தாய் சேய் நலப் பிரிவினால் கல்முனையில் சேவை பாராட்டு விழா.!!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய் சேய் நலப் பிரிவு மற்றும் அனைத்து பொது சுகாதார மாதுக்கள் இணைந்து சேவை பாராட்டு விழா நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
தற்போது தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாகவும்…