;
Athirady Tamil News

பிரபல ஆண்கள் பாடசாலைக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதி!!

கண்டி பேராதனை வீதியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்த விசேட காவல்துறையினர் மூன்று இளம் பெண்களையும் அதன் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர். மத்திய மாகாண சிரேஷ்ட…

இராணுவத்தளபதி தொடர்பில் ரணிலின் உத்தரவு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு 2022 டிசம்பர் 31 ஆம் திகதி முதல் ஒரு வருட சேவை நீடிப்பை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதி என்ற வகையில் வழங்கியுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் லியனகே…

நீதிமன்றத்திற்கு தீ வைப்பு – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை !!

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளதுடன் குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நீதிமன்ற…

ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் ஜஸ்பர் திரைப்படம்.!! (படங்கள்)

ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் ஜஸ்பர் திரைப்படம்.. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கைகள் அதிகம். ஆனால் ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஆக்சன் நிறைந்த திரில்லர்…

பாத வெடிப்புக்கு எளிய மருத்துவம்!! (மருத்துவம்)

குதிக்கால் வெடிப்பு பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாமல் போகலாம். சில சமயங்களில் கடினமான…

தமிழ்த் தேசிய அரசியல்: ‘தேவையில்லாத ஆணிகள்’!! (கட்டுரை)

ஹோம் சைனா’ (சீனா வீட்டுக்குப் போ) என்ற போராட்டத்தை, தான் தலைமையேற்று நடத்தவேண்டி வரும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கிய ராகுல், பாராளுமன்றத்தில் சூளுரைத்திருக்கிறார். தமிழ்த் தேசிய அரசியலின் முன்னிலைக்…

நுரைச்சோலை மின்நிலையத்தின் ஒரு பகுதியை மூட தீர்மானம்!!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை நாளை முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும் திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் உரிய பிரிவை மூடுவதற்கு…

மக்கள் சேவையில் இழுத்தடிப்புச் செய்ய வேண்டாம்!!

அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேயாற்றும்போது இழுத்தடிப்பின்றி தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். தனக்கு முன்வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பிரச்சினையில் 50 சதவீதமானவை அரச…

7 பதக்கங்களை பெற்று இலங்கை சிறைச்சாலைக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கும் பெருமை!!…

அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பங்குபற்றி சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்று திணைக்களத்தையே பெருமைபெற வைத்த எமது யாழ் சிறைச்சாலையின் வீரர்களான C. Q யூட் பீரிஸ் உயரம் பாய்தல்…

கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி எங்கே? – யாழ் மாநகர சபை உறுப்பினர் தனேந்திரன்!!…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே என கேள்வியெழுப்பிய யாழ் மாநகர சபை உறுப்பினர் தனேந்திரன், 25 வருடங்களாக பொது கூட்டம்…

கொரியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் திடீர் முறுகல் !!

கொழும்பில் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் மற்றும் அதன் அதிகாரிகளை தென் கொரிய பேரிடர் நிவாரண அறக்கட்டளையின் தலைவர் சோ சுங் லியா கடுமையாக விமர்சித்துள்ளார்.…

இலங்கைக்கு இந்தியாவின் மற்றுமொரு உதவி !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து முதன் முதலில் உதவி புரிந்த நாடு இந்தியா. இலங்கைக்கான நீண்ட கால கடன்வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளை இந்தியா வழங்கியது. அதிலும் குறிப்பாக தமிழக அரசாங்கம் இலங்கை மக்களுக்காக…

சீனாவில் இலங்கை தூதரக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா !!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். தற்போது வரை சுமார் 1.48 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஒமிக்ரோன் மாறுபாடு கொண்ட பிஎப் 7 வகை…

வரலாற்றில் என்றும் இல்லாத சவால்! அனைவரையும் ஒன்றிணைய ரணில் அழைப்பு !!

அரசாங்கத்திடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைத்து அடுத்த தேர்தலில் அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் பாரம்பரிய அரசியல் முறையிலிருந்து விலகி நாட்டுக்கான தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க…

உதயபுரம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை உதயபுரம் பகுதியில் பயன்படுத்தப்படாத மீன்பிடி வலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை(22) மண்டைதீவு கடற்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்…

தொழில்துறையினருக்கு வரிச்சலுகைகள் கிடையாது – ரணில் பகிரங்கம்!!

சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறையினர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சிறந்து விளங்கக்கூடிய சூழலை உருவாக்குவேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதில் பிரதான…

சம்பந்தன், சுமந்திரனுடனான நேற்றைய பேச்சு உத்தியோகபூர்வமற்றதாம்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆகியோருடனான சந்திப்பு உத்தியோக பூர்வமற்றது என ஜனாதிபதி செயலகத்தினால் , அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம்…

சீனி வரி மோசடி; முன்னாள் அதிபர் கோட்டாபயவை விசாரணைக்கு அழைக்கத் தீர்மானம்!!

சிறிலங்கா முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணைகள் மேற்கொள்வதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சீனி வரி மோசடி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக அவர் அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அரச ஊழியர்களுக்கு விழுந்த பேரிடி – கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

அரசாங்க ஊழியர்களுக்கு சேமிக்கப்பட்ட விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவது தொடர்பில் சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேறி செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கைகள்…

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை!!

அரச மற்றும் அரச அனுசரணையுடனான தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளின், மூன்றாம் தவணையின், முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

பாண், முட்டைக்கு இராணுவப் பாதுகாப்பா?

இராணுவம், பொலிஸ் திணைக்களத்தின் வாகனங்களை எமக்கு வழங்கினால் பாண், முட்டையை குறைந்த விலைக்கு நாடுமுழுவதிலும் விநியோகிக்க முடியுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். இராணுவம் மற்றும்…

கல்முனை கடற்கரைப் பள்ளி 201 ஆவது கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்!! (PHOTOS)

கல்முனை கடற்கரைப் பள்ளி 201 ஆவது கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரம் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 201ஆவது வருடாந்த கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. டிசம்பர் 24 ம்…

வலிகாமம் கிழக்கு பிரதேச நூலக விழா சிறப்புற நடைபெற்றது.! (PHOTOS)

வலிகாமம் கிழக்கு பிரதேச சபயின் புத்தூர் நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரியில் நுலகர் திருமதி கர்சனமாலா உதயகுமாரன் தலைமயில் நேற்று புதன் கிழமை (21) சிறப்புற நடைபெற்றன. தேசிய வாசிப்பு மாத…

இந்திய மீனவர்கள் 12 பேரையும் டிசம்பர் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில்!!

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் டிசம்பர் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.…

சித்தி வீதத்ததை உயர்வாக பேண மாணவர்களை பரீட்சை எழுத விடாது தடுத்த யாழில் உள்ள பிரபல…

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை கல்லூரி நிர்வாகம் புலமை பரிசில் பரீட்சை எழுத விடாது தடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு…

காரைநகரில் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இராணுவ சிப்பாய்!

யாழ்ப்பாணம் காரைநகர் சாம்பல் ஓடை கடற்கரை பகுதியில் கருவாடு உலர விட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவரின் கழுத்தில் இராணுவ வீரர் ஒருவர் கத்தியை வைத்து மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாம்பல் ஓடை கடற்கரையில் இன்றைய தினம் வியாழக்கிழமை…

யாழ்.பல்கலை முகாமைத்துவ கற்கை மாணவர்களால் சமுதாய கல்வி செயற்திட்டம் முன்னெடுப்பு!!…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீட மாணவர் ஒன்றியத்தினால் சமுதாய கல்வி செயற்றிட்டமொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலி முத்து தம்பி மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது…

சுங்கத்துறை பறிமுதல் செய்யத வாகனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு!!

இலங்கை சுங்கத்தால் (SLC) பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, போதைப்பொருள் தடுப்பு உட்பட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சோதனைகளுக்கு பயன்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.…

உலக முடிவை பார்வையிட கேபில் கார்!!

நுவரெலியா, பட்டிபொல மற்றும் பொரலந்த பகுதிகளுக்கு இடையில் உலக முடிவை பார்வையிடும் வகையில் கம்பிவடச் செயற்றிட்டத்தின் (கேபில் கார்) நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நுவரெலியாவில் அதிகாரிகளுக்கு…

நத்தாருக்கு மறுநாள் விசேட விடுமுறை!!

எதிர்வரும் 26ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் தினேஸ் குணவர்தன இந்த விடுமுறை தொடர்பில் அறிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு என்ற பொருளில் பன்னாட்டு கருத்தரங்கம்!!…

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ் சங்கம் மதுரையும் இணைந்து நடத்தும் தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு என்ற பொருளில் அமைந்த பன்னாட்டு கருத்தரங்கம் 22.12.2022 மதுரையில் ஆரம்பமாகியது. பேராசிரியர் அ.…

பலாலியில் காணாமல் போன கடற்தொழிலாளர் மாதகலில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர் மாதகல் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலாலி அன்ரனிபுரம் பகுதியை சேர்ந்த இராயப்பு ரொபேட் கெனடி…

தவணைப் பரீட்சைகள் இனி இல்லை; கல்வி அமைச்சர்!!

அடுத்த ஆண்டு முதல் ஆரம்பப் பிரிவு வகுப்புக்களுக்கு தவணைப் பரீட்சைகளை நடத்தாது, பாடத்திற்கு பாடம் புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இவ்வாறு வழங்கப்படுகின்ற…