;
Athirady Tamil News

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு 10 மில்லியன் பெறுமதியான மருந்துகள் கனேடியத் தமிழர்களால்…

கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான.உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கினர். கனேடிய தமிழ் காங்கிரஸின் ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நடைபவனி ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு…

யாழ்.மாநகர சபையின் புதிய புத்தகங்களை வடமாகாண ரீதியில் நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு!!…

யாழ்.மாநகர சபையின் பொது நூலகத்தில் மேலதிகமாக காணப்படும் புதிய புத்தகங்களை வடமாகாண ரீதியில் நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.மாநகர சபை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.மாநகர சபை பொது நூலகத்தில் காணப்படும் மேலதிகமான புதிய…

யாழப்பாணம் – அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி!!…

யாழப்பாணம் - அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் சிவலிங்கம் சதீஷ்வரன் தலைமையில் இடம் பெற்ற…

வில்லிசை கலைஞர் விஜயநாதன் காலமானர்!!

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் , அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் இறைபதமடைந்துள்ளாா். அச்சுவேலியில் உள்ள…

இந்து பௌத்த கலாசார பேரவையினால் சிங்கள கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு…

இந்து பௌத்த கலாசார பேரவையினால் நடத்தப்பட்டு வருகின்ற இலவச இரண்டாம் மொழி - சிங்கள கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண இந்து பௌத்த பேரவை தலைமை அலுவலகத்தில்…

மிருசுவில் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!! (PHOTOS)

2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை(20) இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில்…

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!!

10 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (டிசெம்பர் 20) முதல் அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுகின்றன. இதற்கான விசேட வர்த்தமான வெளியிடப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

ஆடை தொழிற்சாலையில் தீ!!

வாத்துவ மொரந்துடுவ வீதியில் கந்தவுடவத்த பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் காட்சியறையில் தீ பரவியுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ, மூன்றாவது மற்றும் முதல்…

சமித் டில்ஷான் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்!!

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமித் டில்ஷான் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். பொதுநிர்வாக அமைச்சின் கீழ் இயங்கும் தேசியமொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர்…

காதலியின் சடலத்தை வீசியெறிந்த காதலன்!!

தன்னுடைய காதலி மரணிக்கவில்லையென நினைத்து, அவரை தன்னுடைய நண்பனின் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்கையில் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் தீர்ந்துவிட்டமையால், காதலியின் சடலத்தை காட்டுக்குள் வீசிவிட்டு சென்ற சம்பவமொன்று வேயாங்கொடையில்…

இந்தியாவில் கொத்தாக சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள் !!

போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கிம்புலாஎலே குணா, லடியா, வெல்லே சுரங்க உள்ளிட்ட 9 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் நேற்று (19) இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினால் (NIA) தமிழ்நாட்டு…

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம்!

2019.10.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்தியவங்கி சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலம் 2019.11.01 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன்,…

கொழும்பு துறைமுக நகரத்திற்கான புதிய வீசா வகைகள்!!

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக வருகை தரவுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய குறித்த தரப்பினர்களுக்கு வீசா வழங்கல் மற்றும்…

கல்முனை கல்வி வலய பாடசாலை அதிபர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு !

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் (MWRAF) ஏற்பாட்டில் Diakonia அனுசரனையுடனான செயலமர்வு கல்முனை வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் என்.எம். அப்துல் மலீக் அவர்களின் ஒழுங்கமைப்பில் சமாதானம் மற்றும் விழுமியம் கல்வி தொடர்பாக மாணவர்களுக்கு…

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கலும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு!! (படங்கள்,…

DArk Foundation, Sri Lankaவின் 1.5 மில்லியன் நிதியில் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கலும் சாதனையாளர்கள் கௌரவிப்பும் சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. திங்கட்கிழமை (19) மாலை கல்முனை கல்வி வலயத்திற்க்குட்பட்ட 28…

புத்திகெட்ட மனிதரெல்லாம் திரைப்படம் – இலவச காட்சி!!

யாழ்ப்பாண இளைஞர்களால் கடந்த வருடம் வெளியீடு செய்யப்பட்டு ஈழ சினிமா வரலாற்றில் மாபெரும் வரலாற்று வெற்றி பெற்ற புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தின் முதலாவது வெற்றி ஆண்டு எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி கொண்டடாடப்படவுள்ளது. எங்கட படம்…

பலாலியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை!!

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணமல்போயுள்ளார். பலாலியிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியாக கடற்றொழிலுக்கு சென்ற இராயப்பு ரொபேட் கெனடி (வயது 54) என்பவரே இவ்வாறு காணமல்போனாதாக…

முட்டை விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் !!

உற்பத்திச் செலவு மற்றும் இலாபத்தை வைத்து வெள்ளை முட்டையை 49 ரூபாவுக்கும் சிவப்பு முட்டையை 50 ரூபாவிற்கும் வியாபாரிகளுக்கு வழங்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்தால் நுகர்வோருக்கு சில நிவாரணம் கிடைக்கும் என அகில இலங்கை முட்டை வர்த்தக…

கொழும்பில் தேரர் ஒருவருக்கு பரிசாக கிடைத்த பென்ஸ் கார் !!

கோட்டை தேரர் ஒருவருக்கு பரிசாக பென்ஸ் கார் ஒன்று கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த தேரருக்கு நன்கொடையாளர் ஒருவர் சொகுசு பென்ஸ் காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார். அவர்…

சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக மாறியுள்ள இலங்கை!!

சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஐஸ் என்ற போதைப்பொருள் போக்குவரத்து செய்யும் பிரதான கேந்திர…

மே 9 எனக்கு புதிய அரசியல் சின்னம் கிடைத்தது…!!

வீடுகளுக்கு தீ வைப்போம் என அச்சுறுத்தி தனது அரசியலை நிறுத்த முடியாது என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை புதிய விற்பனை சந்தைத் தொகுதி மற்றும்…

விவசாயிகளுக்கு இழப்பீடு!!

2021-2022 ஆம் ஆண்டுக்கான பெரும்போக செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான 657 மில்லியன் ரூபா இழப்பீட்டு தொகையை விவசாயம் மற்றும் கமநல காப்புறுதி சபையூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வறட்சி, வௌ்ளம் மற்றும் காட்டு…

நாட்டை வந்தடையவுள்ள நிலக்கரி கப்பல்கள்!!

விலைமனு கோரப்பட்ட 14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 5 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர்…

அரசியல்வாதிகளுக்கு 60 வயதில் ஓய்வு, இளையவர் முன்னிற்பதே நாட்டிற்கு பலம் –…

அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றால் அதற்கு இடமளிக்கும் வகையில் அரசியலமைப்பை மாற்றுவதில் தவறில்லை என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

சுற்றுலா தளமாக மாறிய போராட்டக்களம்..! (படங்கள்)

இலங்கையில் உள்ள சுற்றுலா அதிகாரசபையானது பண்டிகை காலம் வருவதால், கொழும்பில் அதிபர் செயலகத்திற்கு அருகில் உள்ள போராட்ட தளத்தை பண்டிகைக்கான தளமாக மாற்றியுள்ளனர். இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் எந்த பொருட்களையும் இறக்குமதி…

அடர்த்தியான கூந்தலைளுக்கு இலகு வழிகள் !! (மருத்துவம்)

நல்ல அடத்தியான முடியைப் பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு அது கனவாகவே உள்ளது. இதற்கு நமது கவனக்குறைவு மற்றும் பராமரிப்பு நிலையின் தரமே காரணமாக அமைகிறது. ஆனால் முடி அடர்த்தியாக இருப்பது என்பது…

மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்த 104 பேரும் யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் இன்று(19) இரவு 8மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டனர். காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில்…

மீசாலையில் ஆசிரியரின் வீட்டினுள் புகுந்த குழுவொன்று தாக்குதல் – மூவர்…

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் மற்றும் அவரது மகன் உட்பட மூவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் அவ்விருவரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார…

மனிதாபிமான தேவைகள் தொடர்ந்தும் அதிகரிப்பு!!

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, திங்கட்கிழமை (19) தெரிவித்தது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே 2022ஆம்…

மனசாட்சியுடன் கூட்டணி வைக்க முடியுமா?

பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியை புறக்கணிக்க வேண்டுமென நாடு முழுவதிலும் மஹிந்த ராஜபக்‌ஷ பிரசாரம் செய்தார். அதனை ஏற்றே மொட்டுக்கட்சிக்கு 143 பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்திருந்தனர் என தெரிவிக்கும் சுயாதீன பாராளுமன்ற…

எரிக் சொல்ஹெய்முடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்!!

சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை இன்று (19) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.…

அமைச்சரவை அதிரடி தீர்மானம்!!

இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக அனைத்து மகாநாயக்க தேரர்களுடனும் கலந்துரையாடுவதற்கும் அதுவரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பெருமளவிலான பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!!

9,417 பொலிஸ் அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சமர்ப்பித்திருந்தார். அதன்படி, 8,312 ஆண் பொலிஸ் அதிகாரிகளும், 1,105 பெண்…