;
Athirady Tamil News

கணினி பயன்பாட்டாளர்களுக்கு கண் பயிற்சி அவசியம் !! (மருத்துவம்)

கணினி மற்றும் அலைபேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்பொழுது நாளடைவில் அளவுக்குமீறி பெருகிவிட்டது. கணினியை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில் கணினியில் இருந்து வெளிப்படும் கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாத்துக்…

யாழில் கரையோர பாதுகாப்பு திணைக்களம் எதற்கு இருக்கின்றது? – அன்னராசா கேள்வி!!

யாழ் மாவட்டத்தில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் எதற்கு இருக்கின்றது என கேள்வியெழுப்பிய யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா, சட்டவிரோத கடலட்டை பண்ணை அமைப்பது…

யாழில் புதிய கேயுவி கார் விற்பனையில்!!

இலங்கைக்கு பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் கேயுவி(KUV 100 Nxt) கார் தற்போது யாழ்ப்பாணத்தில் விற்பனையாகி வருகிறது. ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனம் மகேந்திர நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் மாத்தறையிலுள்ள…

நாங்கள் மூச்சை வழங்குவது – மூச்சை திணறடிக்கும் தரப்புக்கு வேடிக்கை!

தான் மக்களுக்கு மூச்சுவிட உதவும் போது மக்களது மூச்சைத் திணறடிக்கும் கும்பல்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், இவற்றால் தான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை எனவும்,சம்பிரதாய எதிர்க்கட்சி என்ற வகிபாகத்திலிருந்து விடுபட்டு நாட்டிற்கு பெறுமதி…

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர்!

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜெனரல் (ஓய்வுபெற்ற) எஸ்.எச்.எஸ் கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஓய்வுபெற்ற ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொடவை…

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விஷேட கலந்துரையாடல்!!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (23) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10 மணிக்கு தேர்தல்கள்…

தமிழ் மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி தீர்வு வழங்க எதிர்தவர் தற்போதைய ஜனாதிபதி!

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும்போது அதனை அப்போது எதிர்கட்சியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்த்தார். ஆனால் தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜித்…

வியட்நாமிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம்!!

கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் குறித்த 152 பேரும் நாடு…

வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை!!

முல்லைத்தீவு - முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் சிறுவியாபார வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமையைத்…

சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.வாழ்வாதார உதவிகள் வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்..…

சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.வாழ்வாதார உதவிகள் வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.. (படங்கள் வீடியோ) ################################## யாழ்.அச்சுவேலியைச் சேர்ந்தவரும் சுவிஸ் பேர்ண் தூண் மாநிலத்தில் வதியும் “ராஜு” என…

யாழ் பல்கலைக்கழகத்தின் சமுதாய சமையலறைத் திட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான சமுதாய சமையலறைத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை மந்தகதியான நேரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் போதியளவு உணவு வசதியை பெறுவதில்…

ஈழத்து சிதம்பர திருவிழாவிற்காக ஏற்பாடுகள் பூர்த்தி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைநகர் ஈழத்து சிதம்பர வருடாந்த திருவெம்பாவை உற்சவத்திற்குரிய சகல ஆயத்த பணிகளும் பூர்த்தியடைந்துள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க, பாலச்சந்திரன் தெரிவித்தார் இவ்வருட திருவெம்பாவை உற்சவத்தினை சிறப்பாக…

ஜனவரி 01 முதல் அதிகரிக்கவுள்ள வருமான – வெளியானது அறிவிப்பு!

இலங்கையில், வருமானத்திற்கு ஏற்றவாறு வரி பணம் செலுத்துவது தொடர்பான திட்டம், ஜனவரி 01 முதல், நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பொருளாதார ஸ்தாபன கலந்துரையாடல்…

சீகிரியாவின் உச்சியை காண 11000 ரூபா!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வகையில் போக்குவரத்து, பொருட்கள் கொள்வனவு மற்றும் சுற்றுலா தளங்களை…

முட்டையும் இல்லை; கேக்கும் இல்லை!!

சந்தையில் முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை உயர்வு காரணமாக இந்த பண்டிகை காலத்தில் ஒரு கிலோ கேக் விலை 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகிறார். ஒரு மாதத்திற்கு…

ஆஷு மாரசிங்க இராஜினாமா!!

பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம்…

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

கொழும்பில் இருந்து காலி வரையான தெற்கு அதிவேகப் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட விபத்து காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…

ஒரு காலமும் எமது நாட்டை இந்த அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியாது..! – சரத் பொன்சேகா!!

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாட்டை இந்த அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம்…

’Silver Spirit’ சொகுசுக்கப்பல் இன்று கொழும்பை வந்தடையும்!!

Lefebvre Family (Rome, Italy) நிறுவனத்திற்குச் சொந்தமானதும், Silversea & Royal Caribbean நிறுவனத்தால் இயக்கப்படும் சொகுசுக் கப்பலான "Silver Spirit" இன்று (23) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.…

15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்!!

இறக்குவானையில் இருந்து 15 வயதுடைய சிறுமியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டிற்குள் வைத்து பலவந்தமான முறையில் மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட…

ஜனாதிபதியுடன் ஆளுந்தரப்பில் சிலர் அதிருப்தி!!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுக்கள் வழங்கப்படும் எனவும் அரச மேல்மட்டத்தில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில்,…

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – 47 பேர் கைது!!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த விசேட நடவடிக்கை…

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!!

லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,…

விவசாயிகளுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்படும்!!

விவசாயிகளுக்கு தேவையான வசதிகளும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படுமென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நுவரெலியா நகர மண்டபத்தில் நேற்று (22) ஜனாதிபதி ரணில்…

சீதுவையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!!

சீதுவ பிரதேசத்தில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில்…

பொறியில் சிக்கிய சிறுத்தை!!

கிளிநொச்சி பூநகரி வேரவில் பகுதியில் தனியார் ஒருவரின் தோட்டத்தில் வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய பெண் சிறுத்தையை வனவளத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர். தோட்டத்திற்கு வரும் பன்றி,முயல் உள்ளிட்ட விலங்குகளுக்காக வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய…

ஹெரோயின் வலைப்பின்னலை தேடி வேட்டை-50 கிராம் 139 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஆடம்பர வாகனங்கள்…

ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் தேடி கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து திருக்கோவில்…

தகவல் முகாமைத்துவ விஞ்ஞான கல்லூரின் பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்கா சர்வதேச…

தகவல் முகாமைத்துவ விஞ்ஞான கல்லூரின் (சிம்ஸ் கெம்பஸ்) பன்னிரண்டாவது வருடாந்த பட்டமளிப்பு விழா கல்லூரின் முதல்வர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபாவின் தலைமையில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள்…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும் 04 வைத்தியசாலைகளுக்கும் பாராட்டு !

உலக வங்கியினால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP செயற்திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்காக 04 பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளுக்கும், இத்திட்டத்தின் கீழ்…

இந்நாட்டு மக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டுமா?

இலங்கையில் மீண்டும் முகக்கவசத்தினை கட்டாயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடான இந்தியாவும்…

வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த ஊர்காவற்துறை பொலிஸார்!

வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை, உரியவரை கண்டறிந்து அவரிடம் கையளித்த யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸாரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி விதானபத்திரன உள்ளிட்ட, பொலிஸ்…

ஆடு மேய்க்க சென்ற புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் - வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். வாதரவத்தை - பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞனே சடலமாக…

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை!!

திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று (23) மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 48…

இன்று முதல் விசேட ரயில் சேவைகள்!!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு எட்டு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும்…