின் அனுபவம் பற்றிய…

கூட்டமைப்பின் பிளவு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது – செல்வம்!!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது என்பது ஆரோக்கியமான விடயமல்ல. கூட்டமைப்பின் பிளவு மக்கள் மத்தியில் தற்போது பாரியதொரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் மக்களின்…

83 வயதான தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற 43 வயதான மகன்!

83 வயதுடைய தந்தையை கத்தியால் குத்தி கொன்றதாக கூறப்படும் 43 வயது மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். மினுவாங்கொட வாகொவ்வ பகுதியில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஒருவரே இவ்வாறு கொலை…

கரையோர ரயில் போக்குவரத்து பாதிப்பு!!

சமுத்திரதேவி கடுகதி ரயில் இன்று காலை களுத்துறை நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இதன் காரணமாக கரையோர ரயில் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி ரயில்…

நைஜீரிய பிரஜை ஒருவர் இலங்கையில் கைது!!

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான, கங்கொடவில பிரதேசத்தில் வைத்து நேற்று (22) பிற்பகல் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 40 வயதுடைய குறித்த நபர்,…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டி!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.…

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர்…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. அங்கு கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபருக்கு சொந்தமான ஓட்டல் செயல்படுகிறது. அந்த ஓட்டலில் நேற்று இரவு சீன…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு !!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்ற வீரர்களில் 3 பேர் மாடு முட்டி படுகாயமடைந்து பின்னர் சிகிச்சை…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி…

பதற வைக்கும் பாகிஸ்தான் பொருளாதாரம்: மீள்வதற்கு என்ன வழி?

இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அண்டை நாடுகள் வலுவிழந்து போவது நமக்கு நல்லதல்ல. அந்த நாட்டுடன் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்படும் சரிவு தொடங்கி, அகதிகள் ஊடுருவல், அதனால்…

மின்சார பாவனையை குறைக்குமாறு கோரிக்கை !!

க.பொ.த உயர்தர பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்சார பாவனையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மின்சார பாவனையாளர்களிடம் இந்த…

1,600 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் !!

இன்று ஆரம்பமாகவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளுக்காக 1,600 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஆண்டு தேர்வுக்கான கட்டுரை வினாத்தாளுக்கு கூடுதலாக 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும்…

போதைப்பொருள் மாத்திரைகளுடன் மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் கைது!!

போதைப்பொருள் மாத்திரைகளுடன் மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் பலாலி விமானப்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் 250 போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.…

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஆர்.வரதீஸ்வரன் நியமனம் !!

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஆர்.வரதீஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அ.சிவபாலசுந்தரன் யாழ்ப்பாண…

டெல்லி நட்சத்திர ஓட்டலில் ரூ.23 லட்சம் கட்டணம் செலுத்தாமல் தப்பிய மோசடி நபர் கைது!!

டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் முகமது ஷெரீப் என்பவர் வந்து, தான் ஐக்கிய அரபு அமீரக அரச குடும்பத்தின் உதவியாளர் என்று கூறி அறையை எடுத்து தங்கினார். சுமார் 4 மாத காலம் ஓட்டலில் தங்கிய அவர் கடந்த நவம்பர்…

வியாழன் கோளை சுற்றி வரும் ஐஸ் நிலாக்களை ஆராயப் போகும் ஜூஸ் செயற்கைக்கோள்!!

வியாழன் கிரகத்தின் பனிக்கட்டி நிலவுகளை ஆராய்வதற்காக ஐரோப்பா தனது மிகப்பெரிய விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. ஜூஸ் செயற்கைக்கோள் பிரான்சின் துலூஸ் நகரில் இறுதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பிறகு தென் அமெரிக்காவில் உள்ள…

காஷ்மீரில் இரட்டை குண்டு வெடிப்பு எதிரொலி- ராகுல் காந்தியின் பாதயாத்திரை பலத்த…

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் 'ஒற்றுமை பயணம்' பாத யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது அவர் ஜம்மு- காஷ்மீரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். குடியரசு தின விழா மற்றும் ராகுல்காந்தி பாத யாத்திரையையொட்டி…

போலாந்தில் இந்திய பீர் தயாரிப்புக்கு யுக்ரேன் போர் காரணமானது எப்படி?

இரண்டு இந்தியர்கள் போலந்தில் முதன்முதலில் இந்திய அவல் உடன் ஐரோப்பிய ஹாப்ஸை (கோன் வடிவிலான மலர்) இணைத்து கலப்பின பீர் விற்பனை செய்துள்ளார்கள். யுக்ரேன் போர் அவர்களின் பயணத்தை எவ்வாறு வடிவமைத்தது என்பதை பிபிசியின் இம்ரான் குரேஷி…