;
Athirady Tamil News

உக்ரைனுக்கு நீண்ட தூர ஆயுதங்களை வழங்கினால்…. மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கும் ரஷியா!!

உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி ஓராண்டை நெருங்குகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகி உள்ளனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ரஷியாவுக்கு அடிபணியாமல் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து…

கல்வியங்காட்டு கடை மீது வெளிநாட்டில் இருந்து காசு பெற்ற கூலிப்படையே தாக்குதல்!!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் வர்த்தக நிலையம் மீதும் , வர்த்தகர் மீது, வெளிநாட்டில் வசிக்கும் நபரிடம் காசினை பெற்றுக்கொண்டு, கூலிப்படையை தாக்குதல் மேற்கொண்டு, வர்த்தக நிலையத்தில் இருந்து 5 இலட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளதாக…

திபெத்தில் சோகம் – பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு!!

சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில்…

ஜனாதிபதி – மனோ கணேஷனுக்கு வழங்கிய உறுதி மொழி!!

இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு…

இந்தியாவுக்கு விஜயம் செய்யவும் ரணிலுக்கு மோடி அழைப்பு !!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அனுப்பிவைத்துள்ள அழைப்பிதழை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.

இலங்கையுடன் நெடுந்தூரம் பயணிக்க விரும்புகிறோம் !!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதன்போதே, இந்தியா ஒரு நம்பகமான அண்டை நாடாகவே…

ஆர்மீனியா ராணுவ என்ஜினீயரிங் நிறுவனத்தில் தீ விபத்து – 15 வீரர்கள் பலி!!

ஆர்மீனியாவில் அஸாட் என்ற இடத்தில் ராணுவ என்ஜினீயரிங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அந்த தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. தீ மின்னல் வேகத்தில் பரவியது. இந்த விபத்தில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை…

வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு- மல்யுத்த சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் சாலையில் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 30 பேர் தர்ணா…

முட்டைக்கு விலை சூத்திரம்?

முட்டைக்கான விலை சூத்திரத்தை, எதிர்வரும் 3 தினங்களுக்குள் வழங்குமாறு கோப் குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது. அதிகார சபையின் அதிகாரிகள், கோப் குழுவுக்கு நேற்று (19) அழைக்கப்பட்டபோது, இந்த அறிவுறுத்தல்…

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு !!

அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பிற்காக குறைந்தது இரண்டு ஆயுதம் தாங்கிய பொலிஸ்…

சுதந்திரமில்லா நாட்டில் கோடிக்கணக்கில் செலவழித்து எதற்கு சுதந்திர தினம் ?

சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் ? என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பி இருந்தார். யாழ்ப்பாணத்தில்…

யாழ்.இராணுவ தளபதியுடனான சந்திப்பில் காணி விடுவிப்பு தொடர்பில் பேச்சு!! (படங்கள்)

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த சந்திப்பில்,…

வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் யாழ். மாவட்ட செயலருடன் சந்திப்பு!! (படங்கள்)

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகிந்த குணரட்ண மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்ன ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினர். மாவட்ட…

நியூசிலாந்து பெண் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு: பரபரப்பான பின்னணி தகவல்கள்!!

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக 2017-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி முதல் பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டர்ன் (வயது 42). இவர்தான் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவரும் ஆவார். 37 வயதில் ஜெசிந்தா, அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றபோது, உலகின் மிக…

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க பரிசீலனை- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. சுப்பிரமணிய சுவாமி தரப்பில் கூறும்போது, ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க ஏற்கனவே உறுதி…

குஜராத் கலவர ஆவணப்பட சர்ச்சை: பிரதமர் மோடிக்கு ரிஷி சுனக் ஆதரவு!!

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது, குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையே, லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற…

ரணிலின் கைபொம்மை தற்போதைய பாராளுமன்றம் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைபொம்மையாக பாராளுமன்றம் மாறியுள்ளதாக குற்றஞ்சுமத்திய சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்றம் சுயாதீனத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தும்…

மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு !!

இலங்கையால் ஒவ்வொரு வருடமும் சுமார் 4,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், வருடாந்தம் அண்ணளவாக 1,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறப்பதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. மார்பகப்…

எஸ். ஜெய்சங்கர் – அலி சப்ரி சந்திப்பு !!

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என இந்திய நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் நேற்றுத் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (19)…

அமெரிக்க போர்க்கப்பல் இலங்கைக்கு வந்தது !!

அமெரிக்க கடற்படையின் USS ‘Anchorage’ (LPD-23) கப்பல் இலங்கை கடற்படையுடனான ஒத்துழைப்பு ஆயத்தம் மற்றும் பயிற்சி -2023 இல் பங்கேற்பதற்காக கொழும்பு துறைமுகத்தை வியாழக்கிழமை (19) வந்தடைந்தது. USS ‘Anchorage’ கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படை…

காதலியை முன்னால் அமர வைத்து நடுரோட்டில் ஸ்கூட்டரில் சென்றவாறு ‘கட்டிப்புடி…

சமூக ஊடகங்களில் பலவித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இதை பார்க்கும் பலரும் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின்…

இன்சூரன்ஸ் பணத்திற்காக வாலிபர் கடத்தி கொலை- அரசு ஊழியர் உள்பட 4 பேர் கைது!!

தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்த அவர், பங்கு சந்தையில் ஏற்பட்ட…

டெல்லியில் தேர்வின்போது ஆசிரியருக்கு சரமாரி கத்திக்குத்து… மாணவன் வெறிச்செயல்!!

டெல்லியில் இன்று அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவரை மாணவன் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லி இந்தர்புரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெறும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வை கண்காணிக்கும் பணிக்காக…

இதை அரசியலாக்க வேண்டாம்… ஆதரவு தெரிவிக்க வந்த பிருந்தா காரத்தை வெளியேறச் சொன்ன…

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட சுமார் 200 மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்…

கஸக்ஸ்தானின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!!

கஸக்ஸ்தானின் பாராளுமன்றத்தை அந்நாட்டு ஜனாதிபதி இன்று கலைத்துள்ளார். எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்துடன் உள்ளூராட்சி சபைகளையும் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட்…

டெல்லியில் மகளிர் ஆணைய தலைவியிடம் போதையில் அத்துமீறிய கார் டிரைவர்!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் இன்று அதிகாலை அதிகாலை 3.11 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர், அவரை தனது காரில் ஏறுமாறு கூறி…

இஸ்ரேலிய சிறையிலிருந்து 40 வருடங்களின் பின் பலஸ்தீன கைதி விடுதலை!!

இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரை கொலை செய்தமைக்காக சிறையிலடைக்கப்பட்ட பலஸ்தீன கைதி ஒருவர் 40 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 62 வயதான மஹேர் யூனிஸ் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1980 ஆம் ஆண்டு, கோலான்…

ஜெயலலிதா உடலுக்கு எம்பார்மிங் செய்தது யார்? – முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி பதில்!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள்,…

அமிர்தசரசில் 35 பயணிகளை ஏற்றாமல் புறப்பட்டு சென்ற சிங்கப்பூர் விமானம்!!

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு கடந்த 9-ந் தேதி புறப்பட்ட விமானம் ஒன்று 55 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமல் புறப்பட்டு சென்றது. அந்த பயணிகள், விமான நிலைய பஸ்சில் சிக்கி கொண்டதால் அவர்களை விட்டுவிட்டு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில்…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து கடந்த 3 நாட்களாக, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர்…

‘சக்தி வாய்ந்த பீரங்கிகள் தேவை… விரைவாக அனுப்புங்கள்…’நட்பு நாடுகளுக்கு…

உலகின் சுதந்திர நாடுகள் (போர் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத நாடுகள்) சிந்திக்க பயன்படுத்தும் நேரத்தை, பயங்கரவாத அரசுகள் கொல்ல பயன்படுத்துகின்றன என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதை உணர்ந்து நட்பு நாடுகள், உக்ரைனுக்கு…

ஜாம் பஜாரில் பீடா கடையில் இருந்து 7 கிலோ போதை சாக்லேட்டுகள் பறிமுதல்- ஒருவர் கைது!!

சென்னை ஜாம் பஜாரில் போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்குள்ள பீடா கடைகளில் சோதனை செய்தனர். அங்கு போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.…

திருடிய குற்றத்திற்காக 4 பேர் கையை துண்டித்த தலிபான்களுக்கு சர்வதேச அளவில் கடும்…

ஆப்கானிஸ்தானில் திருடிய குற்றத்திற்காக 4 பேரின் கையை துண்டித்த தலிபான்களுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெண்களுக்கு பல்வேறு தடைகள் உள்ளிட்ட பலவித கட்டுப்பாடுகளை…

ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் அழிப்பு- தலைவர்கள் சிலை,…

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு…