;
Athirady Tamil News

அனைவருடனும் ஒன்றிணைந்து செயலாற்றத் தயார் – ஐ.நா அபிவிருத்தி செயற்திட்டத்தின்…

மிக மோசமான சவால்கள் புதிய வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் முன்நோக்கிப் பயணிப்பதற்கான பாதையையும் உருவாக்குகின்றது. அந்த வகையில் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கு மத்தியில் உள்ள புதிய வாய்ப்புக்கள் என்னவென்பதை…

தமிழர் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய நேரடிப் பேச்சுவார்த்தை அவசியம் – 27 தமிழ்…

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 13ஆவது திருத்தம், 13 'பிளஸ்', மேலவை என ஒற்றையாட்சி அரசியலமைப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தை கடத்தாமல்,…

புதிதாக 140 பேருக்கு தொற்று- கொரோனாவுக்கு 3 பேர் பலி!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 131 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 81 ஆயிரத்து 921 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 117 பேர் உள்பட இதுவரை 4…

தேர்தலை பிற்போடும் நோக்கில் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் இயற்றப்படவில்லை…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது, பிற்போடுவது தொடர்பான தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.தேர்தல் நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடவில்லை. தேர்தலை பிற்போடும் நோக்கில் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம்…

நெல்லூர் அருகே ரெயில் மோதி பெண் உட்பட 3 பேர் பலி!!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், ஆத்ம குரு பஸ் நிலையம் அருகே சுரங்க ரெயில் பாதை உள்ளது. சுரங்க ரெயில் பாதையில் நேற்று நள்ளிரவு 1 பெண், 2 ஆண்கள் தண்டவாளத்தை கடந்தனர். அப்போது தர்மாவரத்தில் இருந்து நர்சாபூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக…

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கைக்கு 67.30 கோடியாக…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.30 கோடியாக…

உயிர்களோடு விளையாட வேண்டாம் !!

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடுகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால், அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வுக் காண முடியும் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல…

இந்தியாவிலேயே பழங்குடியினர் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கிய முதல் மாவட்டம் வயநாடு-…

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வானார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து…

சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய செய்தி !!

நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய COVID-19 நெறிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதியளித்துள்ளது. நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய COVID-19 நெறிமுறைகளை ஜனவரி 17 ஆம் திகதி முதல்…

முட்டை இறக்குமதி தொடர்பான புதிய அறிவிப்பு !!

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பறவைக் காய்ச்சல் காணப்படுகின்ற நிலையில், அந்த நாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்வதற்கு இதுவரையில் கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கவில்லை. கடந்த…

யாழ். பல்கலைக்குப் பேரவை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்!!

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக 9 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,743,106 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.43 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,743,106 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 673,000,946 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 644,644,951 பேர்…

டெல்லி அருகே மீண்டும் பயங்கரம்- வாலிபரை கொன்று 15 துண்டுகளாக வெட்டி குப்பையில் வீசிய ஆட்டோ…

புதுடெல்லியை சேர்ந்த அப்தாப் என்ற இளைஞர் தனது காதலி ஸ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி உடலை நகரின் பல இடங்களிலும் வீசி எறிந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சில மாநிலங்களிலும் இதே போன்று சம்பவங்கள் நடந்தன.…

மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை இந்தியா அர்த்தபூர்மானதாக்க வேண்டும் – பேராசிரியர்…

13ஆவது திருத்தசட்டத்தினை நடைமுறைப்படுத்துவதே உடனடியான சாத்தியம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவான அறிவிப்பை விடுத்துள்ள நிலையில்ரூபவ் இந்தியா மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை அர்த்தபூர்வமானதாக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை…

சீனாவின் கடன் மறுசீரமைப்பு இணக்க சான்றிதழ் விரைவில் வெளியாகும் – பல மட்டப்…

இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடன்கள் தொடர்பிலான அந்நாட்டின் மறுசீரமைப்பு இணக்கச் சான்றிதழ் விரைவில் வெளியாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில்…

பெண்களுக்கான தெஹ்ரானிய சர்வதேச மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்க்ஷ!!

உலகின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெண்களுக்கான முதலாவது சர்வதேச மாநாடு நேற்று முன்தினம் (20) வெள்ளிக்கிழமை ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் மனைவி ஷிரந்தி…

வாய் துர்நாற்றத்தினால் அவதிபடுகின்றீர்களா? (மருத்துவம்)

வாய் துர்நாற்றத்தால் மற்றவர்களிடம் முகம் கொடுத்து கதைப்பதற்கு பெரிதும் கஷ்டப்படுகின்றீர்களா? அல்லது நீங்கள் பேசும் போது அவர்கள் முகத்தை திருப்பிக் கொள்வதால் நீங்கள் அவமானமடைந்தது போல உணர்கின்றீர்களா? கவலையை விடுங்கள். நீங்கள் மற்றவர்களிடம்…

நிலாவெளியில் பப்பாளிச் செய்கையில் பாரிய வீழ்ச்சி : வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை…

நிலாவெளி, கும்றுப்பிட்டி முதலான பிரதேசங்களில் பப்பாளி செய்கையாளர்கள் இம்முறை பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் சுமார் 10…

நாளை முதல் 16 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடும்!!

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக நாளை (23) முதல் 16 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக ரயில்வே திணைக்களத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால்…

இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!!

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய திட்டங்கள் குறித்து விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி வீடியோ மூலம்…

வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்து காதலனுக்கு கொடுத்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அக்காய பாலம், சங்கரமடம் பகுதியை சேர்ந்தவருக்கு ஒரு மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். மகள் விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வருகிறார். கல்லூரி அருகே உள்ள ஐ.டி.ஐ-யில் 17 வயது…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் 13 மணி நேரம் அதிரடி சோதனை- ரகசிய ஆவணங்கள் சிக்கியதாக…

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு…

உ.பி.யில் பூனை காணாமல் போனதால் கோபம் 35 புறாக்களை விஷம் வைத்து கொன்ற பெண்!!

உ.பி.யின் ஷாஜகான்பூர் நகரின் ஜலால்நகர் பகுதியை சேர்ந்தவர் வாரிஸ் அலி (32). புறாக்களுக்கு பயிற்சி அளிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளார். இவர் தனது வீட்டு மாடியில் சுமார் 80 புறாக்கள் வைத்துள்ளார். இந்நிலையில் 35 புறாக்களை அண்டை வீட்டுப் பெண்…

சீனாவில் 80 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிப்பு- அரசின் மூத்த விஞ்ஞானி தகவல்!!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 வைரஸ் காரணமாக அந்நாட்டில் நோய் தொற்று மீண்டும் எழுச்சி பெற்றது. அங்கு தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர்…

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் தமிழர் தரப்பும்!! (கட்டுரை)

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் ஆரம்பமாகி இருக்கின்றன. இது ஒரு பொன்னான வாய்ப்பு. இப்படிச் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தானாக முன்வந்து, 2022 நவம்பரில்…

கோவில்குளம் இந்துகல்லூரியின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள்! (படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்து கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் 21-01-2023 கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் திருமதி. பு.உதயசேகரன் தலைமையில் நடைபெற்ற வருடாந்த திறனாய்வு போட்டியில், சேரன், சோழன், பாண்டியன்…

பணம் கிடைக்காவிடின் சிறை செல்வேன்: மைத்திரி !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா நஷ்ட ஈட்டை வழங்கவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில், நீதிமன்றத்தால் வழங்கப்படட தீர்ப்பின் பிரகாரம் 10 கோடி…

இது அரசியல் செய்யும் நேரமல்ல !!

இது அரசியல் செய்யும் நேரம் அல்ள என தெரிவித்துள்ள இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதனை ஜனாதிபதி…

அமைச்சுகளுக்கு புதிய கட்டுப்பாடு !!

அனைத்து அமைச்சுக்களும் தங்களது செலவீனங்களை 6 சதவீதமாகக் குறைக்க வேண்டுமென புதிய சுற்றுநி‌ரூபம் ஒன்றை திறைசேரி வௌியிட்டுள்ளது. வருடத்துக்கு 300 பில்லியன் ரூபாய்களை சேமிப்பதற்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட…

6 இலட்சம் மதிப்பிலான 250 ஜோடி காலணிகள் !!

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக நேற்று இரவு நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 6 இலட்சம் மதிப்பிலான 250 ஜோடி காலணிகள், ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களை…

குருநாகல் மேயர் பதவி நீக்கம்!!

குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடமேல் ஆளுநரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம்…

மஜத கட்சி வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!!

கர்நாடகாவில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலைில் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மஜத கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் பீஜாப்பூர் மாவட்டம்…

354 தற்காலிக ஆசிரியர்கள் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு- முதலமைச்சர் ஆணைகளை…

இந்து சமய அறநிலையத்துறை மூலம் 400-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த கோவில்களில் திருப்பணிகள், தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், கோவிலுக்குச்…

இரட்டை இலை சின்னம் முடங்க ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிட உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. போட்டியிட்டது. இந்த நிலையில் தனது பலத்தை காட்டும் விதத்தில் எடப்பாடி…