;
Athirady Tamil News

பிரபாவின் கட்சி உதயம் !!

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சியாக அங்கிகரிக்கப்பட்டுள்ள ‘ ஜனநாயக மக்கள் காங்கிரஸ்’ கட்சியின் அங்குராப்பண நிகழ்வு, சனிக்கிழமை (17) ​கொழும்பு, சுகததாஸ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனின் தலைமையிலான…

சுற்றுலா பயணிகளின் வருகையில் மேலும் முன்னேற்றம்!!

இந்த ஆண்டு இதுவரையிலும் 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக…

சொந்த மகளை வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 15 வருடக் கடூழியச் சிறை!!

சொந்த மகளையே மது போதையில் பாலியல் வல்லுறவு புரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (15) 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். மகளையே பாலியல் வல்லுறவு புரிவது உலக…

கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் பலி!!

பொரள்ளை மயானத்தில் காரில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார். அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடத்தப்பட்டு பலத்த…

குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள்!! (மருத்துவம்)

குழந்தைகள் வளர்ந்து தனக்கான சொந்த அடையாளத்தை அடையும்வரை அவர்களோடு சேர்ந்து பெற்றோராகிய நாமும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. குடும்ப உறுப்பினர்களின் மரணம், புதிய குழந்தையின் வரவு, இட மாற்றம் இப்படி பல்வேறு கட்டங்களில்…

எப்போது மீண்டு வரப் போகிறது இலங்கை? (கட்டுரை)

2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தொற்றுநோய்ப் பரவலின் முடிவானது துயரத்தின் முடிவைக் குறிக்காது என்று இலங்கையர்கள் எவரும் நினைத்திருக்க மாட்டார்கள், எனினும் இலங்கையர்கள் அறியாத வடிவங்களில் வரும் துயரத்தின் வருகையை அது சமிக்ஞை செய்தது.…

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி!!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தற்போதைய விலைகள் மற்றும் நிலையான விலைகளில் உற்பத்தி அணுகுமுறையின் கீழ் 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான GDP, அது தொடர்பான பொருளாதார குறிகாட்டிகளை மதிப்பிட்டு வெளியிட்டுள்ளது.…

போதைப்பொருள் பயன்பாடு எங்களுடைய எதிர்கால சந்ததியை பாதிக்கின்ற விடயம் – எம்.ஏ.…

போதைபொருள் வியாபாரிகளுடன் பொலிஸாருக்கும் படைத்தரப்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் போதைப்பொருளை தடுக்க முடியாதுள்ளது என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (15) வியாழக்கிழமை நடாத்திய…

அரச உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாது!!

அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் சேவையை நிறைவேற்றத் தவறியமைக்காக அரச…

VAT திருத்த சட்டமூலத்திற்கு அனுமதி!!

பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு நேற்று (14) சான்றுரைப்படுத்தினார். பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம் கடந்த 09 ஆம் திகதி திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால்…

அட்டப்பளம் விபத்தில் அரச உத்தியோகத்தர் பலி!!

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி அட்டப்பளம் பகுதியில் இன்று (15) இடம்பெற்ற வாகன விபத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பைச் சேர்ந்த திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதம நிருவாக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றும்…

கூட்டமைப்புக்காக குரல் கொடுத்தார் சஜித்!!

அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்தார். பன்முகத்தன்மையின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கு தான்…

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு இருளில் மூழ்கும்!!

எதிர்காலத்தில் கடுமை மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். மின் உற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் மட்டம் 75 சதவீதம் என…

கார்டினலுக்கு டயானா வழங்கிய பதில்!!

பறங்கியர் என கார்டினல் என்னையே விமர்சிக்கிறார். ஆனால் நான் பறங்கியர் அல்ல. தெற்கில் உள்ள பௌத்த சிங்கள குடும்பத்தில் பிறந்த பெண் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். பறங்கியர் என தன்னை விமர்சிக்கும் கார்டினல் போதிக்கும்…

சஜித்தை சந்தித்தார் ஆனந்த சங்கரி!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பவதாரணி இராஜசிங்கம் ஆகியோர் அண்மையில் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும்…

தலைமன்னார் துறைமுகம்: செந்திலுக்கு ஜனாதிபதி பணிப்பு!!

தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமா மாற்ற தேவையான இருப்பக்க ஆய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு…

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்.பிரதேச செயலகம் இரண்டாமிடம்!! (PHOTOS)

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதனை பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் பெற்றுக்கொண்டுள்ளார். பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் வழிகாட்டலுக்கிணங்க தேசிய…

கொவிட் நிலமை குறித்த உலக சுகாதார அமைப்பின் முக்கிய தீர்மானம்!!

கொவிட் -19 தொற்றுநோய் இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்ட வாய்ப்பு!!

தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாத காரணத்தினால் இலங்கை உலகின் ஏனைய நாடுகளை விட பின்தங்கியுள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தேசிய சபையில் தெரியவந்துள்ளது. இத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாடு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்ட…

யாழில் மஞ்சளுடன் கைதானவர்களுக்கு ஒரு இலட்சம் தண்டம் ; மஞ்சள் அரசுடமை!!

யாழ்ப்பாணத்தில் மஞ்சளுடன் கைதான இருவருக்கும் மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்படம் அறவிட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மஞ்சளை அரசுடமை ஆக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கடந்த…

யானை தாக்கி மரணமடைந்தவரை அடையாளம் காண உதவுங்கள்!! (படங்கள்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனாணைப் பிரதேசத்தில் கடந்த 07.12.2022ம் திகதி இரவு யானை தாக்கி மரணமடைந்த வயோதிபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் தற்போது வரை வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அடையாளங் காணப்படவில்லை.…

யாழில். நாய்களை விழுங்கிய முதலை மடக்கி பிடிப்பு!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இரண்டு நாய்களை உயிருடன் விழுங்கிய முதலை எட்டடி நீளமான முதலையை ஊரவர்கள் மடக்கி பிடித்துள்ளனர். சாவகச்சேரி சிவன் கோவிலடியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றினுள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு உட்புகுந்த சுமார்…

இரசாயன உரங்களை தடை செய்த இலங்கையின் ஆபத்தான சூதாட்டம்!!

தாவரங்கள் மற்றும் மண் ஆரோக்கியம் ஆகிய இரண்டிலும் இரசாயன உரங்களின் தீங்கு மற்றும் சீரழிவு விளைவுகள் இப்போது நன்கு ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 2021 இல் இரசாயன உரங்களை தடை செய்த முதல் நாடு இலங்கையாகும். 400 மில்லியன்…

கலாபூஷணம் சி.சிவதாசன் எழுதிய “தென் யாழ்ப்பாணம்” நூல் வெளியீட்டு வைபவம்!!…

கலாபூஷணம் சி.சிவதாசன் எழுதிய "தென் யாழ்ப்பாணம்" நூல் வெளியீட்டு வைபவமானது இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலக மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்…

ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணி – தேர்தலை இலக்கு வைத்து மைத்திரியின் காய்…

எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கூட்டணி பற்றிய விபரங்கள் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில்…

முகாமைத்துவத்தில் முன்நிலை பெறும் மாணவருக்கு இலங்கை வங்கி விருது!! (PHOTOS)

முகாமைத்துவத்தில் முதல் நிலை பெறும் மாணவருக்கு "இலங்கை வங்கி விருது" யாழ். பல்கலையுடன் இலங்கை வங்கி உடன்படிக்கை கைச்சாத்து! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தினால் வழங்கப்படும் தொழில் நிருவாகமாணி, வணிகமாணி…

இராணுவம் விதித்த தடை -தளபதிகளுக்கு பறந்த உத்தரவு!!

சிறிலங்கா இராணுவத்தினரின் இரகசியத் தகவல்கள், எதிரான அவதூறுகள், ஆபாசமானகருத்துக்கள், பாலியல், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை சமூக வலைத்தளங்களூடாக வெளியிடுவதற்கு இராணுவத் தலைமையகம் தடை விதித்துள்ளது.…

போலியான கல்விச்சான்றிதழ் – காவல்துறை சேவையில் இணைந்த நபர் கைது!!

போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து காவல்துறை சேவையில் இணைந்து கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரை கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாவக்கச்சேரி காவல்துறை நிலையத்தில் கடமையாற்றி வந்த காவல்துறை…

கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் – காவல்துறையினர் வெளியிட்டுள்ள…

இரண்டு கைகளை பின்னால் கட்டி விட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை இங்கிரிய காவல்துறையினர் இன்று காலை மீட்டுள்ளனர். இங்கிரிய இரத்தினபுரி வீதியில் நம்பபான கெட்டகெரெல்ல பாலத்திற்கு…

அக்கரைப்பற்றில் கம்பியை அறுத்து தெருமின்குமிழ்களை திருடிய நாசகார செயல் !

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட அம்பாறை பிரதான வீதியில் பள்ளி குடியிருப்புக்கும் ஆலிம் நகருக்கும் இடைப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்ட சூரிய சக்தி மின்குமிழ் கம்பத்தை அறுத்து மின்குமிழ்களை இனந்தெரியாதோர் திருடி சென்றுள்ளனர். சம்பவம்…

13 பற்றி பேசுவது நகைப்புக்குரியது!!

நாட்டில் தேர்தலைக் காலந்தாழ்த்த முயற்சித்தவர்கள் தற்போது 13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மின்சாரம், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின்…

டிலான் சேனாநாயக்க மீது கத்திக் குத்து தாக்குதல்!!

சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்கவை இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். நேற்றிரவு (14) அவர் தாக்கப்பட்டு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நுகேகொட, பகொட வீதியில்…

180 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!!

தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் , அதனை கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்றைய தினம்…

ரணிலை ஜனாதிபதியாக நாட்டு மக்கள் ஏற்கவில்லை!

இன்று எல்லா அதிகாரம் இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தர்மத்தின் பக்கம் நிற்கவில்லை. அவர் ஏதேச்சாதிகாரமாக செயற்பட்டுவருகின்றார். அவரை உத்தியோகப்பூர்வ ஜனாதிபதியாக நாட்டு மக்கள் ஏற்கவில்லை." என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,…